
கடலூர் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியசாமி கோயிலில் வியாழக்கிழமை, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி கடலூர்: கடலூர் மாவட்டத்தில் முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.கந்தசஷ்டி...