உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

நெய்வேலியின் மடியில் இருட்டு கிராமங்கள்! வெட்கப்பட வைக்கும் நிஜம்

                    மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி.) அருகில் ‘பிளாக்’ என்ற பெயரில் பல குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 21 மற்றும் 30 ஆகிய பிளாக்குகளில் வசிக்கும் பத்தாயிரம் குடும்பங்களின் பல ஆண்டு கனவே மின்சாரம்தான்....

Read more »

ஸ்பெயின் "உலக சாம்பியன்'* பலித்தது "ஆக்டோபஸ்' கணிப்பு* மீண்டும் வீழ்ந்தது நெதர்லாந்து

 ஜோகனஸ்பர்க்:                 உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்துள்ளது. நெதர்லாந்து...

Read more »

அ.தி.மு.க.,வுக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

                            தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசு போன்றவை பாராட்டும் போது, இங்குள்ள எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன' என்று சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்...

Read more »

"மின்வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வேண்டும்'

கடலூர்:               மின் வாரியத்துக்குத் தரமான மென்பொருள் வழங்க வேண்டும் என்று அகில இந்திய மின்வாரிய கணக்கீட்டாளர் மற்றும் பணம் வசூலிப்போர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் மத்திய பேரவைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடந்தது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:             ...

Read more »

5 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி- சி15

ஸ்ரீஹரிகோட்டா:              இந்தியாவின் பிஎஸ்எல்வி- சி15 ராக்கெட் 5 செயற்கைக்கோள்களுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.51 மணி நேர கவுண்ட்...

Read more »

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் ஆயுர்வேத மருத்துவ படிப்பு

             பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் சேர்வதற்காக 7.5 ஆண்டுகால ஆயுர்வேத மருத்துவப் படிப்பை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுர்வேதத் துறையின் ஆலோசகர் எஸ்.கே.சர்மா கூறினார். கோவை- ராமநாதபுரம் ஆயுர்வேதிக் பார்மஸி நிறுவனத்தில் புதிய கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இவ்...

Read more »

எனது வாழ்க்கையை மாற்றியமைத்தவை புத்தகங்கள்: நடிகர் நாசர்

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நெய்வேலியில் சனிக்கிழமை நடந்த புத்தகக் கண்காட்சி   நெய்வேலி:            "நான் ஒரு நடிகன்' என்ற அடையாளத்தின் காரணமாக நெய்வேலிக்கு...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் அலைமோதும் கூட்டம்

 நெய்வேலி:              நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியில் புத்தகங்களைக் காண வாசகர்களின் கூட்டம் அலை மோதுகிறது. நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில்...

Read more »

கடலூரில் 2 லட்சம் வீடுகளைக் கட்ட கொட்டிக் கிடக்கிறது எரிசாம்பல்; பயன்படுமா செங்கல் தயாரிப்புக்கு?

 கடலூர்:               மக்கள் தொகை பெருகப் பெருக வீடுகளின் தேவை அதிகரிக்கிறது. இதனால் கட்டுமானப் பணிக்குத் தேவையான செங்கல்களின் தேவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.              ...

Read more »

சிதம்பரத்தில் பஸ் நிறுத்தத்திலேயே மதுபானக்கடை: பெண்கள் அதிர்ச்சி

சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையும், அதற்கு முன் பஸ்ஸில் ஏற அச்சத்துடன் நிற்கும் பெண்களும்.  சிதம்பரம்:              சிதம்பரம் மேலவீதி பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினால் பொதுமக்கள்,...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சி கட்டுரைப் போட்டி: திருவையாறு மாணவி முதலிடம்

கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றஎன்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சு.அகல்யா.  நெய்வேலி:            தினமணி- நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான...

Read more »

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கடலூர்:             சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.  கடலூரில் சனிக்கிழமை  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது:                  சிதம்பரம் நடராஜர்...

Read more »

நெய்வேலி என்எல்சி பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

நெய்வேலி:                மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெய்வேலி டாக்டர் முருகன் சமூக நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட முகாமை பள்ளியின் உதவித் தலைமையாசிரியை எஸ்.அமிழ்தா தொடங்கி வைத்தார். பள்ளியின் என்எஸ்எஸ் அலுவலர் கபிலன் முன்னிலை வகித்தார். முகாமில் 8 முதல் 12-ம்...

Read more »

கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுது பார்க்கும் கடையில் தீ: ரூ. 5 லட்சம் சேதம்

கடலூர்:           கடலூரில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.                 கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் டி.நமச்சிவாயம். கடலூர் திருப்பாப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில்,...

Read more »

Additional Rs. 6.09 crore compensation disbursed

CUDDALORE:             In the Lok Adalat session held at Neyveli Lignite Corporation on Saturday, an additional compensation of Rs. 6.09 crore was disbursed to those who had provided land to the NLC.             Presiding over the Lok Adalat, Judge K.N. Batcha said that the NLC had acquired the land for mining lignite for electricity...

Read more »

இந்திய கம்யூ., நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி திட்டக்குடியில் மறியல்

திட்டக்குடி :                திட்டக்குடி அருகே இந்திய கம்யூ., பெண் நிர்வாகியை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.                         கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா...

Read more »

கடலூரில் நடந்த பி.எஸ்.என்.எல்., விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா: எஸ்.பி., பங்கேற்பு

கடலூர் :               பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூரில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., பரிசு வழங்கினார்.                பி.எஸ்.என்.எல்., விளையாட்டு மற்றும் கலாசார குழுமம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைபேசி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான...

Read more »

வி.ஏ.ஓ., பணியிடம் காலி சிறுபாக்கத்தில் மக்கள் அவதி

சிறுபாக்கம் :               சிறுபாக்கம் குறுவட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர்.             திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ.,...

Read more »

உற்பத்தி குறைவு: மல்லி, புளி விலை "கிடுகிடு'

பண்ருட்டி :                 உற்பத்தி குறைவால் மல்லி, புளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.புளி உற்பத்தி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு, ஆந்திரா மாநிலம் புங்கனூர் பகுதியில் புளி தேவைக்கு ஏற்ப விளைச்சல் இல்லை. இதனால் கடந்த ஆண்டை விட ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் அளவில் புளி விலை உயர்ந்துள்ளது.           இதனால் கிருஷ்ணகிரி...

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி ஆய்வு

சிதம்பரம் :                 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாசன வாய்க்கால் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.                  சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பொதுப்பணித் துறையின் கீழ் பாசன வாய்க்கால்கள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் படிவம் பற்றாக்குறை மக்கள் அவதி

கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் கடந்த முதல் தேதி வெளியிடப்பட்ட சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் வாக்களர் சேர்க்கை, திருத்தம், மற் றும் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கிடைக் காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.             ...

Read more »

கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா

கிள்ளை :              கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 123 பள்ளிகளுக்கு மானிய நிதியாக 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், பள்ளி மானியம் 8 லட்சம் ரூபாய், சிறப்பு கிராம கல்விக்குழு கூட்டத்திற்கு 37 ஆயிரத்து 200 ரூபாய் என 16 லட்சத்து 70 ஆயிரத்து 200 ரூபாய் நிதி...

Read more »

வேளாண் பொறியியல் துறையின் "போக்கு' இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை

கடலூர் :                  வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.              வேளாண்மை பொறியியல் துறை கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மின் மோட்டாருக்கு ஏற்ற டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை

விருத்தாசலம் :             விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டார்களின் குதிரைத் திறனை கணக்கிட்டு அதற்கேற்ற டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நிலத்தடி நீர் பாசன விவசாயிகள் பேரவை மாவட்டத் தலைவர் சேதுராமன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:             ...

Read more »

விருத்தாசலம் பாலக்கரையில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணி விருத்தாசலத்தில் மக்கள் கடும் அவதி

விருத்தாசலம் :                  விருத்தாசலம் பாலக்கரையில் சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.                 விருத்தாசலத்தில் பாலக்கரை நகரின் முக்கிய பகுதியாகும். இப்பகுதியில் சாலை குறுகிய அளவாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சாலை...

Read more »

மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்க சுகாதார செவிலியர்கள் மாநாட்டில் தீர்மானம்

கடலூர் :                கிராம சுகாதார செவிலியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.              தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்க 4வது மாநில மாநாடு கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது....

Read more »

விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக்குழு சங்க பொதுக்குழு கூட்டம்

விருத்தாசலம் :               விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக் குழு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க சிறப்புத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வீராசாமி, செயலாளர் செல்வராசு, பொருளாளர் ரவி, துணை செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். துணை பொருளாளர் இளவரசன் வரவேற்றார். முன்னதாக பாலக்கரையில் தொடங்கி நையாண்டி இசைக் குழுவினரின் ஊர்வலம் நடந்தது....

Read more »

திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கும் பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திட்டக்குடி :                திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.                 விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்...

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது

கடலூர் :                  கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.                     கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior