உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு

              கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.                  சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்p 159 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தக்...

Read more »

செம்மைக் கரும்பு சாகுபடி முறை: குறைந்த செலவு, நிறைந்த மகசூல்

கடலூர்:                 கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது. குறைந்த...

Read more »

கடலூர் கல்வி மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக இளம் வயதில் உடல் உறுப்புக் கோளாறுகளை சரிசெய்யும் முன்னோடி திட்டம்

கடலூர்:                   இளம் வயதில் மாணவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் சிறுசிறு கோளாறுகளை, ஃபிசியோதெரபி மூலம் சரிசெய்யும் வகையில் முன்னோடி திட்டம், இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.                   ஒரு கல்வி...

Read more »

கடலூர் மாட்டத்தில் டாஸ்மாக் பார்களுக்கு ஏலம்

கடலூர்:              கடலூர் மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் செயல்படும் பார்களுக்கு, செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெற்றது.  கடலூர் மாட்டத்தில் 231 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.                இவற்றுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன.  விண்ணப்பங்கள்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.                  முகாமில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.  இம்முகாமில், ஹெச்.சி.எல்., நாகார்ஜுனா ஆயில் கார்பரேஷன், ஐ.எஃப்.எஸ்.எல். லிமிடெட்,...

Read more »

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி தமிழகத்தில் 18 மாதங்களில் நிறைவடையும்

                                               தேசிய அடையாள அட்டை மாதிரி                தமிழகத்தில், அடுத்த 18 மாதங்களில்,...

Read more »

கடலூர் லாரன்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்

கடலூர் :              கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.               மாவட்ட தலைநகரான கடலூரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடைபெறும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior