கடலூர் :
மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தைப்போல விபத்து மூலம் மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலைமதிப்பற்ற மனித உயிர் சாலை விபத்துகளில் பறிக்கப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், சென்டர் மீடியன், புறவழிச்சாலை என...