உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கடலூர் :             தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில்,                     ...

Read more »

கடலூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு தீ வைப்பு

கடலூர் :             கடலூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சீல் வைத்தனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.                 கடலூர் பேருந்து நிலையத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட கடைகள் நகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடிகளுக்கு ஒரு சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior