உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 27, 2011

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு தூக்கு தண்டனை

                  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9-ல் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.                   1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி...

Read more »

தமிழக பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பியல் சேவை

                 பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழுநேர, பகுதிநேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தக சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.   சட்டப்பேரவையில்...

Read more »

Former Transport Minister K.N. Nehru has been reached Cuddalor Prision

          “I have not done anything wrong and we will face the case legally,” said former Transport Minister K.N. Nehru after his arrest here.          Speaking to reporters before being taken to Cuddalore, Mr. Nehru implied that the case was politically...

Read more »

வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழா

வடலூர்:               வடலூர் சுத்தசன்மார்க்க நிலையத்தின் வைரவிழாவின் நிறைவு விழாவும், முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர். 41-ம் ஆண்டு நினைவு தினமும், ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழாவும் வடலூர் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில், அகவல் பாராயணத்துடன் தொடங்கி நடைபெற்றது.               ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior