உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 15, 2011

சிதம்பரம் வட்டத்தில் வாழைக்கு இன்சூரன்ஸ் திட்டம்

சிதம்பரம் :              வாழைப் பயிருக்கு இன்ஸ்சூரன்ஸ் திட்டம் உள்ளதால் விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு, பரங்கிப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பா.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது...

Read more »

ரூ.16,775 நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கடலூர்:                          விபத்தில் காயம் அடைந்த நபருக்கு அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.16,775  நஷ்டஈடு வழங்காததால், புதன்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஜப்தி செய்யப் பட்டது. மேலும் 10 பஸ்களை ஜப்தி செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.                   ...

Read more »

நெய்வேலி மாணவி ஐஸ்வர்யா உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ப்பு

நெய்வேலி:            இத்தாலி ரிமினி நகரில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் நெய்வேலியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா நட்ராஜ் விளையாடியுள்ளார்.                 நெய்வேலியைச் சேர்ந்த நட்ராஜின் மகள் ஐஸ்வர்யா. இவர் தற்போது சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்...

Read more »

Tamil Nadu government to pay a compensation of Rs 5 lakh to prison death victim

             The Madras High Court has directed the Tamil Nadu government to pay a compensation of Rs 5 lakh to the family of Amulbabu, who died in Cuddalore Central Prison in August 2009. Justice Hari Paranthaman gave the direction on Wednesday on a petition filed by the deceased’s father Palani, a resident of Pulianthope, Chennai. Based on the submission, the...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior