கடலூர்
நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கடலூர் மாணவன் சாதனை
பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில்
தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம்.
பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்
பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்...