உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

சிதம்பரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு

சிதம்பரத்தை அடுத்த கிள்ளை அருகே வியாழக்கிழமை காலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட வாராணசி எக்ஸ்பிரஸ் ரயில். (உள்படம்) த  சிதம்பரம்:               சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில்...

Read more »

சூறாவளிக் காற்று: கடலூரில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

புதன்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வழிசோதனைப்பாளையத்தில் முறிந்து கிடக்கும் வாழை மரங்கள்.  கடலூர்:               சூறாவளிக் காற்று காரணமாக கடலூர் பகுதியில் 100 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம்...

Read more »

உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகள்: விண்ணப்பங்களை வரவேற்கிறது "யுனெஸ்கோ'

                              உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு "யுனெஸ்கோ' விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.  யுனெஸ்கோவும், ஜப்பான் இளம் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகைத் திட்டமும் இணைந்து உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன.   ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குவாரியில் குறைந்த விலையில் மணல்

சிதம்பரம்:                   கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் குவாரி மூலம் மணல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி:                       ...

Read more »

பண்ருட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பண்ருட்டி:                 பண்ருட்டி பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்கள் தயாரித்த அறிவியல் தொடர்பான காட்சிப் பொருள்களை சக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக காட்சிப்பொருள் அமைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை வ.மல்லிகா...

Read more »

சிதம்பரத்தை அடுத்த முடசல் ஓடையில் 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை

சிதம்பரம்:                   சிதம்பரத்தை அடுத்த கிள்ளை முடசல் ஓடைப் பகுதியில் உலக வங்கி நிதியுதவியுடன் 10 கோடி செலவில் முகத்துவாரம் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.                  முடசல் ஓடைப் பகுதியில் தூர்ந்துபோன முகத்துவாரத்தை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ 17 லட்சம்

சிதம்பரம்:                         அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குமராட்சி வட்டார வள மையம் மூலம் 2010-11-ம் கல்வியாண்டுக்கு குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.                    ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கடலூர்:                 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                     மாற்றுத்...

Read more »

கடலூரில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பெரியார் கலைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாராட்டு

கடலூர்:                   ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள், புதன்கிழமை கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.                   பொள்ளாச்சி எம்.ஜி.எம். கல்லூரியில், தமிழக வரலாற்றுப் பேரவை 17-வது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior