
மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி.) அருகில் ‘பிளாக்’ என்ற பெயரில் பல குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 21 மற்றும் 30 ஆகிய பிளாக்குகளில் வசிக்கும் பத்தாயிரம் குடும்பங்களின் பல ஆண்டு கனவே மின்சாரம்தான்....