உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

பி.காம். படிப்புக்கு அதிகரிக்கும் வரவேற்பு

               பி.காம். படிப்புக்கு மாணவர்களிடையே அதிக வரவேற்பு எழுந்துள்ள நிலையில், பிளஸ்-2 தொழிற்பிரிவு (ஒக்கேஷனல்) மாணவர்களுக்கு அந்தப் பிரிவில் இடம் தர சில கல்லூரிகள் மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.                 பிளஸ்-2-வில் அதிக அளவிலான மாணவர்கள் முக்கியப் பாடங்களில் 200-க்கு 200...

Read more »

சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு

            சென்னைப் பல்கலைக்கழத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.                 ஆங்கிலம் - தமிழ் அகராதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகராதிக்குச் சிறப்பான இடம் உண்டு. டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் தலைமையிலான ஆசிரியர் குழுவால் இந்த அகராதி 1963 - ஆம்...

Read more »

நவரத்னா தகுதியால் என்.எல்.சி.க்கு தன்னாட்சி அதிகாரம் அதிகரிப்பு: ஏ.ஆர்.அன்சாரி

Last Updated : செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி (வலமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, ஆர்.கந்தசாமி  நெய்வேலி:            ...

Read more »

கடலூரில் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்கள்

கடலூர்:             கடலூரில் சாலையோர உணவகங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட்டு, உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது.                 விலைவாசி ஏற்றம் காரணமாக கடலூர் மாவட்ட ஹோட்டல்களில், உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து...

Read more »

பண்ருட்டியில் நகைக்கடை உரிமையாளர் மர்ம மரணம்; நகை பணம் கொள்ளை

பண்ருட்டி:                பண்ருட்டி -  ராஜாஜி சாலையில் உள்ள ஸ்ரீ கணேஷ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை உரிமையாளர் சண்முகம் செட்டியார். வயது 76. இவர் அந்தப் பகுதியில் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபடுபவர். அடகுக்கடை உரிமையாளரான அவர், வீட்டின் மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை, அவர் மர்மமான முறையில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டில்...

Read more »

சி.பி.எஸ்.சி.,10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

              சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளையும், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் 24ம் தேதி வெளியாகிறது. சி.பி.எஸ்.சி., சென்னை மண்டலத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார், டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்...

Read more »

2.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

கடலூர் :                கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மழையின் காரணமாக சேதமடைந்த 180 மீட்டர் மதில் சுவரை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.                   கடலூர் அண்ணா விளையாட்டு அருகில் வடக்கு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள மதில் சுவர்கள்...

Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

கடலூர் :             கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது.             தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல் மற்றும்...

Read more »

2011-2012-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர இன்று முதல் விண்ணப்பம்

           2011-2012-ம் கல்வி ஆண்டில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (புதன்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன.            விண்ணப்ப படிவங்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்...

Read more »

திருச்சியில் புதிய ஐஐஎம்: ஜூன் 15ல் திறப்பு

          திருச்சியில் புதிய இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) 60 மாணவர்களுடன் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.           புதிய ஐஐஎம்முக்காக 12 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 27 மாணவர்களும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்சி ஐஐஎம்...

Read more »

Free textbooks distribution likely in June

CUDDALORE:          Free textbooks for school students are likely to be distributed by first week of June after getting the concurrence of the new School Education Minister, C.Ve. Shanmugham.       From this academic year, equitable education syllabus will be introduced up to Standard X (already it is in effect in the Standard VI), according to C. Amudhavalli,...

Read more »

NLC makes public its Navratna status

CUDDALORE:             The Neyveli Lignite Corporation today made public its Navratna status, 35 days after it was conferred by President Pratibha Patil in New Delhi on April 11, 2011.           Revealing this fact at a press conference held at Neyveli on Tuesday, NLC Chairman-cum-Managing Director A.R. Ansari said that now the...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior