உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 02, 2010

கடலூரில் கோடை மழை மக்கள் மகிழ்ச்சி

கடலூர் :                        கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென கோடை மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனல் காற்று வீசுவதால் வீட்டிற்குள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பகின்றனர். இதற்கிடையே...

Read more »

சிதம்பரத்தில் இன்று குரூப் 1 தேர்வு 7 மையங்களில் 2,467 பேர் எழுதுகின்றனர்

சிதம்பரம் :                         சிதம்பரத்தில் டி.என். பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு இன்று நடக்கிறது. ஏழு மையங்களில் 2,467 பேர் எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு சிதம்பரத்தில் இன்று 2ம் தேதி நடக்கிறது. சிதம் பரம் அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, அரசு பெண்கள்...

Read more »

சிற்ப தொழிலாளர்களுக்கு தனி வாரியம்: அரசுக்கு கோரிக்கை

சிதம்பரம் :                     தமிழக அரசு முத்திரையில் கோபுரத்தை மாற்ற சட்டசபையில் கோரிக்கை வைத்த எம். எல்.ஏ., ரவிக் குமாருக்கு திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருக்கோவில் சிற்ப தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட் டம் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் சிதம்பரத்தில் நடந்தது.                 ...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கலெக்டர் சீத்தாராமன் பார்வை

ஸ்ரீமுஷ்ணம் :                       ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைப்பதற்கான இடங்களை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டு வருகிறது.இதில் கண்டியங் குப்பம், தேத்தாம்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் சமத்துவபுரம் அமைக்க முன்மொழிவு செய்யப் பட்டுள்ளது....

Read more »

அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் சூதாடுமிடமாக மாறியுள்ளது: ஒன்றிய கவுன்சிலர் புகார்

பண்ருட்டி :                       அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீர் இல்லை, குரங்குகள் தொல்லை, சூதாட்ட இடமாக இருப்பதாக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக புகார் கூறினர். பண்ருட்டி அடுத்த அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் அவசரக் கூட்டம் நடந்தது. ஒன்றிய சேர்மன் கவுரிபாண்டியன் தலைமை தாங்கினார். பி.டி.ஒ.,...

Read more »

கேட்ட இடத்தில் 'டிரான்ஸ்பர்' உத்தரவு: எஸ்.பி., அதிரடிக்கு போலீசார் பாராட்டு

கடலூர் :                      கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் 250 பேருக்கு நேற்று கவுன்சிலிங் மூலம் கேட்ட இடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி எஸ்.பி., உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் பணி புரிந்து வரும் போலீசார்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல் வழங்கப்படும். இதற்காக முன்கூட்டியே மனு கொடுத்து அதிகாரிகள் மூலமாக...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior