உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூரில் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கவில்லை

கடலூர்:          தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை இன்னமும் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவும் இல்லை. இதனால்,பயனாளிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.              கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகள்,...

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 20 ஆயிரம் பேருக்கு இலவச போர்வை

  வடலூர்:             கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதித்த 20 ஆயிரம் பேருக்கு தி.மு.க. சார்பில் இலவச போர்வைகளை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழங்கினார். தமிழகத்தில் தானே புயலால் பாதித்த பகுதிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். அந்த பகுதிகளுக்கு புயல் சேத நிவாரணமாக...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு மரங்கள் சேதம்

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில், புயலால் வனத்துறைக்குச் சொந்தமான 450 தேக்கு மற்றும் 10 ஆயிரம் சவுக்கு  மரங்கள் முறிந்து விழுந்தன." தானே' புயல் தாக்குதலால் கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் பாதிப்பு ஏற்பட்டது. அரசு, தனியார் கட்டடங்கள் மற்றும் சாலையோரம் என இருந்த பல லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.          மாவட்டத்தின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior