உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை

Last Updated : கடலூர் அருகே மருதாடு கிராமத்தில் கரும்புப் பயிருக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்யப்பட்டு இருப்பதை பார்வையிடுகிறார் வேளாண் துணை இயக்குநர் சந்திரமோகன்  கடலூர்:             ...

Read more »

வாழையில் பின்செய் நேர்த்தி முறைகள்

குலை தள்ளிய வாழைமரம்.                வாழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தைப் பக்குவப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும். வாழை நட்டப் பிறகு சில பராமரிப்புப் பணிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மகசூல் அதிகம் பெற முடியும்.எல்லா பயிர்களையும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடுமையாகும் மின் வெட்டு: பொதுமக்கள் அவதி

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் மின் வெட்டு கடந்த ஒரு வாரமாக கடுமையாகி வருகிறது.                  கத்திரி வெயில் கடுமையாக உள்ள நிலையில் மின்வெட்டால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் 3 மணி நேர மின் வெட்டு,...

Read more »

அமோக விற்பனையில் பண்ருட்டி பலாப்பழங்கள்

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்துள்ள பண்ருட்டி பலாப்பழங்கள்.                 காஞ்சிபுரத்தில் பண்ருட்டி பலாப்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ராஜாஜி மார்கெட் பகுதியில்...

Read more »

மீன்பிடி தடைக்காலம் மே 29-ல் முடிகிறது: மீனவர்கள் தயார்

கடலூர்:             மீன் பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்கத் தயார் நிலையில் உள்ளனர்.              மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ம் தேதி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இழுவை வலைகளைப் பயன்படுத்தும், பெரிய விசைப் படகுகள்...

Read more »

பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

பண்ருட்டி:              பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.              இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது. புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில்...

Read more »

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியீடு

           தமிழகத்தில் பத்து லட்சம் பேர் எழுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.                        தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான...

Read more »

கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரைவில் ஆலோசனை: ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர்:                கடலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இந்த மாவட்டத்தின் மற்றொரு அமைச்சரான செல்வி ராமஜெயத்துடன் சேர்ந்து, அலுவலர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அமைச்சர் சம்பத் கூறியது:            ...

Read more »

வடலூர் சத்திய தருமசாலை 145ம் ஆண்டு தொடக்க விழா

குறிஞ்சிப்பாடி :              வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை 145 ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.              வடலூரில் வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை தொடங்கி, பசி என வருவோருக்கு அன்னதானம் வழங்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று...

Read more »

சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு

சிதம்பரம் :               சிதம்பரம் வீனஸ் பள்ளி சாரண மாணவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை சாரண மாநில தலைமையகத்தில் ஐந்து நாட்கள் நடந்த தேர்வுகளில் இயக்க வரலாறு, நிலப்படம், கயிற்றுக்கலை, கூடாரம் அமைத்தல், மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் முனீஷ்வரன், ராகுல், கேசவன், பார்த்திபன் ஆகிய நான்கு...

Read more »

தமிழ்நாட்டில் மாதம் 20 கிலோ இலவச அரிசி : ஜூன் 1 முதல் எல்லா நாட்களிலும் பெறலாம்

                         தமிழ்நாட்டில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதன்படி வெற்றி பெற்று முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் இலவச அரிசி வழங்கும் கோப்பில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.                 ...

Read more »

Logistics in place for supply of free rice in Cuddalore

CUDDALORE:              All the preliminary works have been undertaken to supply free rice through the fair price shops to all the eligible ration cardholders in Cuddalore district from June 1, according to P.Seetharaman, District Collector.           He has directed the officials in charge of the public distribution...

Read more »

Employment Online registration begins in Cuddalore for Plus Two Students

Cuddalore:          Chief Educational Officer C.Amudhavalli inaugurated the online registration procedure at St Anne's Matriculation Higher Secondary School and handed over the employment cards to a batch of studen...

Read more »

Bio-Medical Engineering

            Biomedical engineering is the application of engineering principles and techniques to the medical field. It combines the design and problem solving expertise of engineering with the medical expertise of physicians to help improve patient health care and the quality of life of healthy individuals.  As a relatively new discipline, much of the work in biomedical...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior