உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 12, 2010

சிறந்த மின்நூல் இணையதளங்கள்

.fullpost{display:inline;} புத்தகங்கள் எப்போதும் நமக்கு சிறந்த அறிவையும், படிப்பினையையும் தரும் அரிய மகத்துவம் வாய்ந்தது. கணிப்பொறியின் வரவேற்புக்குப் பிறகு புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பை பெரும்பாலானோர் குறைத்துக் கொள்வதுண்டு. ஆகையினால் கணினியிலேயே படிக்குமாறு நிறைய புத்தகங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. அவற்றை வழங்க ஏனைய இணையதளங்கள்...

Read more »

List of Toll Nos

Airlines  Indian Airlines - 1800 180 1407 Jet Airways - 1800 22 5522 Spice Jet - 1800 180 3333 Air India -- 1800 22 7722 Kingfisher - 1800 180 0101 Banks ABN AMRO - 1800 11 2224 Canara Bank - 1800 44 6000 Citibank - 1800 44 2265 Corporatin Bank - 1800 443 555 Development Credit Bank - 1800 22 5769 HDFC Bank - 1800 227 227 ICICI Bank - 1800 333 499 ICICI Bank NRI - 1800 22 4848 IDBI Bank - 1800 11 6999 Indian Bank - 1800...

Read more »

State to double hostels for Muslim women students

CUDDALORE:                It has been proposed to double the number of hostels for Muslim girl/women students in the State in the coming academic year, said Rev.Fr. Vincent Chinnadurai, Chairman of the State Minorities Welfare Commission.                 Addressing a press conference here on Thursday...

Read more »

Public inquiry into varsity incidents

CUDDALORE:               District Revenue Officer S. Natarajan will hold a sitting at the Revenue Divisional Office, Chidambaram, on March 18 at 11 a.m. to conduct a public inquiry into the incidents related to the death of some students of Annamalai University recently.             In a statement released here the DRO,...

Read more »

சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூர்:                பாதாள சாக்கடை திட்டப்பணியில் பழுதடைந்த கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார். கடலூரில் நெல்லிக்குப் பம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணியை கலெக்டர் சீத்தாராமன் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:         ...

Read more »

பெண்களுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் : மகளிர் தின விழாவில் நீதிபதி பேச்சு

திட்டக்குடி:               பெண்கள் நலனுக்காக சமூக பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நீதிபதி ரமேஷ்பாபு பேசினார். திட்டக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் பொன் மணி, தலைமை ஆசிரியர் தனமணி, பெண்ணாடம் சேர்மன் அமுதலட்சுமி முன்னிலை வகித்தனர். இளவரசன் வரவேற்றார். வக்கீல்கள் சங்க...

Read more »

சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா

கடலூர்:                    கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் மாதர் நல தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா, சட்ட உதவி ஆலோசனை மையம் திறப்பு விழா பாதிரிக்குப் பத்தில் நடந்தது.                      தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி...

Read more »

மருத்துவ முகாம்

விருத்தாசலம்:                  விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் ஆசைதம்பி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வெங்கடசாமி, ரோட்டரி நிர்வாகிகள் விஸ்வேஸ்வரன், பாலசந்தர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.                 ...

Read more »

பயறுவகை பயிர்களுக்கு மானியத்தில் டி.ஏ.பி., பயன்பெற வேளாண் அதிகாரி வேண்டுகோள்

கிள்ளை:                    பயறு வகைப் பயிர்கள் அதிக மகசூல் பெற டி.ஏ.பி., உரக்கரைசலை தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.   வேளாண் உதவி இயக்குனர் தனசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                       பயறு வகைப்...

Read more »

சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழு

சிதம்பரம்:                     சிதம்பரத்தில் மறு மலர்ச்சி வன்னியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது.நிறுவனத் தலைவர் மணிவண்ணன், மாநில தலைவர் குபேந்திரகுணபாலன், வக்கீல் அணித்தலைவர் செல்வபதி, சாக் ரட்டீஸ், செந்தில், செந்தில்குமார், கணேசன், பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெண்ணகரம் இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரை ஆதரித்து...

Read more »

அண்ணாமலைப் பல்கலை., வகுப்புகள் துவங்கின

சிதம்பரம்:                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில்  விடுமுறைக்குப்பின்  நேற்று  வகுப்புகள் துவங்கின.                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., யில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு  மாணவர் கவுதம்குமார் (20) கடந்த  28ம் தேதி மோட்டார் பைக்கில்...

Read more »

நெல்லிக்குப்பத்தில் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

நெல்லிக்குப்பம்:                  நெல்லிக்குப்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது. நெல்லிக்குப்பம் நகராட்சி எல்லையில் கடலூர் பண்ருட்டி சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறும், விபத்துகளும் நடக்கிறது. பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.                    ...

Read more »

ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

நெய்வேலி:                இருபது சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்தனர். என்.எல்.சி.,யில் பணிபுரியும் கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக சொசைட்டி தொழிலாளர்களாக மாற்ற வேண்டும். கான்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். டில்லியில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை உடன்...

Read more »

சுனாமி குடியிருப்பு : ஆர்.டி.ஓ., விசாரணை

பரங்கிப்பேட்டை:                 பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தராதது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்துகிறார். சுனாமியில் பாதித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தனர். ஆனால் சுனாமியில் முழுமையாக பாதித்த பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்கு தெரு பகுதி மக்களுக்கு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior