கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை திடீரென கோடை மழை கொட்டி தீர்த்ததால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கத்தரி வெயில் துவங்குவதற்கு முன்பே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் அனல் காற்று வீசுவதால் வீட்டிற்குள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பகின்றனர். இதற்கிடையே...