உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 19, 2011

திருவள்ளுவர் பல்கலை. வினாத் தாள் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

              திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் திங்கள்கிழமை நடைபெற வேண்டிய தேர்வுக்கான வினாத் தாள் மாறியதை அடுத்து அத்தேர்வு மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.                பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில்...

Read more »

கடலூர் சமட்டிக்குப்பத்தில் தேர்தல் தகறாரு: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி எம்.எல்.ஏ. வேல்முருகன் கலெக்டரிடம் மனு

கடலூர்:             சமட்டிக்குப்பத்தில் நடந்த தேர்தல் தகராறில், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, வேல்முருகன் எம்.எல்.ஏ., கலெக்டர் சீதாராமன் மற்றும் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் மனு கொடுத்துள்ளார். மனு விவரம்:                ...

Read more »

பிளஸ் 2 கணித தேர்வு வினாத்தாளில் அச்சுப்பிழை: 31 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது

            பிளஸ் 2 கணித பாட வினாத்தாளில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க, அரசு உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, 32 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என, திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.                பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 430 பேர் "49-ஓ"முறையில் ஓட்டுப்பதிவு

கடலூர் :               சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 430 பேர் 49"ஓ'வை பயன்படுத்தியுள்ளனர்.               ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும். அதற்காக தேர்தலில் கட்டாயம் ஒட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது....

Read more »

கடலூர் கடற்கரையில் சித்ரா பவுர்ணமியையொட்டி மக்கள் நிலா சோறு சாப்பிட்டனர்

 கடலூர்:              சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மனிதர்களின் பாவம், புண்ணிய கணக்கினை எழுதும் சித்திர, குப்தன் ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்நாள் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய நாளில் அவரை வழிப்பட்டால் மனிதர்களின்...

Read more »

The valuable message that ‘zero currency' puts into circulation

Note of propaganda:Driving home the message through currency note in Cuddalore. ...

Read more »

Police to probe PMK T. Velmurugan MLA's allegations

CUDDALORE:           All those who are involved in causing damage to the electronic voting machines in booth Nos.55 and 56 at Samattikuppam in Neyveli Assembly constituency, would be brought to book and duly convicted, said Ashwin Kotnis, Superintendent of Police, Cuddalore.         Mr. Kotnis told The Hindu that 50 persons had already been booked...

Read more »

Interregnum slows down administration

CUDDALORE:            The month-long interregnum between the polling to the Assembly elections held on April 13, and, the results to be announced on May 13, has certainly slowed down the administrative machinery in the State, if not having brought it to a total standstill.            Ever since the poll notification is issued,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior