உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 1.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம்

கடலூர் :                  இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மீட்கப்பட்டு, பூமாலை வணிக வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளது.ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந் தது.  கலெக்டர் சீத்தராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்டடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு...

Read more »

மணல் லாரிகளில் அடாவடியாக வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை

பண்ருட்டி :                    மணல் ஏற்றி வரும் லாரிகளிடம் அடாவடி வசூல் செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் அரசு குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளில் கொரத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை, திருத்துறையூர், உளுத்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் 20 ரூபாய் அடாவடி வசூல்...

Read more »

அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.30.98 லட்சம் ஒதுக்கீடு: கலெக்டர்

கடலூர் :                      மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30.98 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:                           ...

Read more »

தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் மருத்துவ முகாம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சிறுபாக்கம் :                        தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மங்களூர் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. துணை சேர்மன் சின்னசாமி தலைமை தாங்கினார்.ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன், பொறியாளர் மணிவேல்...

Read more »

வேப்பூர் அருகே விஷக் காய்ச்சல் இரு கிராமங்களில் 100 பேர் பாதிப்பு

சிறுபாக்கம் :                 வேப்பூர் அருகே இரு கிராமங்களில் பரவி வரும் விஷக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேப்பூர் அடுத்த கழுதூர், அரியநாச்சி கிராமங்களை சேர்ந்த தங்கராசு (48), நடேசன் (40), வேல்முருகன் (37), பரமசிவம் (22), சேகர் (31), தங்கவேல் (55), ராமதாஸ் (40), அர்ச்சுனன் (27) உட்பட சுமார் நூறு பேருக்கு நேற்று முன்தினம் திடீரென...

Read more »

டிசம்​பர் 22-ல் அண்​ணா​ம​லைப் பல்​கலை.​ 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​: ஆளு​நர் பங்​கேற்பு

​ சிதம்​ப​ரம்,​​ டிச.​ 18:​                          சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தின் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா இம்​மா​தம் 22-ம் தேதி செவ்​வாய்க்​கி​ழமை காலை 11 மணிக்கு பல்​க​லைக்​க​ழக பட்​ட​ம​ளிப்பு விழா ​(சாஸ்​தி​ரி​ஹால்)​ மண்​ட​பத்​தில்...

Read more »

சிதம்​ப​ரத்​தில் புத்​த​கக் கண்​காட்சி தொடக்​கம்

​ சிதம்​ப​ரம்,​​ டிச.18:​                       சிதம்​ப​ரம் தெற்​கு​வீதி அறு​பத்து மூவர் மடத்​தில் ஜீவா புத்​த​கக் கண்​காட்சி தொடக்​க​ விழா வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.​ ​இக்​கண்​காட்சி டிசம்பர் 27 வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடை​பெ​று​கி​றது.​...

Read more »

கட​லூ​ரில் தொடர்​மழை கார​ண​மாக ​ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் இடிந்து விழுந்​தது

​கட​லூர்,​​ டிச.​ 18:​                     கட​லூ​ரில் தொடர்ந்து பெய்து வரும் கன​மழை கார​ண​மாக,​​ பழைமை வாய்ந்த கட​லூர் ஊராட்சி ஒன்​றிய அலு​வ​ல​கக் கட்​ட​டம் வியா​ழக்​கி​ழமை இரவு இடிந்து விழுந்​தது.​ ​                        ...

Read more »

பஸ் பைக் மோதல்: டிரை​வர் சாவு

பண்ருட்டி,​​ டிச.​ 18:​                 மோட்​டார் சைக்​கி​ளில் சென்ற அரசு பஸ் டிரை​வர் தேவ​தாஸ் ​(50) அரசு பஸ் மோதி​ய​தில் வெள்​ளிக்​கி​ழமை இறந்​தார்.​÷மாளி ​கை​மேடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் தேவ​தாஸ் ​(50),​ அரசு போக்​கு​வ​ரத்​துக் கழ​கத்​தில் பஸ் டிரை​வ​ராக பணி​யாற்றி வரு​கி​றார்.​...

Read more »

சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி ஆர்ப்​பாட்​டம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 18:​                    விருத்​தா​ச​லத்​தில் சாலை​க​ளைச் சரி​செய்​யக்​கோரி விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி சார்​பில் வெள்​ளிக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது.​                       ...

Read more »

பண்ருட்டியில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் பறி​மு​தல்

பண்​ருட்டி,​​ டிச.​ 18:​                               விற்​ப​னைக்​காக கடை​க​ளில் வைக்​கப்​பட்​டி​ருந்த காலா​வ​தி​யான மற்​றும் உற்​பத்தி தேதி​யில்​லாத உண​வுப் பொருள்​களை,​​ பண்​ருட்டி நக​ராட்சி ஊழி​யர்​கள் பறி​மு​தல் செய்து வெள்​ளிக்​கி​ழமை அழித்​த​னர்.​                            ...

Read more »

என்.எல்.சி.​ அறி​வித்த ரூ.25 கோடி திட்​டத்தை நிறை​வேற்ற வேண்​டும்

கட​லூர்,​​ ​ டிச.​ 18:​                      20 கிரா​மங்​களை வெள்​ளத்​தில் இருந்து காப்​பாற்ற,​​ ரூ.25 கோடி செல​வில் வாலாஜா ஏரியை அழப்​ப​டுத்த என்.எல்.சி.​ நிறு​வ​னம் 2 ஆண்​டு​க​ளுக்கு முன் அறி​வித்த திட்​டத்தை,​​ விரை​வில் நிறை​வேற்ற வேண்​டும் என்று விவ​சா​யி​கள் வற்​பு​றுத்​தி​னர்.​                      ...

Read more »

22-ல் விடுதலைச் சிறுத்தைகள் போராட்​டம் அறிவிப்பு

நெய்வேலி, ​​ டிச.18: ​                      டிசம்​பர் 22-ம்தேதி என்​எல்சி 2-வது சுரங்​கம் முன் முற்​று​கைப் போராட்​டம் நடத்​தப்​போ​வ​தாக விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யி​னர் அறி​வித்​துள்​ள​னர்.​​ என்​எல்சி விரி​வாக்​கப் பணி​க​ளுக்கு வீடு,​​ நிலம் வழங்​கி​ய​வர்​க​ளுக்கு இழப்​பீட்​டுத்...

Read more »

வேளாண் மையத்​தில் வாங்​கிய​ விதை​நெல்லில் முறை​யா​கக் கதிர் வர​வில்லை

கட​லூர்,​​ டிச.​ 18:​                 வேளாண் விரி​வாக்க மையத்​தில் வாங்கி விதைத்த நெல்​லில்,​​ முறை​யா​கக் கதிர் வர​வில்லை என்று  கட​லூ​ரில் நடந்த விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டத்​தில் புகார் தெரி​விக்​கப்​பட்​டது.​                     மா​ வட்ட விவ​சா​யி​கள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior