
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த சேத்தியாதோப்பு அருகே சோழதரம், புடையூர், வலசக்காடு, தம்பசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் நேற்று இரவு நாகை மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வேனை புடையூரை சேர்ந்த ஜெயமுருகன் (41) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் சாமி...