கடலூர்: நெல்லிக்குப்பம் நகராட்சி பஸ் நிலையத்தை அண்மைக்காலமாக பஸ்கள் புறக்கணித்து வருகின்றன. நெல்லிக்குப்பம் பஸ் நிலையம் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு, 2008-ம் ஆண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்தது முதல் ஓராண்டாக பஸ் நிலையத்துக்குள் எந்த...