உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

History of cuddalore book

History of Cuddalore Book (Tamil Version) Rs.25/-Author: Mr. N. Annadurai.(Guest Lecturer in History)  Cell.904319328...

Read more »

Released convicts under scanner, says SP

CUDDALORE:                 The movement of the convicts, who were released from the central prisons in Cuddalore, Vellore, Tiruchi and the Union Territory of Puducherry in the past three months, has been put under the scanner, said Ashwin Kotnis, Superintendent of Police.               ...

Read more »

NLC expands green cover

CUDDALORE:              The Neyveli Lignite Corporation has intensified its efforts to expand greenery on its campus. So far it has raised about two crore saplings in reclaimed mined areas, according to S. Kumarasamy, General Manager, Mine-II and Expansion. He was speaking at the World Forestry Day celebrations held recently on the NLC camp...

Read more »

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:                         தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் தேர்வு செய்து, அவற்றுக்குத் தமிழ்நாடு...

Read more »

கடல் மிதந்த பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு

சிதம்பரம்:                         சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் மீன்பிடிக்கும் போது பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு பொருளான ஆம்பர்கிரிஸ் என்ற மிதவைகளை மீனவர்கள் கைப்பற்றி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் செவ்வாய்க்கிழமை 30 கி.மீ. தூரத்தில் வேலு உள்ளிட்ட 7 பேர் படகில்...

Read more »

பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு: மாவட்ட வருவாய் அலுவலர் 2-ம் கட்ட பொது விசாரணை

சிதம்பரம்:                     சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 2-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.                     ...

Read more »

அதிகளவு லாபம் தரும் கொடுவா மீன் வளர்ப்பு

சிதம்பரம்:                 நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கடல் உணவு வகை மீனான கொடுவா மீன் வளர்ப்பு மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அதிக லாபம் பெறலாம். புரதச்சத்து அதிகம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது கொடுவா மீன். நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோயை தடுக்கவல்லது...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் காப்பி: 34 மாணவர்கள் பிடிபட்டனர்

கடலூர்:               எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் காப்பி அடித்ததாகக் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை 34 மாணவர்கள் பிடிபட்டனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் புதன்கிழமை தமிழ் 2-ம் தாள் தேர்வு நடந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 9 மாணவிகள், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 3 மாணவர்கள், காட்டுமன்னார்கோயில்...

Read more »

பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகம் : கலெக்டர்சீத்தாராமன்தகவல்

கடலூர்:                 பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகமாக உள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். உலக காசநோய் தின விழா நேற்று கடலூரில் நடந்தது. மருத்துவப் பணிகள் காசநோய்) துணை இயக்குனர் மனோகரன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:                  ...

Read more »

புழுதி பறந்த நெல்லிக்குப்பம் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கடலூர்:                  கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.                    கடலூர் நகராட்சி பகுதியில் 40.40 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டது....

Read more »

26ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம்பொதுமக்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.                 கிராமங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட...

Read more »

சிறப்பு பள்ளி மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதினர்

விருத்தாசலம்:                   மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பம் கிராமத்தில் காது கேளாத மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 10 வகுப்பு படித்த மாணவர்கள் செல்வமணி, சதீஷ், ஜான்பிரான்சிஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் மங்கலம்பேட்டை அரசு...

Read more »

பெரியார் கல்லூரியில்காளான் வளர்ப்பு பயிலரங்கம்

கடலூர்:                        கடலூர் பெரியார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து பயிலரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் ரங்கநாதன் தலைமை தாங்கி, பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார். விலங்கியல் துறை பேராசிரியர் ஜெயந்திதேவி வரவேற் றார். புதுச்சேரி குருமாம்பேட்டை காமராசர்...

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்: குறிஞ்சிப்பாடியில் 57 பேர் தேர்வு

குறிஞ்சிப்பாடி:                          குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமை மாவட்ட துணை இயக்குநர் ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.                    ...

Read more »

அகில இந்திய மருத்துவ,பொறியியல் நுழைவுத்தேர்வு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயிற்சி துவக்கம்

கடலூர்:                      புதுச்சேரி பிம்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் துவங்கியது.                     ...

Read more »

புதர் மண்டியிருந்த தச்சூர்-லக்கூர் மண் பாதை வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சீரமைப்பு

ராமநத்தம்:                   பல ஆண்டாக புதர் மண்டியிருந்த தச்சூர்-லக்கூர் மண் சாலை தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. ராமநத்தம் அடுத்த தச்சூர்-லக்கூர் இடையேயான 3.5 கி.மீ., மண் சாலை 20 ஆண்டாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டியதால், பொதுமக்கள் அருகில் உள்ள விளை நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.                      ...

Read more »

சிதம்பரம்- கொடியம்பாளையத்திற்கு முதல் முறையாக மினி பஸ் இயக்கம்

கிள்ளை:                      சிதம்பரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கொடியம்பாளையத்திற்கு முதல் முறையாக மினி பஸ் இயக்கப்பட்டது.                      சிதம்பரத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில்...

Read more »

பூமி வெப்பமடைதல் குறித்துவிழிப்புணர்வு ஊர்வலம்

பண்ருட்டி:               பண்ருட்டி அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்கள் பூமி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.                      கல்லூரியிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு புனித அன்னாள் பொறியியல்...

Read more »

நாவலர் பொறியியல் கல்லூரியில்சீனியர் மாணவர்களுக்கு விருந்து

ராமநத்தம்:                       தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி யில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு, அதே துறையை சேர்ந்த ஜூனியர் மாணவர்கள் பிரிவு உபசார விழா நடத்தி நினைவு பரிசு வழங்கினர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர்...

Read more »

தொலைபேசி ஊழியர்கள் 50 பேர் ரத்த தானம்

நெய்வேலி:                       நெய்வேலியில் தொலைபேசி ஊழியர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்திய தொலைபேசி துறையின் ஊழியர் சங்கம் துவங்கிய 10ம் ஆண்டை முன்னிட்டு நெய்வேலி தொலைபேசி அலுவலக வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமை என்.எல்.சி. பொது மருத்துவமனையின் முதன்மை பொது கண்காணிப்பாளர் டாக்டர் சண்முக சுந்தரம்...

Read more »

துல்லிய பண்ணை மருத்துவ பயிர்கள்வேளாண் பல்கலை., துணைவேந்தர் ஆய்வு

சிறுபாக்கம்:                  சிறுபாக்கம் அருகே துல்லிய பண்ணை மருத்துவ பயிர்களை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம் அடுத்த அடரிகளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராசு தனது வயலில் செல்போன் மூலம் இயங்கக்கூடிய உயர் ரக தொழில் நுட்ப சொட்டு நீர் பாசனம் அமைத்து மூங்கில் பயிரிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் முருகேசபூபதி...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் இன்று மின் நிறுத்தம்

சிதம்பரம்:                     காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இன்று (25ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பழஞ்சநல்லூர், குருங்குடி, கண்டமங்கலம், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம்,...

Read more »

பொது இடங்களில் கோவில்: வருவாய் துறையினர் அளவீடு

நெல்லிக்குப்பம்:                   புறம்போக்கு இடங்களில் உள்ள கோவில்களை வருவாய் துறையினர் அளப்பதால் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு புறம்போக்கு இடங்களில் கட்டப் பட்டுள்ள கோவில்களை புகைப்படங்கள் எடுக்கவும். அந்த இடத்தை அளக்கவும் உத்தரவிட்டுள்ளது. நெல்லிக்குப்பம் பகுதியில் புறம் போக்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் களை வருவாய் துறையினர்...

Read more »

பரங்கிப்பேட்டையில் போக்குவரத்து நெரிசல்மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல கோரிக்கை

பரங்கிப்பேட்டை:                பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                     ...

Read more »

வேப்பூரில் அரசு மருத்துவமனை இருபது கிராம மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்:                    வேப்பூரில் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் வேப்பூர் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.                      ...

Read more »

புவனகிரி பேரூராட்சி பஸ் நிலையம்'பார்க்கிங்' பகுதியாக மாறியது

புவனகிரி:                     புவனகிரி பஸ் நிலையம் டாக்சி, கார் நிறுத்தமாக மாறியுள்ளதால் பயணிகள் சாலையில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.புவனகிரியில் பேரூராட்சி சார்பில் பயணிகளின் வசதிக்காக 20 ஆண்டிற்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்...

Read more »

மக்கள் மையம் துவக்கம்

திட்டக்குடி:                      பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரில் சென்னையை தலைமையிடமாக கொண்ட உந்துனர் அறக்கட்டளையின் ஆதரவுடன் மக்கள் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் நலன் கருதி மத்திய,  மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை, தோட்டக் கலை, மூலிகை சாகுபடிக்கு அரசு வழங்கும் மானியத்தொகை...

Read more »

கூலியாட்கள் வராததால் வேர்க்கடலைஅறுவடை பாதிப்பு: விவசாயிகள் கவலை

கடலூர்:                     வேர்க்கடலை அறுவடை செய்ய ஆட்கள் வராதததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எண்ணெய் வித்து பயிரான வேர்க்கடலை கடலூர் மாவட்டத்தில் மானாவாரியாகவும், இறைவையாகவும அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மழைக்காலம் முடிந்து ஜனவரியில் சாகுபடி செய்த வேர்க்டலை தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.இதை அறுவடை செய்ய வரும் பெண்களுக்கு...

Read more »

வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கஅதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை:                  வாய்க்காலில் தரைப் பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                    பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை ஊராட்சியின் மேற்கு பகுதியில் 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளை நிலங்களுக்கு பாசன வாய்க்கால்களை கடந்து...

Read more »

பண்ருட்டி உழவர் சந்தை முடங்கியது : விவசாயிகள் வருகை இல்லை

பண்ருட்டி:                       விவசாயிகள் வருகை இல்லாததால் பண்ருட்டி உழவர் சந்தை, எவருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது.                     பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உழவர்சந்தையை கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அப்போதைய...

Read more »

தொடரும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகளின் சுரண்டல் புகார்தனிக்குழு அமைத்து கண்காணிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

                   அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அரசு வழங் கும் தொகையினை சுரண் டும் அதிகாரிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் கற்றல் கற்பித்தல் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்வழிக்கற்றலை...

Read more »

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து இறைச்சி வியாபாரிகள் கடையடைப்பு

பண்ருட்டி:                பண்ருட்டியில் ஆட்டு இறைச்சி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.                   பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சி சார்பில் நவீன ஆடுவதைக் கூடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆட்டை பரிசோதித்து அறுத்து முத்திரையிட 40 ரூபாய் கட்டணம்...

Read more »

பில்லாலியில் கோஷ்டி மோதல்5 பேருக்கு வலை

நெல்லிக்குப்பம்:                     சைக்கிள் மோதிய தகராறு இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் சைக்கிளில் சென்ற போது எதிரே நடந்து வந்த சந்திரகிரி மீது மோதினார். இருவருக்கும் வாய்த்தகராறு நடந்தது. இரண்டு கோஷ்டியை...

Read more »

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலூர்:                    கடலூரில் தமிழ் மாநில கட்டட தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூரில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார்.                           ...

Read more »

லாரி மீது மினிலாரி, கார் மோதல் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

சிறுபாக்கம்:                தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் ஒருவர் இறந்தார். சென்னை செங்கல்பட்டு ராகவன் நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). இவர் தனது சகோதரர் ரவியுடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு மினி லாரியில் சென்றுக் கொண்டிருந்தார். வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற இரும்பு கம்பி ஏற்றிய...

Read more »

பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிப்படைவசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டை:                      பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிள்ளை, தில்லைவிடங்கன், அகரம், பரங்கிப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட வருவாய்...

Read more »

ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி:                    மேட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டுக்குப்பம் கிராமத்தில் குளத்தை ஆழப்படுத்தி படித்துறை அமைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மற்றும் இரண்டு வாட்டர் டேங்கில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும். மேட்டுக்குப் பம்...

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:                      பி.டி., கத்தரிக்காயை தடை செய்ய வலியுறுத்தியும், உர விலை ஏற்றத்திற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு முகமது அலி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior