உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

பி.இ.: அரசு கல்லூரி யாருக்கு கிடைக்கும்? பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடங்கள்?

             கீழே கொடுக்கப்பட்டுள்ள வகுப்பு வாரியான இடங்களை வைத்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாணவர்கள்...

Read more »

அண்ணா பல்கலை.யில் பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடம்?

                    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.சி., எம்.பி.சி. என வகுப்பு வாரியாக உள்ள  இடங்களை வைத்து, அதில் சேருவதற்கு...

Read more »

தமிழ் வழி பி.இ. படிப்பில் சேர தனி கலந்தாய்வா? மன்னர் ஜவஹர் மறுப்பு

            அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் தொடங்கப்படும் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் சேருவதற்கு தனி கலந்தாய்வு எதுவும் கிடையாது;           ...

Read more »

வேளாண் துறையின் ஆங்கில மோகம்

விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க, கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தொடங்கப்பட்ட அக்ரி கிளினிக் கடலூர்:               எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற குரல்...

Read more »

திருவதிகை கோயில் வலம்புரி சங்கு

திருச்சிராப்பள்ளி உடையாரால் தானமாக வழங்கப்பட்ட வலம்புரிச் சங்கு (கோப்புப்படம்). பண்ருட்டி:               நமது நாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் காலமுறைப்படி நெய்வேதியம் நடைபெற அரசர்கள்,...

Read more »

பண்ருட்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடக்கம்

பண்ருட்டி:                பண்ருட்டி ரயில் நிலையத்தில் கணினி மூலம் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பண்ருட்டி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள்,​​ தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட இணை பொது மேலாளர் கே.கே.ஸ்ரீவத்ஸôவை வியாழக்கிழமை சந்தித்து பண்ருட்டி ரயில் நிலையத்தில் மூன்று வழிப்பாதை,​​ விரைவு ரயில்கள் நிறுத்தம்,​​ முன்பதிவு செய்யும்...

Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: கடலூர் மாவட்ட தி.மு.க.வினருக்கு ​அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

கடலூர்:                  கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட தி.மு.க.​ செயலரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.​ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.​ கடலூர் திமுகவினர் கோவையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்து உள்ளார். எம்.ஆர்.கே....

Read more »

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியல்

விருத்தாசலம்:                விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் சித்தலூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது.​ இதை வழக்கறிஞர் கிருஷ்ண கதிரவன்,​​ குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.                           ...

Read more »

சிதம்பரத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:                 உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய மத்திய,​​ மாநில அரசுகளைக் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவில் திங்கள்கிழமை​ கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெ​று​கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக...

Read more »

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்

கடலூர்:                 கடலூர் மத்திய சிறையில் கைதிகள் சனிக்கிழமை திடீரென மோதிக் கொண்டனர்.​ இதில் ஆயுள் தண்டனைக் கைதி காயம் அடைந்தார். கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் நாகராஜன் ​(26).​ பல திருட்டுக் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நாகராஜன் போலீஸôரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அதே சிறையில் மதுரை மாவட்டம்...

Read more »

பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலக கட்டடத்தின் பின் பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பாடநூல்கள்

பண்ருட்டி:                   அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடநூல்கள் பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகள் பாதுகாப்பின்றி கேட்பாரற்று கிடந்ததால்,​​ அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தமிழக அரசு கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு...

Read more »

ஆனித் திருமஞ்சன தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் :                 சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.               ...

Read more »

மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்கக்கோரி பட்டதாரி பெண்கள் எம்.பி.,யிடம் மனு

கடலூர் :               மலேசியா சிறையில் உள்ள தாயை மீட்டுத்தரக்கோரி பட்டதாரி பெண் கள் எம்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கடலூர் குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த பட்டதாரி பெண்கள் கலைச் செல்வி (20), புஷ்பலதா (18). இருவரும் மலேசியாவில் சிறையில் உள்ள தனது தாயை மீட்கக் கோரி எஸ்.பி.,அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். மனுவின் மீது கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read more »

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அனுமதி ரத்து: ஆர்.டி.ஓ., எச்ச

கடலூர் :            சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் சிறை பிடிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார். இது குறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் செய்திக் குறிப்பு:                             ...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., சிறப்புத் தேர்வு நாளை முதல் நுழைவுச்சீட்டு

கடலூர் :               எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது.. இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                 எஸ்.எஸ்.எல்.சி., மெட் ரிக்குலேஷன்,...

Read more »

சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி ஓமகுளத்தில் ஒற்றைக்கால் தவம்

சிதம்பரம் :                      சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி பக்தர் ஒருவர் குளத்தில் ஒற்றைக் காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் கணேசன் (33). நந்தனாரின் தீவிர பக்தர். ஆண்டு தோறும் நடராஜர் கோவில் தரிசனத் திற்கு வரும் போது நந்தனார் மடத் திற்குச் செல்வது...

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு புதிய வீடு: சேர்மன் ஆய்வு

நெல்லிக்குப்பம் :               நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை சேர்மன் ஆய்வு செய்தார்.நெல்லிக்குப்பம் நகராட்சி துப்புரவு பணியாளர் களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துப் புரவு பணியாளர்களுக்கு...

Read more »

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன்பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வேண்டுகோள்

பண்ருட்டி :               அண்ணாகிராம வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன் பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் பிரேமா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                அண்ணாகிராமம் தோட்ட கலைத் துறை வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 50 எக்டேர்...

Read more »

இறகு பந்து போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

கடலூர் :                     மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கடலூர் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் சிதம்பரம் அண் ணாமலை நகரில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. இதில் கடலூர் பள்ளி மாணவி பிரியதர்ஷினி 13 வயது, 16 மற்றும் 19 வயது பிரிவில் இரட்டையர் போட்டியில் முதலிடமும், பெண்களுக்குண்டான தனிப்பிரிவு இரட்டையர்...

Read more »

Rs. 6.34-lakh compensation for ryots

CUDDALORE:             Collector P. Seetharaman gave away a sum of Rs. 6.34 lakh as compensation towards crop losses suffered by farmers at a grievance day meeting held here on Friday.         He said that the standing samba crop of 324 farmers was damaged in rain in 2009, for which they were now compensated through the crop insurance scheme....

Read more »

Prison inmate injured in clash at Cuddalore

CUDDALORE:                 A convict undergoing life imprisonment in the Cuddalore Central Prison was injured in a clash between another inmate on Saturday. He was taken to the Government Hospital for treatment. Police sources said that Nagarajan alias Raja (26) of Kurinjipadi, detained in connection with theft cases, and Uma Shankar (36) of Usilampatti,...

Read more »

எஸ்.பி., கார் விபத்து: பஸ் டிரைவர் கைது

சிறுபாக்கம் :               கடலூர் எஸ்.பி., கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியின் போது விருத்தாசலம், மங்கலம்பேட்டை வழியாக உளுந்தூர் பேட்டை சென்றவர் பின்னர் வேப்பூர் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுகுடி அருகே சேப்பாக்கம் மேம்பாலத்தில்...

Read more »

குளிர்பான பாட்டிலில் மிதந்த நச்சுப் பொருள்

கடலூர் :              கடலூரில் குளிர்பான பாட்டிலில் நச்சுப் பொருள் மிதந்தது.கடலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வேணுகோபாலபுரம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு ஏஜன்சி மூலம் கோகோ கோலா 200 மி.லி., குளிர்பான பாட்டில்கள் வந்தன.                   ...

Read more »

போலி பத்திரம் தயாரித்து மோசடி : இருவருக்கு வலை

கடலூர் :                   கடலூரில் போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சூரப்பன்நாயக்கன் சாவடியைச் சேர்ந்தவர் மந்திரிகுமார் (52). இவர் 2007ம் ஆண்டு பஸ் நிலையம் அருகில் கடை கட்டியபோது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு ஒரு கடை வேண்டும் என கூறி 10 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்தார். இதற்கான ஒப்பந்த...

Read more »

கணவர் கழுத்தை நெரித்து கொலை: நாடகமாடிய மனைவி கைது

கிள்ளை :                  சிதம்பரம் அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு கீழே விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மனைவி உள்ளிட்ட மூவரை பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த வடக்கு சாவடியைச் சேர்ந்தவர் முருகவேல் (30). இவரது மனைவி அம்புஜவள்ளி (24). இவர்களுக்கு அருண் குமார் (6), அபினேஷ் (4), அசின் (2) ஆகிய...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior