உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 09, 2010

Annamalai University to reopen on Thursday

CUDDALORE:                  Annamalai University will reopen on Thursday, Vice-Chancellor M. Ramanathan, said on Monday. The faculties of arts, science, fine arts, education, Indian languages, agriculture and pharmacy would start functioning from Thursda...

Read more »

Awareness rally on Tamil conference

Periyar Government Arts College students taking out a rally in Cuddalore on Monday. CUDDALORE:                  Students of the Periyar Government Arts College here took...

Read more »

அண்ணாமலை பல்கலையில் 11ம் தேதி வகுப்புகள் துவக்கம்

சிதம்பரம் :               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வரும் 11ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என, துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.   துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                       சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்...

Read more »

சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு: தலைமை காவலர்கள் ஏக்கம்

கடலூர் :                    கடலூர் மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த போலீசாருக்கான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி நியமன அரசாணை பிறப்பித்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளாததால் அதிருப்தியில் உள்ளனர்.                தமிழகத்தில் காவல் துறையில்...

Read more »

கடலூர் கலெக்டர் அதிரடி

கடலூர் :                தினமலர் செய்தி எதிரொலியாக நெல்லிக்குப்பம் பஸ் நிலையம், மீன்கள் அருங்காட்சியகத்தை கடலூர் கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.                       கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2008ம் ஆண்டு நவ. 22ம் தேதி சுற்றுப்...

Read more »

மின் தடையால் கரும்பு, வாழை, மணிலா பயிர்கள் கருகும் அபாயம்! மின்சாரம் வழங்கும் நேரத்தை அறிவிக்க கோரிக்கை

கடலூர் :                  மின் பற்றாக்குறையால் கடலூர் அடுத்த கேப்பர் மலை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுள்ள மணிலா, கரும்பு, வாழை, உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விவசாயிகளுக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.             ...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா 13ல் துவக்கம்

சிதம்பரம் :                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா, வரும் 13ம் தேதி துவங்குகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல நாட்டிய கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.                           கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில்...

Read more »

பள்ளி மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

கடலூர் :                 கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி சாரணர் மாணவ, மாணவிகள் ஒன்பது பேருக்கு கவர் னர் சுர்ஜித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கினார்.                  கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளியின் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள் பாரதி வாலண் டினா, ரமா பிரியதர்ஷினி,...

Read more »

விழிப்புணர்வு பிரசாரம்

திட்டக்குடி :               திட்டக்குடி பஸ் நிலையத்தில் நடந்த தில்லு துர எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தை சேர்மன் துவக்கி வைத்தார்.                 திட்டக்குடி தாலுகாவில் "தில்லுதுர' வாகனம் விழிப்புணர்வு பிசாரம் மேற்கொண்டது. பஸ் நிலையத்தில் துவங்கிய பிரசாரத்திற்கு, அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் மங்கையர்கரசி...

Read more »

'அனாமதேய' கடிதத்தால் பறக்கும் படை, 'அவசரம்!'

கடலூர் :                தேர்வின் போது முறைகேடுகள் நடப்பதாக வந்த "அனாமதேய' கடிதத்தால், பறக்கும் படையினர் 30 பேர், ஒரே பள்ளியில் குவிந்து அதிரடி சோதனை நடத்தினர்.                கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள பருவதராஜ குருகுலம் மேல்நிலைப் பள்ளி, பொதுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் 100...

Read more »

பயிற்சி ஆசிரியர்களுக்கு ஊதியம் கலெக்டர் வழங்கினார்

கடலூர் :            காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கினார்.              காது கேளாத குழந்தைகளுக்கு கண்டறியும் பயிற்சி மையம் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. காது கேளாத குழந்தைகளுக்கு பயிற்சியளிப்பதற்காக  2 ஆசிரியர்கள்...

Read more »

மகளிர் சுயஉதவிக் குழுவினர் அப்பளம் தயாரிப்பு துவக்கம்

திட்டக்குடி :                    திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் ரோஜா மகளிர் சுயஉதவிக்குழுவினர் அப்பளம் தயாரிப்பின் துவக்க நிகழ்ச்சி நடந்தது.                  சுய உதவிக்குழு ஊக்குநர் பச்சையம்மாள் தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் செல்வம், முத்துவேல், கருப்பையா, செல்வராஜ் முன்...

Read more »

பதிப்பாளர் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலூர் :              புத்தகப் பதிப்பாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.                 அரசு தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்துள்ளது. இதில் உறுப்பினராக புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தகத் துறையில்...

Read more »

நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம்

நடுவீரப்பட்டு :              சி.என்.பாளையத்தில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.                 பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்துறை சார்பில் நீர்வள நிலவள திட்ட விழிப்புணர்வு முகாம் நடந் தது. மணிலா பொருள்குழு தலைவர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.முன்னாள்...

Read more »

உலக மகளிர் தின நாள் மாணவிகள் உறுதியேற்பு

விருத்தாசலம் :               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி உறுதியேற்பு நிகழ்ச்சி நடந்தது.                 தமிழ்த்துறை பேராசிரியர்கள் புவனேஸ்வரி, ராணி, வேணி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி, மகளிர் தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்தும், பெண்கள்...

Read more »

வாழைக்கொல்லை கிராமத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம் :                 சிதம்பரம் அருகே வாழைக்கொல்லை வானவில் இளைஞர் நற்பணி மன்றத்தில் நேருயுவகேந்திரா, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.                  மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி தலைமை தாங்கினார். மன்ற பொருளாளர்...

Read more »

வரி வசூலை ரத்து செய்ய வேண்டும் மினிடோர் வேன் நலச்சங்கம் கோரிக்கை

திட்டக்குடி :                 பெண்ணாடடத்தில் மினிடோர் வேன்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.                 பெண்ணாடம் மினிடோர் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பேரவை கூட்டம், நகர துணை செயலாளர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. சாலை போக்குவரத்து...

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

கடலூர் :                 கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது. தோட்டப்பட்டு ஊராட்சி தலைவி கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ரமணி வரவேற்றார். திட்ட அலுவலர் ரேணுகா திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி சண்முகம்  வாழ்த்தி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் என்.எஸ்.எஸ்.,...

Read more »

ஆறுமுக நாவலர் பள்ளியில் இலக்கிய மன்ற விழா

சிதம்பரம் :                    ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியின் 62ம் ஆண்டு இலக்கிய மன்ற விழா நடந்தது.                பள்ளி செயலாளர் டாக்டர் அருள்மொழிச்செல்வன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு லட்சம் ரூபாயில் நவீன கழிவறை...

Read more »

மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம்

சிறுபாக்கம் :             வேப்பூர் அருகே கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது.              வேப்பூர் அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா, வெக்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் முகாம் துவங்கியது. தாளாளர் கணேசன் தலைமை தாங் கினர். திட்டக்குடி தாசில் தார் கண்ணன், துணை...

Read more »

ஒரு மாதமாக மினி பஸ் இயங்காததால் டி.புதுப்பாளையம் மாணவர்கள் அவதி

கடலூர் :                    டி.புதுப்பாளையத்திற்கு செல்லும் மினி பஸ்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளதால் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பஸ்சிற்காக மூன்று கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.                     ...

Read more »

சமையலர் இல்லாததால் அங்கன்வாடி முடங்கியது

நெல்லிக்குப்பம் :                 பல்வராயநத்தம் ஊராட்சியில் பால்வாடி சமையலர் இல்லாததால் அங்கன் வாடி மையம் செயல்படாமல் உள்ளது.                அண்ணாகிராமம் ஒன்றியம் பல்வராயநத்தம் ஊராட்சியில் இருளர் குடியிருப்பு, தொட்டி இரண்டு இடங்களில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் செயல்பட்டது. இருளர் குடியிருப்பில்...

Read more »

நூறு நாள் திட்டத்தில் பணியாற்றிய விவசாயி மாரடைப்பால் பரிதாப சாவு

சிறுபாக்கம் :           நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி திடீரென மாரடைப்பால் இறந்தார்.                வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ஊராட் சியில் கலையபுரத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(50). இவர் நேற்று அதே கிராமத்தில் நடந்த தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்....

Read more »

பொதுமக்களை அச்சுறுத்திய ஜமக்காள விரியன் சிக்கியது

சிதம்பரம் :                  மக்களை விரட்டிய ஜமக்காள விரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். சிதம்பரம் அடுத்த மானியம் ஆடூர் கிராமத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஐந்தரை அடி நீளமுள்ள ஜமக்காள விரியன் பாம்பு விரட்டியது. பீதியமடைந்த தொழிலாளர்கள் ஓடினர். இதுகுறித்து கிராம தலைவர் சிவானந்தம் கொடுத்த தகவலின் பேரில், சிதம்பரம் வனத் துறை ரேஞ்சர்...

Read more »

வீட்டின் கதவை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

கடலூர் :                 வீட்டின் கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.                  கடலூர் வெளிச்செம்மண்டலம் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாபு(33). புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்....

Read more »

லாரி மீது மொபட் மோதி விபத்து சிறுவன் பலி: மூவர் படுகாயம்

விருத்தாசலம் :                  விருத்தாசலத்தில் லாரி மீது மொபட் மோதியதில் சிறுவன் தலை நசுங்கி இறந்தார்.  மூன்று பேர் படுகாயமடைந்தனர்.                  விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர்கள் செம்புலிங்கம் மகன் வீரமுத்து (35), செல்வராசு மகன் அய்யப்பன் (19),...

Read more »

ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் போராட்டம்

நெய்வேலி :                    நெய்வேலி செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் 6வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தாதைக் கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.                  நெய்வேலி டவுன்ஷிப் செயின்ட் பால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள்...

Read more »

ரூ.3.6 லட்சம் செலவிலான சாலை இரண்டு நாளில் பஞ்சரானது

பண்ருட்டி :                 பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூரில் 3.6 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட தார் சாலை இரண்டு நாளில் பஞ்சரானது. தரமில்லாத தார் சாலைகளால் அரசு பணம் வீணாகி வருகிறது.                     பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் மாரியம்மன்...

Read more »

மொபட் மீது லாரி மோதி ஒருவர் பலி போலீஸ் தாமதத்தால் 'டிராபிக் ஜாம்'

கடலூர் :                கடலூர் மஞ்சக்குப்பத்தில் மொபட்டில் வந்தவர்  லாரி சக்கரத்தில் சிக்கி இறந்தார்.                விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் (45). கடந்த இரு ஆண்டாக  மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை ஆல்பேட்டையில் இருந்து மொபட்டில்...

Read more »

தேர்வில் 'பிட்': 31 பேர் வெளியேற்றம்

கடலூர் :                  நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் "பிட்' அடித்த 31 பேர் பிடிபட்டனர்.                  பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கியது. நேற்று இயற்பியல், பொருளியல், உளவியல் தேர்வுகள் நடந்தது.  கடலூர் மாவட்டத்தில்...

Read more »

தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

கடலூர் :                 கடலூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் "விசிட்' செய்தார்.                    வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்திற்கு வரும் மனுக்கள் அதிகரித்து வருகின்றன. குறிப் பாக பட்டா மாற்றம், இலவச...

Read more »

கண்டக்டரை தாக்கி நகை, பணம் கொள்ளை

பரங்கிப்பேட்டை :                         புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கண்டக் டரை தாக்கிய ஒன்னரை சவரன் செயின், 7 ஆயிரம் ரூபாயை பிடுங்கி சென்ற நான்கு வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.                           ...

Read more »

நள்ளிரவில் தீ விபத்து புத்தக கடை சாம்பல்

கடலூர் :                      கடலூரில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஏற் பட்ட திடீர் தீ விபத்தில் புத்தக கடை உள்ளிட்ட 2 கடைகள் எரிந்து சாம்பலாயின. கடலூர் அண்ணா (பழைய) பாலத்தில் கடைகள் உள்ளன.  நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு அப்துல் காதர் என்பவரின் பழயை புத்தக கடை திடீரென தீ பிடித்து எரிந்து அருகில் உள்ள வின்சென்ட் என்பவரின்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior