உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிதம்பரம் அருகே குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்து

சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வெள்ளந்தாங்கி அம்மன் ஆலயம் அருகே உள்ள குறுகிய பாலம்.  சிதம்பரம்:           சிதம்பரம் அருகே சீர்காழி ரோட்டில் உள்ள பாலம் குறுகியதாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.         ...

Read more »

கலைஞர் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, குணம் அடைந்து வீடு திரும்பும் 10 சி           கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை குறைக்க...

Read more »

புதிய மின் கட்டணத்தை தெரிந்து கொள்வது எப்படி?

            தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது          .தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) தேதி முதல் அமலுக்கு வந்தது....

Read more »

மின் கட்டணம் உயர்ந்தது

         வீடுகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு ரூ.1 கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் இந்தப் புதிய கட்டணம்...

Read more »

பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்கம்

சிதம்பரம்:          அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலாண்புல பூச்சியியல் துறையில் பூச்சிகளின் புதுமைக் கழகம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. துறைத் தலைவர் முனைவர் ரெ.வீரவேல் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் வேளாண்துறை மாணவர் சாமுவேல் உருவாக்கிய பூச்சிகளை கவரக்கூடிய பண்முக விளக்குப் பொறியை அறிமுகப்படுத்தி அதனைப்பற்றி தகவல்களையும், பூச்சிகளின் விவரங்கள் குறித்தும் விளக்கவுரையாற்றினார்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு

வயலில் கரும்பு வெட்டும் இயந்திரம். கரும்பு சோகைகளை சிறிய துண்டுகளாக்கி உரமாக்கும் இயந்திரம்.  கடலூர்:            தமிழகத்தில் கரும்பு பயிரிடும் பரப்பளவு இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்து உள்ளதாக...

Read more »

பண்ருட்டி வட்டாரத்தில் முந்திரி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: அரசு மானியம்

பண்ருட்டி:           முந்திரி சாகுபடியில் குறைந்த செலவில், அதிக மகசூல் மற்றும் லாபம் பெற அரசு மானியத்துடன், புதிய தொழில்நுட்பத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். தோட்டக்கலை...

Read more »

சிதம்பரம் பகுதியில் சம்பா சாகுபடிக்கான விதை நெல், விற்பனைக்கு தயார்

சிதம்பரம்:          சிதம்பரம், பின்னத்தூர், பரங்கிப்பேட்டை வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் சம்பா சாகுபடிக்கான விதை நெல் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார். இது...

Read more »

New weather radars planned

— Photo: C. Venkatachalapathy Cuddalore Collector P. Seetharaman at the inauguration of an ‘uzhavar mandram' at Alathur on Saturday.   CUDDALORE:             ...

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக எம்.பி.ஏ., தேர்வு

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் ஏப்., 2010க்கான எம்.பி.ஏ., தேர்வுகள் ஆக.19 ல் துவங்குகிறது. தேர்வு குறித்த விவரங்களுக்கு,  www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம், என கூடுதல் தேர்வாணையர் சேதுராமன் (பொறுப்பு) தெரிவித்து உள்ளார். ...

Read more »

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் ஆதரவு

நெய்வேலி:             என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓட்டளித்துள்ளனர்.           என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, கடந்த 7ம் தேதி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தப்...

Read more »

வடக்குத்து ஊராட்சியில் புதிய பள்ளி:கிராம மக்கள் அரசுக்கு நன்றி

நெய்வேலி:                         வடக்குத்து ஊராட்சியில் அரசு சார்பில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங் கப்பட்டதையடுத்து கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.            குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட வடக்குத்து கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி துவங்கப்பட...

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில்கணிதத் துறை மன்றம் துவக்கம்

சிதம்பரம்:              சிதம்பரம் ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை மன்ற துவக்க விழா நடந்தது.                 கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவி கோமதி வரவேற்றார். கல்லூரி செயலாளர் பாபு விருந்தினர்களை கவுரவித்தார். கல்லூரி...

Read more »

முதல் பட்டதாரிக்கு கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ்

கடலூர்:           குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன.              தமிழகத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி பட்டப்படிப்பு முதல் பொறியியல் படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த...

Read more »

சிறுபாக்கம், வேப்பூர் விவசாயிகள் மஞ்சள் விளைவிப்பதில் ஆர்வம்

சிறுபாக்கம்:            வேப்பூர், சிறுபாக்கம் விவசாயிகள் போதிய விலை கிடைக்கும் மஞ்சள் பயிரை விளைவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.            வேப்பூர், சிறுபாக்கம் உட்பட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் பண தேவைகளுக்காக நீர்ப்பாசன நிலங்களில் ஒரு ஏக் கர் முதல் இரண்டு ஏக்கர் வரை மஞ்சள் பயிர்களான...

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை

கடலூர்:              கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி மண்டல மேலாளரிடம், ஆலோசனைக்குழு உறுப்பினர் மனு கொடுத்தார். இது குறித்து தென்னக ரயில்வே மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவக்குமார் கொடுத்துள்ள மனு:               விழுப்புரம்-மயிலாடுதுறை...

Read more »

பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் கிலோவிற்கு ரூ.10 உயர்வு

பண்ருட்டி:              பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் தற்போது முந்திரி பயிர் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை உயர்ந் துள்ளது.              பண்ருட்டி பகுதியில் 20 ஆயிரம் எக்டர் நிலப் பகுதியில் பயிரிடப்பட் டுள்ள முந்திரி மரங்களில் இந்த ஆண்டு பருவ மாற்றத்தின் காரணமாக முந்திரி உற்பத்தி கடுமையாக குறைந்தது....

Read more »

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணிகளால் பாதிப்பு

திட்டக்குடி:               பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலம் கட்டுமான பணியால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பினை தவிர்க்க மேம்பாலம் பணி முடியும் வரை மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.                விருத்தாசலம் - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையின் மையத்தில் பெண்ணாடம், திட்டக்குடி...

Read more »

பண்ருட்டி நகராட்சியில் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தும் தொடரும் விற்பனை

பண்ருட்டி:            பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.              பண்ருட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் சாக்கடை...

Read more »

திட்டக்குடியில் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ஆர்ப்பாட்டம் ரத்து

திட்டக்குடி:             திட்டக்குடியில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வருகையின் போது வாசன் கோஷ்டியினரை கண்டித்து சிதம்பரம் கோஷ்டியினர் நடத்த இருந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலையீட்டால் ரத்தானது.              திட்டக்குடி பகுதியில் இளைஞர் காங்கிரசில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும்...

Read more »

கடலூர் நகராட்சியை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு

கடலூர்:              பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத் துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.             புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுகுமார் முன்னிலை...

Read more »

சிதம்பரத்தில் கோவில் திருவிழா வாணவேடிக்கையால் விபரீதம்: 23 வீடுகள் எரிந்தன

சிதம்பரம்:             சிதம்பரத்தில் கோவில் திருவிழா, வாணவேடிக்கையில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து சாம்பலாயின.                 10 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் கரை அம்பேத்கர் நகரில் 100க்கும்...

Read more »

தடகள போட்டியில் ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

கடலூர்:            கடலூரில் நடந்த மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஜெயராம் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர்.                கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள் சத்யா, சசிகலா, நீலவேணி ஆகியோர் 5,000, 400, 800 மீ., மற்றும் உயரம் தாண்டுதல்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior