உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 24, 2012

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம்

கடலூர் : மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தைப்போல விபத்து மூலம் மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலைமதிப்பற்ற மனித உயிர் சாலை விபத்துகளில் பறிக்கப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், சென்டர் மீடியன், புறவழிச்சாலை என...

Read more »

சி.முட்லூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைகைக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடக்கிறது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரி 2012-13ம் கல்வியாண்டுக்கான  மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (24ம் தேதி)  கல்லூரி நூலகத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் கலந்தாய்வுக் கூட்டத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காமல் பி.சி., எம்.பி.சி., எஸ்.டி., எஸ்.சி பிரிவைச் சேர்ந்த மாணவ,  மாணவியர்கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior