உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

தமிழ் நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளையும் தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது. இவை முறையே 1. ஆதிதிராவிடர் பட்டியல், 2. பழங்குடியினர் பட்டியல், 3. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல், 4. மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியல் 5. சீர்மரபினர் பட்டியல் 6. இதர சாதியினர் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பட்டியல் 1. ஆதி ஆந்திரர் 2. ஆதி திராவிடர் 3. ஆதி கர்நாடகர் 4. அஜிலா 5. அருந்ததியர் 6. அய்யனார் (சாதி) (கன்னியாகுமரி மாவட்டத்திலும்,...

Read more »

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: தமிழகத்தில் இன்று தொடக்கம்

               தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) தொடங்குகிறது. தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் 45 நாள்களுக்கு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.               கணக்கெடுப்பு பணி முடிவடையும்போது ஒவ்வொருவருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும்.2011-ம்...

Read more »

1.50 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் குவிந்தன

               தமிழகத்தில் இந்த ஆண்டு பி.இ. படிப்பில் சேர 1.50 லட்சம்  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புக் கவுன்ட்டர்கள் மூலம்  கடைசி நாளான திங்கள்கிழமை (மே 31) மட்டும் 30 ஆயிரம் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்தனர்.               ...

Read more »

18,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் குவிந்தன

                 தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 18 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.                      கடந்த ஆண்டு மொத்தம் 14 ஆயிரத்து 321 மாணவர்கள்...

Read more »

எம்.பி.பி.எஸ்., பி.இ. விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா? இணையதளத்தில் உறுதி செய்துகொள்ளலாம்

                எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா என்பதை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எம்.பி.பி.எஸ்....

Read more »

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு புதிய நடைமுறை: விவசாயிகள் கோரிக்கை

கடலூர்:             கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நேரடி உளுந்து சாகுபடிக்கு வேளாண்துறை புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:                 ...

Read more »

எறையூரில் தேர்த் திருவிழாவை நடத்திய காவல்துறையினர்

உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் நடைபெற்ற புனித ஜெபமாலை அன்னை தேரோட்டம்.உளுந்தூர்பேட்டை:            உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் உயர் நீதிமன்ற ஆணையின்படி மிகுந்த சர்ச்சைக்கிடையே தேர் திருவிழாவை காவல்துறையினர் நடத்தினர். உளுந்தூர்பேட்டை வட்டம் எறையூரில் புனித ஜெபமாலை அன்னை தேர் திருவிழா...

Read more »

சூறைக்காற்று: 30 ஏக்கர் வாழை நாசம்

விஜயமாநகரம் கிராமத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்.விருத்தாசலம்:             விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழைபெய்தது. இதில் சுமார் 30 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. காற்றில் விழுந்த மரங்கள் வாழைத்தார்...

Read more »

தாழ்த்தப்பட்டோர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்ததாக புகார்

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூர்:              தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அமைத்துக் கொடுத்த சாலையை, தனிநபர்கள் சிலர்...

Read more »

துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் புகுந்து மிரட்டிய செல்ஃபோன் நிறுவனத்தினர்

கடலூர்:                செல்ஃபோன் நிறுவனத்தினர் துப்பாக்கியுடன் வீடுகளுக்குள் நுழைந்து மிரட்டிய சம்பவம், கடலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.                தனியார் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்கள் வீடுகளில், அந்த வங்கியின் ஊழியர்களே புகுந்து மிரட்டும் சட்டவிரோதச்...

Read more »

குடிநீர் தட்டுப்பாட்டால் சிதம்பரம் மேற்குப் பகுதி மக்கள் பாதிப்பு: திமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

சிதம்பரம்:               குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால் சிதம்பரம் மேற்கு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் குற்றம் சாட்டினார்.                 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில்...

Read more »

பலாப்பழம் வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சி

தோட்​டத்​தில் கொட்​டப்​பட்​டுள்ள பழுத்து, அழு​கிய பலாப்​ப​ழங்​கள். பண்ருட்டி:                  பலாப்பழம் அறுவடை மும்முரம் அடைந்து வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.​ இதனால் பண்ருட்டி சந்தையில்...

Read more »

டெல்டா பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: விவசாயிகள் கடும் அதிருப்தி

கடலூர்:                  கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில்,​​ ரூ.2.5 கோடியில் நடைபெற்று வரும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​ திருப்திகரமாக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.                   காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி,​​...

Read more »

Emergency ward in Cuddalore hospital gets a facelift

 Refurbished:Collector P. Seetharaman inaugurating the renovated emergency ward in the Cuddalore Headquarters Government Hospital on Monday. CUDDALORE:              Collector P. Seetharaman inaugurated the renovated emergency ward in the Cuddalore...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior