சிதம் பரம், நவ. 22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூரில் உள்ள ருத்ர கோடீஸ்வரர் கோயில் சிதைந்த நிலையில் உள்ளது. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோயிலை மத்திய அரசின் தொல்லியல்துறை ஆய்வு செய்து ரூ.60 லட்சம் செலவில் ஆலயத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆலய புதுப்பிக்கும்...