உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

காலாவதியான மருந்து விற்பனை எதிரொலி : சிதம்பரம் மருந்துகடை உரிமையாளர்கள் உஷார்

சிதம்பரம்:”                              காலாவதியான மருந்து விற்பனை பிரச்னை விஸ் வரூபம் எடுத்துள்ள நிலையில் சிதம்பரம் பகுதி மருந்து கடை உரிமையளர்கள் உஷார் அடைந் துள்ளனர். காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள்...

Read more »

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு மனு

கடலூர்:                  முன்னாள் கிராம நிர் வாக அலுவலர்கள் குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ.3500  வழங்க வேண்டும் என குறைகேட்பு கூட்டத் தல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் துணை இயக்குனர் கண்ணப்பன், டி.ஆர். ஓ.,...

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம்:                               சிதம்பரத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மற் றும் வேலைவாய்ப்பு கல்வி படித்து வரும் சிதம் பரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வறுமை கோட் டிற்கு...

Read more »

கடலூரில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா

கடலூர்:                           மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா கடலூரில் நடந்தது. மாவட்ட பிராணி வதை தடுப்பு சங்க தலைவரான கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி பேசினார். சங்க உறுப்பினர்களை துளசிதாஸ் அறிமுகப்படுத்தினார். பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் பங்குகள் அதன் தேவைகள் குறித்து மாவட்ட...

Read more »

குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு நெல்லிக்குப்பம் நகராட்சி அதிரடி

நெல்லிக்குப்பம்:                         நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டணம் செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நெல்லிக்குப்பம் நகராட்சியில் வசிப்பவர்கள் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் போன்றவற்றை நகராட்சிக்கு செலுத்தி வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இறுதிக்குள் பாக்கி...

Read more »

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி முடிந்தது

சேத்தியாத்தோப்பு:                             சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பணி முடிந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 687 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. ஆலையின் இந்த ஆண்டிற்கான...

Read more »

ஆட்டு இறைச்சி வியாபாரிகள் போராட்டம் 4ம் நாளாக நீடிப்பு

பண்ருட்டி:                          பண்ருட்டி நகராட்சியை கண்டித்து ஆட்டிறைச்சி வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் நான்காம் நாளாக நேற்று நீடித்தது. பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் உள்ள நகராட்சி நவீன  ஆடுவதை கூடத்தில் ஒரு ஆட்டை அறுத்து பரிசோதித்து முத்திரையிட 40 ரூபாய் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து...

Read more »

தனியார் பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி: விருத்தாசலம் அருகே 64 பயணிகள் காயம்

விருத்தாசலம்:                               விருத்தாசலம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். இந்த விபத்தில் பயணிகள் 64 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிறுபாக்கத்தில் இருந்து நேற்று காலை விருத்தாசலத்திற்கு தனியார் பஸ் (டி.என்.32-டபுள்யூ-6175) புறப்பட்டது. வேப்பூர்...

Read more »

செங்கல்பட்டு கூர் நோக்கு இல்லத்தில் தப்பிய இருவர் கடலூரில் சிக்கினர்

கடலூர்:                          செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய இரண்டு பேர் கடலூரில் பிடிபட்டனர். கடலூர் திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள் ளிரவு ஒரு மணி அளவில் சிதம்பரம் சாலையில் நின்றிருந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior