கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசிரியர் வருகையைப் பதிவு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 13-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளது.
இச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.அப்துல் மஜீது, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
...