உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

நெய்வேலி ஊராட்​சி​யில் கிடப்​பில் கிடக்கும் பிர​தம மந்​திரி கிராம சாலை

ஜல்​லி​கள் குவித்து வைக்​கப்​பட்​டுள்ள மேல்​பாப்​ப​னப்​பட்டு சாலை.நெய்வேலி:                     நெய்வேலி ஊராட்​சி​யில் செயல்​ப​டுத்​தப்​பட்ட பிர​தம மந்​திரி கிராம சாலைத் திட்​டம் ஒப்​பந்த காலம் முடிந்த நிலை​யில் சாலைப் பணி​கள் முழுமைய​டை​யா​மல்...

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகம்

                  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் தொடங்கப்பட்டது.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள்:              ...

Read more »

Boy washed away in floods

CUDDALORE:               P. Leslie Demello (16) was washed away by the floods in the Vadavar, the feeding channel to the Veeranam tank, at Kattumannarkoil near here on Sunday.The police said Demello of Annai Teresa Nagar in Udayankudi, had gone with his father Paul Sundar to the Vadavar to learn swimming. There was a surge in the water level owing to heavy rain in catchment areas.and...

Read more »

Woman commits immolation

CUDDALORE:                  Ambika (23) of Paradesi Nagar in Chidambaram committed immolation along with her one-year-old daughter Arunadevi on Sunday. Police sources said that Ambika tried to reform her husband Nagarajan (30) who was a manager in a hotel and was reportedly addicted to liquor. In fact she took him to a temple with the hope that he...

Read more »

மயிலாடுதுறை - விழுப்புரம் இடையேரயில் போக்குவரத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பு

                  மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர்.                   மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர்...

Read more »

வாக​னங்​கள் வரி ஏய்ப்பு:​ அர​சுக்கு பல கோடி இழப்பு

புதுவை மாநி​லத்​தில் பதி​வு​செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் வாகன வரி செலுத்​தா​மல் இயக்​கப்​பட்​ட​தால் கடந்த 4 தினங்​க​ளில் கட​லூ​ரில் பிடி​பட்ட இரு கட​லூர்:                  கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ திரு​வா​ருர்,​​...

Read more »

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ரூ.3 கோடி நிதிஉதவி

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 9 பள்ளிகளுக்கு, நிதி உதவியாக ரூ.3.1 கோடியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.  இதற்கான விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. 9 பள்ளிகளுக்கு ரூ.3.1 கோடியை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:               ...

Read more »

தந்தையுடன் நீச்சல் பயின்ற மகன் சாவு

சிதம்பரம்:                            காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் தேடி கண்டெடுத்தனர். சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வடவாறு வழியாக 2 ஆயிரம்...

Read more »

வீராணம் நீர்மட்டம் கோடையில் 'கிடுகிடு'

  சிதம்பரம் :                         சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில்...

Read more »

சுனாமி எச்சரிக்கை : பிச்சாவரம் நேற்றும் 'வெறிச்'

கிள்ளை :                         சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரத்தில் நேற்றும் சுனாமி பீதியால்  பயணிகள் வரத்து குறைந்து வெறிச்சோடியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டனர். படகிற்கு பதிவு...

Read more »

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! : வாகனங்களுக்கு பயன்படுத்துவது அதிகரிப்பு

கடலூர் :                  கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் அலட்சி யம் காரணமாக ஆட்டோக்களில் வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தி வருவதால் காஸ் தட்டுப்பாடு  அபாயம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பெருகி வரும் வாகனங்களால் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள் நாட்டில் கிடைக்கக் கூடிய எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யாததால் எண்ணெய் வள நாடுகளிடமிருந்து...

Read more »

கலெக்டரிடம் பெண் புகார்

கடலூர் :                 கலப்பு  திருமணம் செய்து கொண்டதால் கிராமத் தினர் இருப்பிடத்தை காலி செய்து விட்டதாக கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார். விருத்தாசலம் வட்டம் பாலக்கொல்லை, ஆர்.சி.சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விண்மலர். கணவர் அருண்குமார். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 பெண் குழந்தைகளும்,...

Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்: கலெக்டர் தகவல்

கடலூர் :                மக்கள் குறைகேட்பு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு  வழி அமைக்கப்பட்டு தனியாக மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன்,...

Read more »

'கான்கிரீட்' வீடுகளுக்கு கூடுதல் தொகை: மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் :             'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கும் தொகையை கூடுதலாக்க வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது. மா.கம்யூ., மாவட்ட செயற்குழு கூட்டம் முத்துவேல் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் தனசேகரன், மூசா உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                  ...

Read more »

ஜாதி வாரி கணக்கெடுப்பு : கைவினைஞர்கள் கோரிக்கை

சிதம்பரம் :                மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது.கடலூர் மாவட்ட அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக்கழக கூட் டம் சிதம்பரத்தில் நடந்தது. நகர தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர்...

Read more »

ரங்கநாத பெருமாள் கோவிலில் வரும் 16ம் தேதி கும்பாபிஷேகம்

பண்ருட்டி :                  திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 13.5 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சீரமைக் கும் பணிகள் துவங்கியது. கூடுதலாக 6 லட்சம் ரூபாய் செலவில் மடப் பள்ளி அமைக்கும் பணிகள்...

Read more »

பூத்துக்குலுங்கும் புதிய ரக 'எள்' சிறுபாக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் :               சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் புதிய ரக எள் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிறுபாக்கம் மற்றும் வேப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேப்பாக்கம், நல்லூர், பெரியநெசலூர், காட்டுமயிலூர், கழுதூர், அடரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்...

Read more »

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

சிதம்பரம் :                      சிதம்பரம் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை (பிளஸ்1 நீங்கலாக) இலவச பாட புத்தகங்களை நேற்று (10ம் தேதி) முதல் வழங்க கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே...

Read more »

சூறாவளியிலிருந்து வாழையை காப்பாற்ற குச்சிகளுக்கு பதில் கயிறு கட்டும் பணி தீவிரம்

கடலூர் :             சூறாவளிக் காற்றில் இருந்து வாழையை காப் பாற்ற புதிய முறையில் கயிறு கட்டும் பணி நடந்து வருகிறது. கடலூர் ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், நெல்லிக்குப்பம், தொட்டி, பில்லாளி  உள்ளிட்ட பகுதிகளில் வாழை  பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் திடீரென வீசும் சூறாவளிக் காற்றால் குலை தள்ளும் பருவத்தில் உள்ள வாழைகள் முழுவதும் ஒடிந்து நாசமாகி விவசாயிகளை...

Read more »

ரேஷன் கார்டு, இலவச 'டிவி' உண்டு நரிக்குறவர்களுக்கு நிரந்தர வீடு இல்லை

நடுவீரப்பட்டு :                நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக்குறவர்கள் வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக் குறவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகள் உள்ளது. தற்போது நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு அருகில்...

Read more »

ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு

சிதம்பரம் :                    வீராணம் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம்  தண்ணீர் திறந்து விடப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது.  லால்பேட்டை அரியா மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு லால் பேட்டை, கொள்ளிமலை,...

Read more »

வடலூரில் ரயில் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் :              வடலூரில் ரயில்வே பாதையில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்தார். குறிஞ்சிப்பாடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் மணிகண்டன் (19). கடந்த ஒரு வாரமாக வடலூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்தார். நேற்று காலை மணிகண்டன் இயற்கை உபாதைக்காக வடலூர் ரயில்வே பாதையில் நடந்து சென்றார். அப்போது கடலூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற...

Read more »

கந்தல்கோலமான மேலச்சாவடி - சி.மானம்பாடி சாலை

சிதம்பரம்:                  சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் இருந்து வடக்குச்சாவடி, நஞ்சை மகத்துவாழ்க்கை வழியாக சி.மானம்பாடி வரை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலை வழியாக பஸ் ஓடி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிதம்பரத்தில் இருந்து சிதம்பரநாதன் பேட்டை, நக்கரவந்தன் குடி, கொடிப்பள்ளம், மேலச்சாவடி, அண்ணாபாலம், வடக்குச் சாவடி, நஞ்சைமகத்து வாழ்க்கை,...

Read more »

பராமரிப்பின்றி பாழாகும் 300 ஏக்கர் கேப்பர்மலை கொண்டங்கி ஏரி

 கடலூர்                  போதிய பராமரிப்பு இல்லாததால் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொண்டங்கி ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கிரிக்கெட் மைதானமாக காட் சியளிக்கிறது. ஏரியை பராமரித்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், கடலூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.               ...

Read more »

தூண்டிலில் சிக்கியது சுங்கான் மீன்

பரங்கிப்பேட்டை :                      பரங்கிப்பேட்டை கடலில் மீனவர் தூண்டிலில் 55 கிலோ எடையுள்ள சுங்கான் மீன் சிக்கியது. பரங்கிப்பேட்டை கடற்கரையோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு மூலம் மீன்பிடித்து வருகின்றனர். புதுப் பேட்டை கிராமத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடித்தபோது அவர்கள் தூண்டிலில்  5 கிலோ எடையுள்ள சுங்கான்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior