உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 01, 2010

மார்ச் 2ல் பிளஸ் 2 தேர்வுகள்துவக்கம்

               தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறன. பள்ளிகளில் தற்போது, அரையாண்டுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து பொதுத் தேர்வு பணிகளை அரசு தேர்வுத் துறை துவங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பான தற்காலிக தேர்வு அட்டவணை தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.          ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

சிதம்பரம்:                    கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பது, அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே...

Read more »

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை.யில் தொழிலாளர் நல படிப்பு தொடக்கம்

                   தொழிலாளர் நலம் குறித்த 3 மாத கால சான்றிதழ் படிப்பு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 30) தொடங்கப்பட்டது.  படிப்பைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு தலைமை தொழிற்சாலைகள் கண்காணிப்பாளர் அய்யனு பேசியது:-                     ...

Read more »

கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர்:                   கடலூர் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் கோரிக்கை விடுத்தார்.                   அய்யப்பன் எம்.எல்.ஏ., கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு...

Read more »

கொள்ளிடக்கரை கிராமங்களில் வடியாத வெள்ளம் : நான்கு நாட்களாக படகை நம்பியே கிராம மக்கள்

சிதம்பரம் :                கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட, வெள்ளப் பெருக்கால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக படகுகளில் வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.               ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அல்பவருவ தேர்வுக்கு விண்ணப்பம்

மதுரை :                    மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலை கல்வி இயக்க மாணவர்களுக்கு திறந்தவெளி தொடக்கநிலை, அடிப்படை நிலை சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டய படிப்புகளுக்கு தேர்வுகள் 2011, பிப்.6, 7ல் நடக்க உள்ளது. இந்த அல்பவருவ தேர்வுக்குரிய விண்ணப்பங்களை நவ. 26 முதல் பெறலாம். டிச. 20 க்குள் அபராதமின்றியும், டிச. 27 வரை 100 ரூபாய் அபராதத்துடனும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர் :                 உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:                 கடலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி,...

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு நவீன முறையில் கருத்தடை சிகிச்சை முகாம்

கடலூர் :                  கடலூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான தழும்பில்லாமல் கருத்தடை செய்யும் முகாம் நடந்தது.                  கடலூர் மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான நவீன முறை கருத்தடை கிகிச்சை முகாம் மாவட்டம் முழுவதும் 8 வட்டாரங்களில் நடந்தது.  இதனைத்...

Read more »

சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாறு பாலத்தில் விளக்கு வசதி: முதல்வருக்கு மனு

கிள்ளை :              சிதம்பரம் அருகே சி.முட்லூர் வெள்ளாற்றுப் பாலத்தில் மின்  விளக்கு அமைக்கக் கோரி முதல்வருக்கு  பொது நல அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.   இது குறித்து பொது நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:                    ...

Read more »

Rs. 5 crore sanctioned for widening the road at Vadalur

CUDDALORE:                The State has sanctioned a sum of Rs.5 crore for widening the road for a distance of six km at Vadalur, according to Collector P.Seetharam...

Read more »

Collector Inspected rain-affected areas in Cuddalore town

CUDDALORE:              Collector P. Seetharaman, accompanied by MLA G.Aiyappan, and Municipal Commissioner T. Thangarasu and officials, visited rain-affected areas in Cuddalore town on Tuesday. They walked through water-logged Pallatheru, Chavadi Street, Dhanam Nagar and Bheemarao Nagar to assess the damage and listen to the grievances of residen...

Read more »

“Declare Cuddalore disaster-prone”

CUDDALORE:                District secretary of Communist Party of India (Marxist) T. Arumugham has called upon the State government to declare Cuddalore a disaster-prone district because of recurring floods. In a statement here, Mr. Arumugham said standing crops on about 70,000 acres were submerged and 40 interior villages and 20 coastal villages had been affected...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior