கடலூர் :
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
...