சிதம்பரம்:” காலாவதியான மருந்து விற்பனை பிரச்னை விஸ் வரூபம் எடுத்துள்ள நிலையில் சிதம்பரம் பகுதி மருந்து கடை உரிமையளர்கள் உஷார் அடைந் துள்ளனர். காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்...