உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

வாகனங்களுக்கு ஆன்-லைனில் தேசிய பெர்மிட்

              வாகனங்களுக்கு தேசிய பெர்மிட் பெற ஜூலை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்,'' என, போக்குவரத்துத் துறை கமிஷனர் ராஜாராம் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை கமிஷனர் எம்.ராஜாராம் நேற்று மதுரையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களை ஆய்வு செய்தார்.  போக்குவரத்துத்...

Read more »

நல்ல பி.இ. கல்லூரிகள் எவை? மாணவர்களே தேர்வு செய்ய வசதி- அமைச்சர் பொன்முடி தகவல்

                    நல்ல, தரமான பி.இ. கல்லூரிகளை மாணவர்களே தேர்வு செய்ய வசதியாக, கல்லூரிகள் பற்றிய தகவல்கள் www.tndte.com என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி, கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் தகுதி போன்ற தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று உயர்கல்வி...

Read more »

திருச்சி கல்வி மாவட்டத்தில் 1456 மாணவர்களின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

                            திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளைச் சேர்ந்த 1456 மாணவ, மாணவிகளின் எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ்களைக் காணவில்லை.  தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 26 ஆம் தேதி வெளியிடப்பட்டன.                      ...

Read more »

எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்: 1,500 மாணவர்களுக்கு அழைப்பு

                   எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவ-மாணவியரைச் சேர்க்க சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் கட்ட கவுன்சலிங் தொடங்குகிறது.  சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் தொடர்ந்து 5 தினங்களுக்கு ஜூலை 2-ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெறும். இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்கை ஜூலை 3-வது வாரம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ...

Read more »

பி.இ: ஜூலை 5-ல் பொதுப்பிரிவு கவுன்சலிங்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் ரேண்டம் எண்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உயர்கல்வித் துறை அமைச்சர்                              லட்சக்கணக்கான மாணவர்கள்...

Read more »

பி.இ.: 78,086 மாணவர்கள் முதல் தலைமுறை

             இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1 லட்சத்து 67 ஆயிரத்து மாணவர்களில், 78,086 பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அந்தஸ்தைப் பெற ஆர்வம் உள்ளவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இத்தகைய பி.இ. முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் மாணவர்கள் 49,143 பேர்; மாணவிகள் 28,943 பேர்.              ...

Read more »

மேட்டூர் அணையை காலம் கடந்து பாசனத்துக்கு திறப்பதால் பயன் இல்லை

கடலூர்:                  மேட்டூர் அணையைக் காலம் கடந்து திறப்பதால் பயன் இல்லை. இந்த மாதமே திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கருதுகிறார்கள்.                     ...

Read more »

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: ஆட்சியர்

கடலூர்:                       கடலூர் மாவட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இப்பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளார்.                       ...

Read more »

குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம்

கடலூர்:                     குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை (ஜூன் 16) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்: காலை 9 மணி - பூண்டியாங்குப்பம் நியாயவிலைக் கடை திறப்பு விழா. மாலை 3 மணி: கருப்பஞ்சாவடி...

Read more »

CPI (M) cadre detained

CUDDALORE:                About 105 cadre of the Communist Party of India (Marxist) were taken into preventive custody on Tuesday when they tried to disrupt train services at Thirupadiripuliyur railway station here. The protestors demanded that all trains passing through Cuddalore should stop at Thirupadiripuliyur. The cadres said that it would be helpful to...

Read more »

புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலப் பணி முடிவது எப்போது? போக்குவரத்து நெரிசலில் விழி பிதுங்கும் விருத்தாசலம்

விருத்தாசலம் :                   விருத்தாசலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பால பணி தொடர்ந்து ஆமை வேகத்தில் நடப்பதால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரூ.160 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள்: அன்பழகன்

சிதம்பரம் :                     கடலூர் மாவட்டத்தில் 160 கோடி ரூபாய் செலவில் வெள்ளத் தடுப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக சென்னை பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அன்பழகன் தெரிவித்தார்.                       கடலூர் மாவட்டம் சிதம்பரம்,...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல் வழங்கல்

கடலூர் :                        எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்தது. இதில் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி...

Read more »

அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர்

ஸ்ரீமுஷ்ணம் :                   ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி. மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி.மு.க., மாஜி துணை செயலாளர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சக்கரபாணி, நகர ஜெ., பேரவை தலைவர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சம்பந்தம், கீழ்புளியங்குடி கிளை செயலாளர் ரங்கநாதன் மற்றும்...

Read more »

பெரும்பான்மை மக்களில் மூன்று சதவீதத்தினர் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்: வேல்முருகன்

கடலூர் :                        ஜாதியின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்கினால் தான் நாட்டில் சமூகநீதி நிலை நாட்டப்படும் என எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்க வலியுறுத்தி பா.ம.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் திருமால்வளவன், மாவட்ட செயலாளர்கள்...

Read more »

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

நெல்லிக்குப்பம் :                   நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடந்தது. துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தர் பாபு வரவேற்றார். சேர்மன் கெய்க்வாட்பாபு கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு...

Read more »

மத்திய சிறைக் கைதிகளுக்கு இலவச தையல் இயந்திரம்

கடலூர் :                   கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு தமிழக சிறைப் பணி பேரவை சார்பில் 20 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. கடலூர் புனித அன் னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கிறிஸ் டினா லாரன்ஸ் சுகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எர்மின் விழா நோக்கம்...

Read more »

செம்மொழி மாநாட்டு பாடல்: "சிடி' விளம்பரம் செய்ய வேண்டுகோள்

கடலூர் :                       கடலூர் மாவட்டத்தில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய விளக்க பாடல் "சிடி' அலுவலர்கள் வாங்கி விளம்பரம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                        ...

Read more »

பொதுத்தேர்வு தேர்ச்சியை 5 சதவீதம் உயர்த்த நடவடிக்கை: சி.இ.ஓ.,

கடலூர் :                       பிளஸ் 2, எஸ்.எஸ். எல்.சி., தேர்வில் இந்த ஆண்டு 5 சதவீதம் தேர்ச் சியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சி.இ.ஓ., தெரிவித்தார். கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி நேற்று ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்து ஆய்வு மேற் கொண்டார்.ஆய்வின் போது மாணவர்களுக்கு...

Read more »

சைக்கிள் மீது கார் மோதல்: கணவர் பலி: மனைவி படுகாயம்

கடலூர் :                       சைக்கிள் மீது கார் மோதியதில் கணவர் இறந் தார். மனைவி படுகாயமடைந்தார். கடலூர் அடுத்த வழுதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (42). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியில் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் சைக்கிள் மீது...

Read more »

ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ.,வினர் 105 பேர் கைது

கடலூர் :                       கடலூரில் ரயில் மறியல் செய்ய முயன்ற மா.கம்யூ., கட்சியினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பான்பரி மார்கெட்டிற்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். ஏற்கனவே...

Read more »

சிறுகிராமத்தில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

பண்ருட்டி :                         பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் குடிநீர் வசதி கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் காலனியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதனால் இப் பகுதியில் குடிநீர்...

Read more »

கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

கிள்ளை :                       கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை தைக்காலைச் சேர்ந்தவர் சிவா. இவரது வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக புவனகிரி அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 15 பேர் வேனில் வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் ஓட்டினார். மாப்பிள்ளை பார்த்து விட்டு...

Read more »

குழந்தைகள் கடத்தல் வதந்தியால் பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி :                   பண்ருட்டி அருகே குழந்தைகளை கடத்துவதாக ஏற்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.                           பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த தேவி வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் நள்ளிரவில் யாரோ மர்ம...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior