உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 22, 2010

பண்ருட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாட்டு தொழுவமாகிறது

பண்ருட்டி :             பண்ருட்டி நகர வி.ஏ.ஓ., அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மாட்டு தொழுவமாக மாறி வருகிறது.                  பண்ருட்டி  நகர வி.ஏ.ஓ. அலுவலகம்  களத்துமேடு பகுதியில் உள்ளது. இங்கு பணியாற்றிய வி.ஏ.ஓ., கோவிந்தசாமி கடந்த மார்ச் மாதம் எல்.என்.புரத்திற்கு மாற்றப்பட்டார். விழமங்கலம்...

Read more »

பெண்ணாடத்தில் விபத்தை தவிர்க்க புறவழிச்சாலை வேண்டும்! விரைந்து நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

திட்டக்குடி :             பெண்ணாடத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் அதனால் அதிகளவில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.           திட்டக்குடி தாலுகாவின் குறுவட்டமாகவும், விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத் திலும் பெண்ணாடம் உள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

Read more »

அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது: டி.எஸ்.பி.,

நெய்வேலி :                   அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என நெய்வேலி டி.எஸ்.பி., தெரிவித்துள்ளார்.                 நெய்வேலி போலீஸ் சரகத்திற்குட் பட்ட பகுதிகளில் டிஜிட்டல் பேனர் களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் இது தொடர்பாக...

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவில் :                காட்டுமன்னார்கோவிலில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மூன்றாம் கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.  இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் சமூக நல தாசில்தார் ராமச்சந்திரன் கூறுகையில்:                    காட்டுமன்னார்கோவில்...

Read more »

தெற்கு பிச்சாவரம் - கொடியம்பாளையம் இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் பணி துரிதம்

கிள்ளை :                சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம்- கொடியம்பாளையம் இணைக் கும் வகையில் வெள்ளாற்றில் 10.5 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.                   நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் சீர்காழியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் கொடியம்பாளையம் மீனவ கிராமம் கடலுக்கும்,...

Read more »

மணிலாவில் நல்ல மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் உரம்

சிதம்பரம் :             மணிலா பயிரில் நல்ல மகசூல் பெற 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம் உரம் விற்பனை செய்யப்படுவதாக வேளாண் அதிகாரி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு:               சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும்...

Read more »

நலத்திட்ட உதவிகள்

சிதம்பரம் :              சிதம்பரம் ஆதிபராசக்தி மன்ற ஆண்டு விழாவையொட்டி  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர ஒருங்கிணைப்பாளர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மன்ற தலைவர் லஷ்மணன் முன்னிலை வகித்தார். 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு சைக் கிள், காதுகேளாதவர்க்கு கருவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை அண் ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி வழங்கினார். விரிவுரையாளர்கள்...

Read more »

புவனகிரிக்கு கூடுதல் போலீஸ் நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி :            புவனகிரி பகுதியில் தொடரும் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.  இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் ஆகியோர் தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு:                    ...

Read more »

நகர தூய்மையை வலியுறுத்தி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயணம்

பண்ருட்டி :               பண்ருட்டி ஜான்டூயி பள்ளி சார்பில் நகரை தூய்மையாக மாற்ற வலியுறுத்தி ஸ்கேட்டிங் பயணம் நேற்று நடந்தது.                     பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிதம்பரம், கடலூர் ரோலர் ஸ்கேட்டிங்  கழகம் சார்பில்  நகரை துய்மையாக...

Read more »

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

கடலூர் :               கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதுரவாணன் முன்னிலை வகித்தார். கால் நடை துறை மண்டல இணை இயக்குனர் நடேசன் முகாமை துவக்கி வைத்தார். திருப்பாதிரிப்புலியூர் கால்நடை உதவி மருத்துவர் மோகன் குமார் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் 20 கால்நடைகளுக்கு...

Read more »

பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி

பண்ருட்டி :              அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் தனித்திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.                     பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். புனித அன்னாள் பொறியியல் கல்லூரி செயலர் வில்லிஜிஸ் தலைமை தாங்கி முகாமை...

Read more »

பாதிரிக்குப்பம் ஊராட்சியில் மலேரியா விழிப்புணர்வு முகாம்

கடலூர் :                கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் கடலூர் : கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செலவிலியர் அனுசுயா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத்...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது

விருத்தாசலம் :                  எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வு பணிக்கு மேல்நிலை கல்வியில் பணியாற்றும் ஆசிரியர் களை  நியமிக்க கூடாது என பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.                     தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு...

Read more »

கோடை விடுமுறைக்குள் ரயில்வே சுரங்கப்பாதை பணி : அனைத்து குடியிருப்போர் சங்கம் கலெக்டருக்கு மனு

கடலூர் :                 கடலூர் சுரங்கப் பாதை பணியை கோடை விடுமுறைக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என  அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.  இது குறித்து சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                கடலூர்...

Read more »

தழைச்சத்து விதையினை குறைந்த விலையில் வழங்க வேண்டும்: கலெக்டருக்கு கோரிக்கை

திட்டக்குடி :               தழைச்சத்து உரப்பயிர் விதைகள் வேளாண்துறை மூலம் குறைந்த விலை யில் வழங்கிட கலெக் டரிடம் முறையிடப்பட்டது.  இது குறித்து வேளாண் உற்பத்திக்குழு உறுப்பினர் திட்டக்குடி வேணு கோபால், கலெக்டரிடம் நேரில் முறையிட்டுள்ளதாவது:                  விவசாய பணிகளுக்கு ரசாயன...

Read more »

ஆக்கனூர் ஊராட்சியில் என்.எஸ்.எஸ்., முகாம்

ராமநத்தம் :               ராமநத்தம் அடுத்த ஆக்கனூர் ஊராட்சியில் தொழுதூர் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் ஏழு நாள் சிறப்பு முகாம் துவங்கியது.              கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி, துணைத்தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். என்.எஸ். எஸ்., செயல் அலுவலர் கொளஞ்சிநாதன்...

Read more »

ஆண்டு விழா

 கடலூர் :                கடலூர் புனித வளனார் பாலர் பள்ளியில்  ஆண்டு விழா மற்றும் பெற்றோர் தின விழா  நடந்தது.                  பள்ளி தாளாளர்  ஆக்னல்  தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர்  சூசைராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளி ...

Read more »

சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி துவக்க விழா

விருத்தாசலம் :                விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமண மண்டபத் தில் சைவ சித்தாந்த நேர் முகப் பயிற்சி எட்டாம் தொகுப்பு துவக்க விழா நடந்தது.                   விருத்தாசலம் திருமுதுகுன்ற திருமணமண்டபத்தில் திருவாடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர் முகப் பயிற்சி மைய விருத்தாசலம்...

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

நெய்வேலி :                இருப்பு கிராமத்தில் நடந்த நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா நடந்தது.                 நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் இருப்பு கிராமத்தில் கடந்த 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை...

Read more »

மாவட்ட ஆளுநர் வருகை

பண்ருட்டி :                 பண்ருட்டி அரிமா சங்கத்தில் மாவட்ட ஆளுநர் வருகை நிகழ்ச்சி தங்கநகை வியாபாரிகள் சங்க கட்டடத்தில் நடந்தது.                  சங்க தலைவர் ராசவேலு தலைமை தாங்கினார். ஆளுநர் ரத்தினசபாபதி, அவரது மனைவி ஆமோதனம் பேசினர். செயலாளர் சுகுமார்காந்தி அறிக்கை வாசித்தார்....

Read more »

விதை கிராம பயிற்சி

காட்டுமன்னார்கோவில் :                   காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லியில் விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது.                   காட்டுமன்னார்கோவில் அடுத்த சித்தமல்லி கிராமத்தில் விவசாயிகளுக்கு எண்ணை வித்துக்களுக்கான விதை கிராம பயிற்சி முகாம் நடந்தது. விதைகள் அதிக...

Read more »

நந்தீஸ்வரமங்கலத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

சிதம்பரம் :                        சிதம்பரம் அடுத்த நந்தீஸ்வரமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் தமிழரசி வரவேற்றார். ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி மையத்தை திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர்...

Read more »

அ.தி.மு.க.,செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க., செயல் வீரர் கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.                    மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ், தொகுதி இணை செயலாளர்கள் பாஸ்கரன்,...

Read more »

இலவச சர்வீஸ் முகாம்

கடலூர் :                 கடலூர் ஏ.பி.டி மாருதி கார் மற்றும் மாருதி சுசிக் இன்டியா  லிமிடெட் சார்பில் இரண்டு நாள் இலவச சர்வீஸ் முகாம் நடந்தது.                     நிகழ்ச்சிக்கு சென்னை மண்டல மேலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி,...

Read more »

பத்திரக்கோட்டை-பாலூர் ரோடு ரூ.1.7 கோடி செலவில் விரிவாக்கம்

நடுவீரப்பட்டு :                      பத்திரக்கோட்டை-பாலூர் சாலை ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப் பில்  அகலப்படுத்தப்பட்டு வருகிறது.                       பண்ருட்டி அடுத்த பத்திரக்கோட்டை-பாலூர் கெடிலம் பாலம் வரை உள்ள தார் சாலை குண்டும்...

Read more »

இடியும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் : புதிய அலுவலகம் கட்டித்தர கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை :                       பரங்கிப்பேட்டை அருகே இடிந்துவிழும் நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.                    பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் கிராமத்தில் 25 ஆண்டிற்கு...

Read more »

வேப்பூரில் மண்ணுளி பாம்பு வனத்துறையில் ஒப்படைப்பு

சிறுபாக்கம் :                    வேப்பூர் அருகே பிடி பட்ட மண்ணுளி பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.                        வேப்பூர் அடுத்த சிறுநெசலூர் எஸ்.எம்., காலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சுமார் ஒன்றரை...

Read more »

மணிபர்ஸ் திருடிய பெண் கைது

திட்டக்குடி :                 பஸ்சில் பெண்ணிடம் "மணிபர்ஸ்' திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.                  பெண்ணாடம் அடுத்த சின்னகொசப்பள்ளத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி மஞ்சுளா (35). இவர் நேற்று காலை 9 மணியளவில் விருத்தாசலத்திலிருந்து பெண்ணாடத்திற்கு அரசு டவுன்...

Read more »

மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

திட்டக்குடி :                    ஆவினங்குடி மற்றும் சிறுபாக்கத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய விஷ வண் டுகளை தீயணைப்பு படையினர் அழித்தனர்.                       ஆவினங்குடி தெற்குவீதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது தென்னந் தோப்பில் உள்ள 40 அடி உயர புளியமரத்தில் விஷ வண்டுகள்...

Read more »

கேரளா சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது

விருத்தாசலம் :               விருத்தாசலம் அருகே கொசு வத்தி ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந் தது.                     புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் கொசு வத்தி ஏற்றிக் கொண்டு லாரி (டி.என்.27-ஆர்-6733) கேரளாவிற்கு புறப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் சுந்தரம்...

Read more »

மொபட்-பைக் மோதல்: ஒருவர் பலி

பண்ருட்டி :                   பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிக்கொண்டதில் ஒருவர் இறந்தார்.                     பண்ருட்டி அடுத்த கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையன்(35). இவர் இந்திரா நகரில் இருந்து பத்திரக்கோட்டைக்கு மொபட்டில் சென்றுக்...

Read more »

சாராயம் பதுக்கியவர் கைது

கிள்ளை :                       சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் சாராயம் விற்பதாக வந்த தகவலின் பேரில் கிள்ளை போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண் டனர். அப்போது பிச்சாவரம் சாலையில் ஆலமரத்தடியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior