உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

பண்ருட்டி பலாவுக்கு அதிக "கிராக்கி'

பண்ருட்டி:                 பலாப் பழத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஜாக்கலின் எனும் நுண்பொருள் மனித குலத்தை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் திறனுள்ளதாக பிரான்சு...

Read more »

வரப்பு இல்லாத விவசாயம்: புதிய செயல்திட்டம்

சிதம்பரம்:                    கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும்...

Read more »

வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்களுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம்

                  வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கு இணையதளம் மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 கே.வி. சர்வேசுவரன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                          ...

Read more »

செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்

சென்னை:                 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார்.                       ...

Read more »

என்.எல்.சி.யில் பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் உண்ணாவிரதம்

நெய்வேலி:                 என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில்...

Read more »

கடலூரில் கடல் கொந்தளிப்பு: மீன் பிடிக்க முடியாமல் படகுகள் கரை திரும்பின

திடீர் கடல் கொந்தளிப்பு காரணமாக புதன்கிழமை காலை கடலூர் துறைமுகத்துக்கு அவசரமாகக் கரை திரும்பிய மீன் பிடிப் படகுகள். கடலூர்:                 வங்கக் கடலில் திடீரென ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, மீன்...

Read more »

பழைய பேப்பருக்கு பதிலாக கோழிக் குஞ்சு: தெருவோர வியாபாரத்தில் புதிய யுக்தி

பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கோழிக் குஞ்சுகள். பண்ருட்டி:                 பண்ருட்டி பகுதியயில் பழைய பேப்பர், பாட்டில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு,...

Read more »

4 ஆண்டுகளில் குடிசை வீடுகளே இருக்காது

கடலூர்:                     மக்கள் நலத்திட்டங்களால் சாதனை படைப்பவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தெரிவித்தார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது. நலத்திட்ட உதவிகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது:                      ...

Read more »

போபால் பேரழிவு தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர்:                   போபால் விஷவாயுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                     ...

Read more »

அரசுப் போக்குவரத்து துறைக்கு ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய்

கடலூர்:                  தினமணி செய்தியின் எதிரொலியாக தமிழரக அரசின் போக்குவரத்துத் துறைக்கு, ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.                        புதுவை மாநிலத்தில் விற்பனை, சாலை வரி ஆகியவை குறைவாக இருப்பதால்,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறந்த ஆதிதிராவிட மாணவர்கள் இலவசக் கல்வி பயில வாய்ப்பு

கடலூர்:                   கடலூர் மாவட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைத் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்த்து இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                     ...

Read more »

சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை கண்டித்து ஜூலை 20-ல் ஆர்ப்பாட்டம் பிற்படுத்தப்பட்டோர் பேரவை தீர்மானம்

சிதம்பரம்:                  சிதம்பரம் பகுதியில் விவசாய விளை நிலங்கள் இடைத்தரகர்கள் மூலம் வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.                    இதைக் கண்டித்து வரும் ஜூலை 20-ல் சிதம்பரத்தில் மறியல் போராட்டம் நடத்துவது என அகில இந்திய...

Read more »

பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு அவதிப்படும் பொதுமக்கள்

பண்ருட்டி:                 பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்களும், பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.                     தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்சார...

Read more »

Pattali Makkal Katchi MLA T.Velmurugan joins striking NLC contract workers

CUDDALORE:                Pattali Makkal Katchi MLA T.Velmurugan on Wednesday joined the fast-unto-death agitation launched by a section of the contract workers of the Neyveli Lignite Corporation at Neyveli on Wednesday.              The workers owing allegiance to the PMK labour wing, Pattali Thozhir...

Read more »

Pawn shop near Thittakudi looted

CUDDALORE:               A pawn shop located on Aratii Cross Road near Thittakudi was looted on Tuesday night.              Shop-owner B. Purushothman (62) lodged a complaint with the police saying that unidentified persons gained entry into the shop (attached to his residence) by breaking open the rear...

Read more »

The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting Computer training

CUDDALORE:                  The M.S. Swaminathan Research Foundation at Chidambaram has been imparting computer training to coastal residents through its Village Knowledge Centr...

Read more »

Counselling for Adi Dravidar students

CUDDALORE:                Collector P. Seetharaman held a counselling session here on Wednesday for meritorious Adi Dravidar students on choosing reputable schools of their choice for further education.            Mr. Seetharaman said that as a matter of policy, the State government had decided to make arrangements...

Read more »

ஒரே நாளில் 20 பேரை கடித்துக் குதறிய வெறிநாய்

நடுவீரப்பட்டு :                   கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தில் வெறி நாய் கடித்ததில் 20க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.                     பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையத்தில் கடந்த சில நாட்களாக நாய் தொல்லை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் நடந்து செல்பவர்கள்,...

Read more »

பெயிலான மாணவர்களுக்கு பாஸ் போட பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் வலியுறுத்தல்

கடலூர் :                   முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை "பெயில்' ஆக்கக் கூடாது என்ற ஐகோர்ட் உத்தரவையடுத்து "பாஸ்' போடுமாறு பெயிலான மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.                     மத்திய அரசின் உத்தரவுப்படி...

Read more »

என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம் : வேல்முருகன் எம்.எல்.ஏ., ஆவேசம்

நெய்வேலி :                  "என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்' என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார்.                என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே "கியூ' பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம்...

Read more »

எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம்'

சேத்தியாத்தோப்பு :                    எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி மூலம் 3 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீடி யோ கான்பரன்ஸ் மூலம் இணை மின் உற்பத்தி துவக்க திட்டம் துவங்கப்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆனி திருமஞ்சனம் துவக்கம்

சிதம்பரம் :               சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று துவங்குகிறது.                   சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று (10ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. தினமும் காலை பஞ்ச மூர்த்திகள் வீதியுலா,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் கடலூரில் வரும் 15ம் தேதி ஏலம்

கடலூர் :                 கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது.            கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் இரண்டு சக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனம் மூன்று என மொத்தம் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது....

Read more »

கடலூர் - விருத்தாசலம் சாலையில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் : 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்பு

கடலூர் :                 கடலூர் - விருத்தாசலம் சாலையில் முன் அறிவிப்பின்றி போக்குவரத்தை மாற்றம் செய்ததால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர்.                   கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த...

Read more »

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை! தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

கடலூர் :                       பள்ளி திறந்து ஒரு வாரமாகியும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சமச்சீர் பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர்.                     தமிழகத்தில் மாண வர்கள் "ஸ்டேட் போர்டு' மெட்ரிக், ஓரியண்டல் மற்றும் ஆங்கிலோ...

Read more »

கடலூர் கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகு

கடலூர் :                  கடலோர காவல் படைக்கு மத்திய அரசு வழங்கிய அதிவிரைவு படகு கடலூர் வந்தது.                 கடலில் பயங்கரவாதிகள், சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க அதிவிரைவு படகுகளை மத்திய அரசு மத்திய கடலோர காவல் படைக்கு வழங்கி வருகிறது. கடலூர் கடலோர...

Read more »

காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில்குறிஞ்சி மழலையர் பள்ளி திறப்பு விழா

கடலூர் :                 காடாம்புலியூர் அருகே அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியை எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார்.                  காடாம்புலியூர் அடுத்த அழகப்பசமுத்திரத்தில் குறிஞ்சி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி திறப்பு விழா நடந்தது....

Read more »

கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா

சேத்தியாத்தோப்பு :                      கத்தாழை கிராமத்தில் நூலக கட்டடம் திறப்பு விழா நடந்தது. புவனகிரி ஒன்றியம், கத்தாழை கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக கட்டடம் கட் டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமுனா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை...

Read more »

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா

விருத்தாசலம் :                 விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.                  விருத்தாசலம் எல்.ஐ.சி., கிளை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த விருத்தாசலம் பெண்கள் பள்ளி...

Read more »

பண்ருட்டியில் வணிக வரித்துறை வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி :                 பண்ருட்டியில் வணிகவரித்துறை சார்பில் வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.              நகர வணிகவரித்துறை உதவி ஆணையர் பிரபுலிங்கம் தலைமை தாங்கினார். வணிகவரி அலுவலர் ராஜேஸ்வரி முன் னிலை வகித்தார். கூட்டத்தில் வணிகவரித் துறை சார்பில் இணைப்பு படிவம் 1ல் பில் எண்,...

Read more »

பிச்சாவரம் படகு ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

கிள்ளை :                   பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர் களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் 1984ம் ஆண்டு படகு சவாரி துவங்கியது. இங்கு 35 படகு ஓட்டுனர்கள் பணியாற்றி வருகின்றனர். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை இயக்குநருக்கு கோரிக்கை...

Read more »

வீராணம் ஏரியில் மூழ்கிய அதிகாரி உடல் கிடைத்தது

சிதம்பரம் :                     வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய அண்ணாமலை பல்கலைக் கழக தனி அதிகாரியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.                  காட்டுமன்னார்கோவில் அடுத்த பூர்த்தங்குடியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் பழனிவேல் (30)....

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் தானிய சேமிப்பு கலன்

கடலூர் :                  தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் தானிய சேமிப்பு கலன் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:              தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடலூர் வட்டார விவசாயிகளுக்கு ஒரு டன்...

Read more »

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் : டேனிஷ் மிஷன் பள்ளி

நெல்லிக்குப்பம் :             நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.                நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளி ஆற்காடு லூத்தரன் திருச்சபை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. இப்பள்ளியில் போதுமான கட்டடமும்,...

Read more »

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் மாணவர் அவதி

பண்ருட்டி :                  பிளஸ் 2 தேர்வு முடிவு குளறுபடி காரணமாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காமல் பண்ருட்டி மாணவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.                   பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த மே 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இன்டர்நெட்டில்...

Read more »

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் குடுமியான்குப்பம் ஊராட்சி

பண்ருட்டி:                 குடுமியான்குப்பம் ஊராட்சி காலனி பகுதியில் அடிப் படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.                  பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் ஊராட்சியில் ஏ.காலனி பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1980ம் ஆண்டு...

Read more »

சிதம்பரம் ரயில் நிலைய பணிகளில் தொய்வு: சிதம்பரத்தில் பயணிகள் அவதி

சிதம்பரம் :                   சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.                     விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் பயணிகள்...

Read more »

சீர்கேடான மங்களூர் - மாங்குளம் சாலையை சீரமைப்பது எப்போது?

மங்களூர் :                  மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்த ஒன்றியத்தைச் சுற்றி மலையனூர், அடரி,பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், கீழ்ஒரத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் அமைந்துள்ளன. ஒன்றிய தலைமையிடமாக உள்ள மங்களூரில் இருந்து மாங்குளம் வரை ஐந்து கி.மீ., தார்சாலை உள்ளது.               ...

Read more »

புவனகிரி பள்ளி முன் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

புவனகிரி :                   புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.                      புவனகிரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் பெருமாத்தூர், வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வடக்கு திட்டை,...

Read more »

சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரிப்பு : சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்

சிதம்பரம் :              சாலையோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.                   சிதம்பரம் சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் மக்கள் புழக்கம் அதிகம். அத்துடன் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிதம்பரத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதால்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior