உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

Trouble in Cuddalore District - Bus Traveling from Panruti to Cuddalore

         For a bus traveling from Panruti to Cuddalore, it takes some 45 minutes journey. if that bus is forced to go into this Nellikuppam bus stand, it adds up to 10 minutes to the journey time. - its probably not a traveller friendly one The main road at this bus stand is very narrow.              If every bus to and fro into...

Read more »

கடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மாற்றம்

கடலூர் :          கடலூர் மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கிழிந்த மற்றும் கசங் கிய ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடந்தது.                    புதுச்சேரி மண்டல முதன்மை மேலாளர் பாஸ் கரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன் முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அதிகாரிகள் சுந்தரமூர்த்தி, சுப்ரமணியன்,...

Read more »

வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் : அரசுக்கு நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி:               புவனகிரி வெள்ளாற் றின் குறுக்கே புதியதாக பாலம் அமைத்து தர தமிழக முதல்வருக்கு புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை வைத்துள்ளது.  இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:               ...

Read more »

புவனகிரியில் போலி பிராந்தி தொழிற்சாலை : புதுச்சேரி ஆசாமி சிக்கினார்: மூவருக்கு வலை

புவனகிரி :              புவனகிரியில் போலி பிராந்தி தயாரித்த புதுச்சேரி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். போலி பிராந்தி தயாரிக்க பயன்படுத்திய சாராயம், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள மூவரை தேடிவருகின்றனர்.              கடலூர் மாவட்டம், புவனகிரி போலீசார் கடந்த 6ம் தேதி ரோந்து பணியில்...

Read more »

புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் இழுபறி

திட்டக்குடி :              தவறான அறுவை சிகிச்சையால் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.            திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது ஒன்னரை வயது மகன் சந்தோஷின் ஆணுறுப்பு வீங்கியதால் கடந்த 30ம் தேதி பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது...

Read more »

ஊனமுற்றோர்களுக்கு வழிகாட்டியாக அரசு விளங்குகிறது: எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் :                தி.மு.க., ஆட்சியில் தான் அனைவரின் எண் ணங்களும் ஈடேறும் வகையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.               மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் லியனார்ட் செஷியர் டிசபிலிட்டி சார்பில் ஊனமுற்றோர் மறுவாழ்வு வேலைவாய்ப்பு...

Read more »

செம்மை நெல் சாகுபடியில் விளைச்சல் அதிகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் பேச்சு

குறிஞ்சிப்பாடி :             செம்மை நெல் சாகுபடியால் எக்டேருக்கு 2 ஆயிரத்து 500 கிலோ கூடுதலாக விளைச்சல் கிடைப்பதாக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார்.           கடலூர் மாவட்டம், வடலூரில் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்து வேளாண் அமைச் சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசியதாவது: ...

Read more »

வடலூரில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு : ரூ.7 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறிஞ்சிப்பாடி :              வடலூரில் சார்பதிவாளர் புதிய கட்டட திறப்பு விழாவில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார்.                  வடலூரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்...

Read more »

காஸ் வினியோகத்தில் பிரச்னை : ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

பண்ருட்டி :                வீட்டு இணைப்புகளுக்கு காஸ் சப்ளை சீராக வழங்கவில்லை எனில் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தஞ்சாவூர் மண்டல மேலாளர் எச்சரித்துள்ளார்.           பண்ருட்டியில் ஜெயா காஸ் ஏஜென்சி மூலம் 17ஆயிரம் இணைப்புகளுக்கு சிலிண்டர் வழங் கப்பட்டு வருகிறது. இந் நிலையில்...

Read more »

பண்ருட்டியில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் : ரயில்வே பொதுமேலாளர் தீபக் கிருஷன் பேட்டி

பண்ருட்டி :                   விழுப்புரம்-மயிலாடுதுறை பாதையில் பயணிகள் ரயில் ஓடத் துவங்கிய பிறகு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் முன்பதிவு மையம் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளர் தீபக்கிரீசன் கூறினார். விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணியை புதிதாக பொறுப்பேற்ற தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரீசன் நேற்று ஐந்து பெட்டிகள் இணைத்த சிறப்பு...

Read more »

சிதம்பரம் நகராட்சி பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகிறது! அக்கறை எடுத்துக் கொள்ளத்தான் ஆளில்லை

சிதம்பரம் :                  சிதம்பரம் நகரை அழகு படுத்தி, சிறுவர் களை மகிழ்விக்கும் நோக் கில் நகரில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த பூங்காக்கள் அத்தனையும் பராமரிப்பின்றி பாழடைந்துவிட்டது.               சுற்றுலா நகரமான சிதம்பரத்தை அழகு படுத்த சுற்றுலா துறையின் ஸ்ரீ ஆதிசங்கரா...

Read more »

மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

நெல்லிக்குப்பம் :            தமிழகத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.   இதுகுறித்து அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங் கன்பிரகாஷ் விடுத்துள்ள அறிக்கை:                தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலையும், கொசு தொல் லையையும்...

Read more »

நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் கூடைப்பந்து ஆடுகளம் வீணாகிறது

நடுவீரப்பட்டு :                  நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடை பந்து ஆடுகளம் சிமென்ட் தரை போடாததால்  வீணாகி வருகிறது. '             நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.  கடலூர் ஒன்றியத்திலேயே இந்த பள்ளியில் மட்டுமே பெரிய விளையாட்டு...

Read more »

சாலை விரிவாக்க பணி மந்தம் : விபத்துகளால் மக்கள் அவதி

கிள்ளை :               சிதம்பரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக் காததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.                   சிதம்பரம் அருகே மண்டபத்தில் இருந்து கிள்ளை வரை சாலையை 2.97 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி கடந்தாண்டு துவங்கியது. 9 மாதங்களில் முடிய வேண்டிய...

Read more »

விலைவாசி உயர்வு கண்டித்து சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் :               விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரி சி.ஐ.டி.யூ., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.             மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் குறைந்தபட்சக் கூலி, 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். நிரந்தர பணிகளில் கான்ட்ராக்ட், அப்ரன்டீஸ் முறையை அனுமதிக்க...

Read more »

ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                    மாதம் தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.                கடலூரில் பி.எஸ். என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு...

Read more »

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                 விலைவாசி உயர்வை தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஐக்கிய ஜனதா தளம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.                    மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி முன் னிலை...

Read more »

மும்பை லாரியில் எரிசாராயம்? சோதனைக்கு பின் விடுவிப்பு

 கடலூர் :               மும்பை லாரியில் எரிசாராயம் கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் கடலூரில் இரண்டு டேங்கர் லாரிகளை போலீசார் சோதனை செய்தனர்.              மும்பை பதிவெண் கொண்ட டேங்கர் லாரிகளில் எரிசாராயம் கடத்திக் கொண்டு கடலூர் வழியாக செல்வதாக எஸ்.பி., அஷ்வின் கோட்னீசுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து...

Read more »

கோஷ்டி மோதல்: 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் :               சிதம்பரம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.                    சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் ஆதிலோகநாயகி. இவர் எண்ணாநகரத்தில் உள்ள அவரது தம்பி தண்டபாணி வீட்டில் தங்கியிருந்தார். ...

Read more »

புளியமரத்தில் கார் மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை :              புதுச்சத்திரம் அருகே புளியாமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.                    சிதம்பரம் மாலைக்கட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை இண்டிகா காரில் சிதம்பரம் நோக்கி வந்தார். சீர்காழி அடுத்த மேலமாத்தூரை...

Read more »

சைக்கிளில் சென்றவர் பைக் மோதி பலி

கடலூர் :                        கடலூரில் மோட்டார் பைக் மோதி சைக்கிளில் சென்றவர் இறந்தார். கடலூர் எஸ்.என்.சாவடியைச் சேர்ந்தவர் முத்துசாமி (53). இவர் கடந்த 9ம் தேதி திருப்பாதிரிப்புலியூரிலிருந்து தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எஸ்.என்.சாவடி அய்யனார் கோவில் அருகே சென்ற போது சிதம்பரம் மெயின் ரோட்டிலிருந்து வந்த மோட்டார்...

Read more »

கடை உடைத்த வழக்கில் ஒருவர் கைது

கடலூர் :                  கடலூரில் ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கடலூர் எஸ்.என்.சாவடி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி(40). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளார். இவரிடம் கடந்த 8ம் தேதி கடலூர் மார்கெட் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(24), சரத்குமார்(21), கிரிராஜா(21), மணி (எ) மணிமாறன் ஆகியோர் பணம்...

Read more »

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் கேபிள் சேதம் : தொலைபேசிகள் செயலிழந்தன

விருத்தாசலம் :                 விருத்தாசலத்தில் நடந்துவரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பல லட்சம் மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., கேபிள் கள் சேதமடைந்தன. இதனால் நகரில் பெரும்பாலான தொலைபேசிகள் செயலிழந்தன.            விருத்தாசலத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வருகிறது....

Read more »

தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்

விருத்தாசலம் :                       விருத்தாசலம் அருகே கிராமத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட்டனர்.            விருத்தாசலம் அடுத்த ஏ.கொட்டாரகுப்பம் கிராமத்தில் குரங்குகள் கூட்டமாக தங்கி பொதுமக்களை அச்சுறுத்தியும்,...

Read more »

ரூ.17.45 லட்சம் கையாடல் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது

கோவை:               கூட்டுறவு வங்கியில் 17.45 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, அதன் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.                   சூலூர் அருகே கரவழி மாதப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூட்டுறவு...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

கடலூர் :                     கடலூர் சில்வர் பீச்சில் குளித்த  மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். கடலூர் முதுநகர் குட்டைக்கார தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி பழனிவேல் மகன் வேலவன் (16). திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாதத் தேர்வு முடிந்த நிலையில் உடன் படிக்கும் நண்பர்களுடன்...

Read more »

விபத்து இழப்பீடு வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி

பண்ருட்டி :               இழப்பீட்டு தொகை வழங்காத அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த 10.2.2006 அன்று மோட்டார் சைக்கிளில் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே சென்றபோது அரசு விரைவு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பாக வேல்முருகனின் மனைவி குணசுந்தரி, தந்தை சிதம்பரம், தாய் புஷ்பவதி ஆகியோர் இழப்பீடு தொகை கோரி...

Read more »

தொழிலாளர் துறையினர் ஆய்வு : கடை, நிறுவனங்கள் மீது வழக்கு

கடலூர் :                கடலூரில் தொழிலாளர் துறை அலுவலர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.                  கடலூரில் தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண்ணன் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர், இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் கடலூர்...

Read more »

நிதியில் முறைகேடு : ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ்

கடலூர் :                நிதி முறைகேடு தொடர்பாக விளக்கம் கேட்டு எம்.பி.அகரம் ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.                      கடலூர் ஒன்றியம் மலையபெருமாள் அகரம் ஊராட்சி தலைவராக பிரேமா உள்ளார். இவர் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்ததாக வந்த...

Read more »

லாட்டரி விற்ற மூவர் கைது

புவனகிரி :                              லாட்டரி சீட்டுகள் விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த மணிவண்ணன்(37), கணேசன்(45), முருகன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும்,...

Read more »

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு : காங்., கட்சியினர் 16 பேர் கைது

காட்டுமன்னார்கோவில் :                காட்டுமன்னார்கோவிலில் பால்தாக்கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.                      மும்பையை பாம்பே என ராகுல் காந்தி சொன்னதை கண்டித்து சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்தார்....

Read more »

சேத்தியாத்தோப்பில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

சேத்தியாத்தோப்பு :                                 பஸ் ஏறியபோது தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி இறந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலூரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மனைவி வசந்தா (45). இவர் நேற்று மாலை சேத்தியாத் தோப்பு பஸ் நிலையத் தில் இருந்து அரசு பஸ்சில் ஓடிச் சென்று முன் படிக்கட்டு வழியாக ஏறியபோது...

Read more »

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவர் கைது

சேத்தியாத்தோப்பு :                சேத்தியாத்தோப்பில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.                   சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சேத்தியாத்தோப்பு பாலத்தில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior