உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஆன்லைனில் ஓட்டுநர், பழகுநர் உரிமம்: போக்குவரத்துத் துறை புதிய ஏற்பாடு

ஆன்லைன் மூலம் ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர கே.என்.நேரு                          ...

Read more »

தீயணைப்புத் துறையினருக்கு காவல்துறை ஊதியம்: டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தகவல்

சிதம்பரத்தில் ரூ.1கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை அலுவலர் மற்றும் காவலர் குடியிருப்பு திறப்பு விழாவில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ்  சிதம்பரம்:                ...

Read more »

தொடர் மழை எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் நெல்விலை வீழ்ச்சி

 கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நெல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.                  ...

Read more »

தடம் மாறும் தனியார் பஸ்கள்:தட்டிக்கேட்பது யார்?

கடலூர் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தனியார் பஸ்கள்.  கடலூர்:            கடலூரில் தனியார் பஸ்கள் பல, அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் செல்லாமல், தடம் மாறிச் செல்வதால்...

Read more »

ரூ.157 கோடி பங்கு ஈவுத்தொகை: மத்திய அரசிடம் வழங்கியது என்.எல்.சி.

மத்திய அரசின் இறுதி பங்கு ஈவுத்தொகையான ரூ.156.96 கோடிக்கான காசோலையை மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ்ஜெய்ஸ்வாலிடம் (வலது) வழங்குகிறார் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி  நெய்வேலி:            என்எல்சி நிறுவனத்தின் மீது மத்திய அரசு செய்துள்ள முதலீட்டுக்காக...

Read more »

20-ல் அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள்

சிதம்பரம்:              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்ட்ர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் செப்டம்பர் 20-ந் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார். இன்டர்நெட் முகவரிகள்:               ...

Read more »

அச்சுறுத்தும் அரிசி ஆலைக் கழிவு

நெய்வேலி நவீன அரிசி ஆலையிலிருந்து வெளியேறி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரம் தேங்கிநிற்கும் கழிவுநீர்.  நெய்வேலி:              நெய்வேலியில் அரசின் நவீன அரிசி ஆலையிலிருந்து...

Read more »

CB-CID probe sought into man's death

CUDDALORE:              Rights activists have called for a CB-CID probe into the death of K.Ravi (38), belonging to Korava community.             In a joint statement issued here, they said that Ravi was picked up from his houses at Thandavankuppam in Vriddhachalam block in the early hours on August 16 by a team...

Read more »

Mixed response from schools to closure call

CUDDALORE:               There was mixed response among matriculation schools in Cuddalore and Villupuram to the closure call given by the Tamil Nadu Nursery, Primary, Matriculation and the Higher Secondary Schools' Association on Friday.  Chief Educational Officer (Cuddalore) S.Amuthavalli said                        ...

Read more »

NLC to set up mega thermal projects soon: Chairman

Tribute:NLC Chairman-cum-Managing Director A.R. Ansari garlanding the portrait of Sir   CUDDALORE:               The Neyveli Lignite Corporation will...

Read more »

Precautionary measure

CUDDALORE:              Health officials have redoubled their efforts to sanitise the surroundings of the residence of Chockalingam, Assistant Personnel Officer of Neyveli Lignite Corporation, at Neyveli Township, who died on Friday of A (H1N1) influenza.                 The NLC General Hospital...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை

கடலூர்:                  அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வசதிக்காக கூடுதலாகப் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று, தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக் கூட்டத்தில், மண்டல ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் வலியுறுத்தினார்.இக் கூட்டம் சென்னையில் தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் தீபக் கிரீசன் தலைமையில் அண்மையில் நடந்தது.  கூட்டத்தில்...

Read more »

பாசிமுத்தான் ஓடையில் பாசனத்துக்கு நீர் திறப்பு

  சிதம்பரம்:              சிதம்பரம் அருகே உள்ள பாசிமுத்தான் ஓடையில் சனிக்கிழமை பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், நீரை திறந்துவிட்டார்.                      வீராணம் ஏரியிலிருந்து...

Read more »

குண்டும், குழியுமான மானியம்ஆடுர் சாலை

சிதம்பரம்:                காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.              3 கி.மீ. நீள இச் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி நடந்துகூட செல்ல முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. இச்சாலை வழியே தினமும் ஒரு மினி பஸ் மட்டும்...

Read more »

என்.எல்.சி. நிறுவனத்துக்கு நவரத்னா அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு

நெய்வேலி:                     என்எல்சி நிறுவனத்துக்கு சிறந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் "நவரத்னா' அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.                    பொறியியல் ...

Read more »

கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 1.37 கோடியில் சொந்தக் கட்டடம்

கடலூர்:                          கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு  1.37 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. கடலூரில் பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு, சொந்தக் கட்டடம், கேப்பர்...

Read more »

கடலூர் மாவட்ட வேளாண் துறை வழங்கும் தரமற்ற உரங்கள்

கடலூர்:                  கடலூர் மாவட்ட வேளாண்துறை மூலம் வழங்கப்படும் ரசாயன உரங்கள் தரமற்றதாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.  கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்: திருக்கண்டேஸ்வரம் உழவர் மன்றத் தலைவர் வி.வரதன்:                         ...

Read more »

குடிநீருக்கு தவிக்கும் கேப்பர்மலை கிராம மக்கள்

கடலூர்:                       கடலூர் மக்களின் தாகத்தை தீர்த்து வைக்கும் கேப்பர்மலை கிராமத்தில், மக்கள் குடிநீரின்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் நகருக்கு கேப்பர்மலையில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, குடிநீர் வழங்கப் படுகிறது. பல்வேறு கிராமங்களில் 15-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் கடலூருக்குக் குடிநீர் விநியோகம்...

Read more »

பன்றிக் காய்ச்சல்: என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சாவு

நெய்வேலி:                      பன்றிக் காய்ச்சலால் என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சொக்கலிங்கம்(46) வெள்ளிக்கிழமை இறந்தார். தொமுசவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். இவர் இம்மாத தொடக்கத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்காக ராஜபாளையம் சென்றுவந்தார்.                 ...

Read more »

கொசு உற்பத்தி கேந்திரமாகிய நகராட்சி வணிக வளாகம் !

கடலூர்:                   கடலூர்  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டதால், அந்த இடம் தற்போது நகர மக்களுக்கு கொசுக்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிலையமாக மாறி இருக்கிறது.                   திருப்பாதிரிப்புலியூர்...

Read more »

மீனவர் கிராமங்களுக்கு பஸ் வசதி தேவை

கடலூர்:                       பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட மீனவர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று,  வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அதன் தலைவர் இரா.சிலம்புச் செல்வி வலியுறுத்தினார். மீனவர் பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் மற்றும் கடலூர் இடையே இயக்க அனுமதி அளிக்கப்பட்ட பஸ்கள் பலவும், பரங்கிப்பேட்டை...

Read more »

ரயில்வே துறையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:                    ரயில்வே துறையை கண்டித்து கடலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.கடலூர் வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை.                      இதுகுறித்து பல்வேறு வழிகளிலும்...

Read more »

பண்ருட்டியில் காய்கறி விலை வீழ்ச்சி

பண்ருட்டி:                  பண்ருட்டி பகுதியில் நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பலாப்பட்டு, மாளிகம்பட்டு, தாழம்பட்டி, திராசு, ராசாப்பாளையம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட...

Read more »

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்

கடலூர்:                கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இடம் மாற்றப்பட்டதால், பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பல ரயில்கள் கடலூர் மாவட்டத்தில் நின்று போகாத நிலையும், சில ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் நின்று போகும் நிலையும் ஏற்பட்டு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior