உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பிளஸ்-2 தேர்வு முடிவு: தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம்

                        பிளஸ்-2 தேர்வை 7,43,822 மாணவ- மாணவிகள் எழுதி இருந்தனர். இன்று காலை தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் முதல் 3 இடங்களை 9 மாணவ...

Read more »

பி.இ. சேர குறைந்தபட்ச மதிப்பெண் விரைவில் அறிவிப்பு: அமைச்சர் க. பொன்முடி

                பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை குறைப்பது குறித்து ஒரு வாரத்தில் அரசு அறிவிப்பு வெளியிடும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.  சட்டப் பேரவையில் வியாழக்கிழமை...

Read more »

பிளஸ் 2: ஜூன் 29-ல் உடனடித் தேர்வு:

                      பிளஸ் 2 தேர்வில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதலாம். உடனடித் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி, ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறும். இதுகுறித்து அதன் இயக்குநர் வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:               ...

Read more »

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அஞ்சலகத்தில் பெறலாம்

          பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அஞ்சலகங்களில் பெறலாம் , மேல்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் நகல் கணினிமயமாக்கப்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் எடுத்துத் தரப்படும். இதற்காக ஒவ்வொரு மதிப்பெண் பட்டியலுக்கும் ரூ. 10 கட்டணமாகச் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள...

Read more »

ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக விருப்பம்: +2 முதல் மாணவன்

             பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவர் பாண்டியன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விருப்பம் தெரிவித்துள்ளார். பாண்டியனின் தந்தை ராஜீவ் நெடுஞ்சாலைத் துறையில் இளநிலை பொறியாளராகவும், தாயார் சாந்தி ஆசிரியையாகவும் பணியாற்றுகின்றனர். மாணவர் பாண்டியன் மிகவும் அமைதியானவர் என்றும், அவரைப் படிக்கும்படி...

Read more »

பிளஸ் 2: தூத்துக்குடி மாணவர் முதலிடம்

                      மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் எதிர்பார்த்த பிளஸ் 2 ரிசல்ட் இன்று காலை வெளியிடப்பட்டது. 1187 மார்க்குகள் பெற்று தூத்துக்குடி எஸ்.வி., இந்து மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பாண்டியன் என்ற மாணவன் 1187 மார்க்குகள் பெற்று முதலிடத்தை...

Read more »

நடராஜர் கோயிலில் ஓராண்டில் ரூ.21 லட்சம் உண்டியல் வசூல்

சிதம்பரம்:                 சிதம்பரம் நடராஜர் உண்டியல் வைக்கப்பட்டு ஒரு வருடம் 2 மாதத்தில் இதுவரை 7 முறை உண்டியல் எண்ணியதில் மொத்தம் ரூ.21 லட்சத்து 20 ஆயிரத்து 486 கிடைத்துள்ளதாக கோயில்...

Read more »

நெய்வேலியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்

நெய்வேலி:             என்எல்சி நிர்வாகம் வழங்கும் பல்வேறு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, ஊழியர்களின் பிள்ளைகளிடமே அதிக கட்டணங்களை நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 82 சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு கல்​விக் கட்​டண விவரம் வெளியீடு

கட​லூர்:                  நீதி​பதி கோவிந்​த​ராஜ் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு​வின் பரிந்​துரைப்​படி,​​ சுய​நி​திப் பள்​ளி​க​ளுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்​விக் கட்​டண அறிக்​கை​களை,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 82 பள்​ளி​கள் பெற்​றுச் சென்றுள்ளன.​ த​னி​யார் சுய​நி​திப் பள்​ளி​கள்,​​ மெட்​ரிக் பள்​ளி​கள் மாண​வர்​க​ளி​டம் அப​ரி​மி​த​மான கட்​ட​ணம்...

Read more »

பழுப்பு நிலக்​கரி லாரி​கள் வேலை​நி​றுத்​தம்

நெய்வேலி:             நெய்வேலியில் இருந்து பழுப்பு நிலக்கரி ஏற்றிச்செல்லும் தனியார் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலியில் இருந்து தமிழகம்,...

Read more »

தாக்குதல்: ஊராட்​சித் தலை​வ​ரின் மகன்​கள் கைது

கட ​லூர்:               தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டத்​தில் போலி​யாக கூடு​தல் ஆள்களைச் சேர்க்க மறுத்த மக்​கள் நலப்​ப​ணி​யா​ளர் தாக்​கப்​பட்​டார்.​ இது தொடர்​பாக ஊராட்சி மன்​றத் தலை​வ​ரின் மகன்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்ட​னர்.​ ​                ...

Read more »

கடலூ​ரில் அட்​சய திரி​தியை விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம்

கட​லூர்:                அட்​சய திரி​தியை அன்று மக்​கள் எச்​ச​ரிக்​கை​யு​டன் தங்க நகை​களை வாங்க வேண்​டும் என்று வலி​யு​றுத்தி,​​ தமிழ்​நாடு நுகர்​வோர் கூட்​ட​மைப்பு சார்பில் விழிப்​பு​ணர்​வுப் பிர​சா​ரம் வியா​ழக்​கி​ழமை மேற்​கொள்​ளப்​பட்​டது.​   கடலூர் பஸ்​நி​லை​யம்,​​ நகைக் கடை​கள் நிறைந்த லாரன்ஸ் சாலை,​​ மஞ்சக்குப்பம் கடை​வீதி ஆகிய இடங்​க​ளில் இந்​தப் பிர​சா​ரம்...

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாண​வர்​க​ளுக்கு இன்று பிளஸ்-​2 தேர்வு முடிவு

கட​லூர்:                 பிளஸ்-​2 தேர்வு முடி​வு​கள் வெள்​ளிக்​கி​ழமை ​(இன்று)​ காலை வெளி​யிடப்​ப​டு​கி​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் 29,528 மாணவ,​​ மாண​வி​கள் தேர்வு முடிவு​களை எதிர்​பார்த்​துக் காத்​தி​ருக்​கி​றார்​கள்.​மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடை​பெற்ற பிளஸ்-​2 தேர்வை,​​ தமி​ழ​கம் மற்​றும்...

Read more »

நட​ரா​ஜர் கோயில் உண்​டியலில் ரூ.4.17 லட்​சம் காணிக்கை

சிதம்​ப​ரம்:                        சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் 7-வது முறை​யாக உண்​டி​யல் வியாழக்​கி​ழமை திறந்து எண்​ணப்​பட்​ட​தில் ரூ.4 லட்​சத்து 17 ஆயி​ரத்து 486 காணிக்​கை​யாக கிடைத்​துள்​ளது.​ ​ந​ட​ரா​ஜர் கோயிலை உயர் நீதி​மன்ற ஆணைப்​படி இந்து அற​நி​லை​யத்​துறை கடந்த ஆண்டு பிப்​ர​வரி 2-ம் தேதி கைய​கப்​ப​டுத்தி நிர்​வாக...

Read more »

வாகன உரிமையாளர்களிடம் ரூ.19 லட்​சம் சாலை​வரி வசூல்

கட​லூர்:                  புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து விட்டு கட​லூர் மாவட்​டத்​தில் சாலை​வரி செலுத்​தா​மல் இயக்​கிய போது பிடி​பட்ட வாக​னங்​க​ளின் உரிமையாளர்​க​ளி​டம் இருந்து,​​ கடந்த 5 நாள்​க​ளில் ரூ.​ 19 லட்​சம் சாலை வரி வசூலிக்கப்பட்டு இருப்​ப​தாக வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அதி​காரி ​ ஜெயக்​கு​மார் தெரி​வித்தார்.​ ​பு​துவை மாநி​லத்​தில் விற்​பனை...

Read more »

Award for panchayat

CUDDALORE:              Orathur panchayat in the Keerapalayam block near here has bagged the Uthamar Gandhi Award for 2008-2009. In a statement released here, Collector P. Seetharaman said that the award included a certificate, a shield and a special financial allocation of Rs. 5 lakh. The panchayat president would get a certificate and a medal. The award instituted by...

Read more »

Private lorry operators at Neyveli go on indefinite strike

CUDDALORE:                The private lorry operators owing allegiance to the Neyveli Body Lorry Owners' Association launched an indefinite strike from Thursday, demanding increased tariffs. The strike affected the movement of about 150 lorries that used to transport on an average 1,500—2,000 tonnes of lignite a day from Neyveli to others parts of the State....

Read more »

ஆயிரம் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் தகவல்

கடலூர்:                தமிழகத்தில் 1,000 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லை என, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறினார்.  கடலூரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கூறியதாவது:                தமிழகத்தில் அரசு...

Read more »

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ரூ.5.50 லட்சம் டாப்-அப் கார்டுகள் மாயம்

கடலூர் :                    கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5.50 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள டாப்-அப் கார்டுகள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.                    கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த...

Read more »

மாறுவேடத்தில் அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு : கடலூர் அரசு மருத்துவமனை சீர்கேடு அம்பலம்

கடலூர் :                  கடலூர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து  10 பேர் கொண்ட குழுவினர் மாறுவேடத்தில் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் ஊழியர்கள் மனிதநேயமின்றி நடந்து கொண்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்று சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் புருஷோத்தமன் விஜயகுமார் கூறினார்.              ...

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா

சிதம்பரம் :                     அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.சிதம்பரம்  அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் கோடைகால எம்ஃபில் பட்டப்படிப்பு துவக்க விழாவில் துணைவேந்தர் டாக்டர் ராமநாதன் தலைமை தாங்கி துவக்கி வைத் தார். வேளாண்துறைத்...

Read more »

தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் மாணவர்களை படிக்க தூண்ட வேண்டும்: சங்கரி

குறிஞ்சிப்பாடி :                  ஆசிரியர்கள் தகவல் தொழில் நுட்பத்தின்  உதவியால் மாணவர் களை படிக்க தூண்ட வேண்டும் என இன்டல் நிறுவன துணை மேலாளர் பேசினார். வடலூர் ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரியில் மாநில அளவில் கருத்தரங்கம் நடந்தது.                 வடலூர் ஓ.பி.ஆர். நினைவு...

Read more »

மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் வென்ற கோ கோ அணிக்கு பாராட்டு

சிதம்பரம் :                   மாநில அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அண்ணாமலை பல்கலை கோ கோ, பெண்கள் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. வேலூர் குடியாத்தத்தில் மாநில அளவிலான கோ கோ போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் வென்ற அணி மற்றும் பயிற்சி அளித்த விரிவுரையாளர் சந்திரமோகன் ஆகியோரை ...

Read more »

காந்தி ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டிற்காக உத்தமர் காந்தி  ஊராட்சி விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;                     தமிழக அரசு கிராமங் கள் வளர்ச்சி பெற ஒவ் வொரு ஆண்டும்...

Read more »

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூரில் வரும் 23ம் தேதி துவக்கம்

கடலூர் :                     மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. மாவட்ட கிரிக்கெட் சங்கம், கடலூர் காஸ்மா பாலிட்டன் கிரிக்கெட் கிளப் மற்றும் மாவட்ட கிரிக்கெட் அகாடமி ஆகியவை சார்பில் 2009-10ம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வரும் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது....

Read more »

கைதியை காரில் கட்டிப் போட்டு கடலை ரசித்த கர்நாடக போலீசார்

கடலூர் :                   கைதியை காரில் கட் டிப்போட்டுவிட்டு கர்நாடக போலீசார், கடலூர் சில்வர் பீச்சில் கடல் அலையை ரசிக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் சில்வர் பீச்சில் நேற்று காலை 8 மணிக்கு கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நின்றிருந்தது. காருக்குள்  ஒருவர் சங்கிலியில் கட்டப்பட்டிருந்தார்.                   ...

Read more »

புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூரில் பிடிபட்டன

கடலூர் :                     சாலைவரி கட்டாமல் கடலூரில் ஓடிய புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட கார்கள் பிடிபட்டன. புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு சாலை வரி செலுத்தாத இரு சக்கர வாகனங்களை போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து சாலை வரி வசூலித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் வரை 650 இரு சக்கர வாகனங்களை பிடித்து...

Read more »

விருத்தாசலத்தில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

விருத்தாசலம் :                    விருத்தாசலம் பகுதியில் விதிமுறைகளை மீறி பதுக்கி வைத்திருந்த ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் செராமிக் தொழில் செய்பவர்கள் விதிமுறைகளை மீறி மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் மாவட்ட...

Read more »

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தமீனவர் மயங்கி விழுந்து சாவு

பரங்கிப்பேட்டை :                 பரங்கிப்பேட்டை அருகே கடலில் மீன்பிடித் துக்கொண்டிருந்த மீனவர் திடீர் மயக்கமடைந்து கடலில் விழுந்து  இறந்தார். பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ்(65), இவருடன் அதேப்பகுதியைச் சேர்ந்த குமார்(45). மயில் வாசகன்(42). இருவரும் படகில்  நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ...

Read more »

தீ விபத்தில் 20 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் :                 வேப்பூர் அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன், விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் ஐந்து வைக்கோல் போர் இருந்தது.  நேற்று முன்தினம் மதியம் திடீரென வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழமலை (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். சேதமதிப்பு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior