கடலூர் :
இடிந்து விழுந்த ஊராட்சி ஒன்றிக அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மீட்கப்பட்டு, பூமாலை வணிக வளாகத்தில் வைக் கப்பட்டுள்ளது.ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந் தது. கலெக்டர் சீத்தராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்டடத்தை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு...