உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிறைவு

 நெய்வேலி:                       தமிழக அளவில் சிறப்பாக நடைபெறும் 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெறுகிறது.                 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நெய்வேலி வட்டம், 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் தொடர்ந்து நடைபெறுகிறது....

Read more »

கடலூரில் 15 நாள்களாக மீன்பிடித் தொழில் முடக்கம்

மீன் பிடிக்கச் செல்லாததால் கடலூர் துறைமுகம் உப்பனாற்றில், முடங்கிக் கிடக்கும் விசைப் படகுகள். கடலூர்:          கடலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் முடங்கிக் கிடக்கிறது.  70 கி.மீ. நீளம்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

விருத்தாசலம்:           விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தெரிவித்தது:               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2011-12-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை...

Read more »

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு

பண்ருட்டி:             பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு அளித்து பாராட்டினார்.              பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இறைவணக்க கூட்டத்தில் புதன்கிழமை கலந்துக்கொண்டார் தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர்....

Read more »

கடலூர் பெரியகாட்டுப்பாளையத்தில் தென்னிந்தியாவின் மிகப் பெரிய நகரம் அனுகிரஹா சேட்டிலைட் டவுன்ஷிப்

கடலூர் :            கடலூர் - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடலூர் அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் நவசக்தி கட்டுமான குழுமம் நிறுவனம் சார்பில் 120 ஏக்கர் பரப்பளவில் "அனுகிரஹா சாட்டிலைட் டவுன்ஷிப்' என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய 1,000 வீடுகள் கொண்ட நகரம் அமைக்கப்பட்டுள்ளது.             இந்நகரத்தில் வெளிநாடுகளில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :           வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இது பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு 1.7.2011 முதல் 30.09.2011 வரை முடியும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior