உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 03, 2011

2006 சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளில் வெற்றி விவரம்

2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்   சென்னை 1.ராயபுரம் (அ.தி.மு.க.), 2.துறைமுகம் (தி.மு.க.), 3.ஆர்.கே.நகர் (அ.தி.மு.க.), 4.பூங்காநகர் (அ.தி.மு.க.), 5.பெரம்பூர் (மார்க்.கம்யூ.), 6.புரசைவாக்கம் (தி.மு.க.), 7.எழும்பூர் (தி.மு.க.), 8.அண்ணாநகர் (தி.மு.க.), 9.தியாகராயநகர் (அ.தி.மு.க.), 10.ஆயிரம் விளக்கு (தி.மு.க.). 11.சேப்பாக்கம் (தி.மு.க.), 12.திருவல்லிக்கேணி (அ.தி. மு.க.), 13.மைலாப்பூர்...

Read more »

குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் குரூப்-2 தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  (மார்ச் - 6) நடைபெறவுள்ளது.               சென்னை திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோகஸ் அகாதெமியின் சார்பில் தேர்வு நடைபெறும். அதன் பின், தேர்வுக்குத் தயாராகும்...

Read more »

கடலூரில் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

கடலூர் :                 கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர்.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வில் 7 மாணவர்கள் காப்பி

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 10 மாணவர்கள் பிடிபட்டனர். பிளஸ் 2 செய்முறைத் தேர்வு கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று முதல் எழுத்துத்தேர்வு துவங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வான நேற்று விருத்தாசலம் டி.எம்., மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர் ஒருவரும், குமாராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம்

கடலூர் :               தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.  இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியது:               கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்ட சபை தொகுதிகளில் 8,36,633...

Read more »

ஜுன் 30 முதல் 25 காசு நாணயம் செல்லாது: இந்திய ரிசர்வ் வங்கி

          25 காசு மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றி விட அரசு முடிவு எடுத்து உள்ளது. இந்திய நாணய சட்டம் 1906 ன் கீழ், வரும் ஜுன் 30ந் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கிகளிலும் மாற்றிக் கொள்ள முடியாது. சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகளில் பொதுமக்கள் இந்த நாணயங்களை தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு...

Read more »

Central forces for booth security in Cuddalore district

Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis addressing a press conference in Cuddalore on Wednesday. ...

Read more »

Uproar over change of exam centre for +2 Board Exam

CUDDALORE:               Before the commencement of the Plus-Two public examinations, Government Girls Higher Secondary School at Chidambaram witnessed a commotion on Wednesday as parents and teachers gathered there to protest the change of venue at short notice.            They alleged that without any prior intimation,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior