உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 08, 2012

நுகர்வோர் சட்டம் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப்படிப்பு அறிமுகம்

          தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், நுகர்வோர் சட்டம் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்தப் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் சேரலாம். இதன் மூலம் நுகர்வோர் சட்ட நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்வதோடு, நுகர்வோர் நீதிமன்றத்தில் தெளிவாக வாதாட முடியும்.   இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வீ. விஜயகுமார்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இளையராஜா வழிபாடு

இளையராஜாவை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் செல்லும் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள்.   சிதம்பரம்:        சிதம்பரம் நகருக்கு வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா, நடராஜர் கோயில், தில்லையம்மன் கோவில்களுக்கு சென்று புதன்கிழமை வழிபாடு...

Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) மாசி மகத் திருவிழா

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பல்லக்குகளில் கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு நடந கடலூர்:          கடலூரில் புதன்கிழமை மாசி...

Read more »

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு 3 நாள் பரோல்

கடலூர்:        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரும் ஜான் டேவிட்டுக்கு, அவரது தந்தை மரணம் காரணமாக 3 நாள் பரோலில் செல்ல அனுமதி...

Read more »

சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிதம்பரம் மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா புத்தகம்

சிதம்பரம்:        சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி எழுதிய குரூம்மிங் இந்தியா என்ற புத்தகம் புதுதில்லி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டு இடம் பெற்றுள்ளது.சிதம்பரம் மாரியப்பா நகரில் வசிக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மிஸ்ரா. இவரது மகள் சுருதி மிஸ்ரா (25).             சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, காமராஜ் சிறப்பு...

Read more »

கோழிப்பள்ளம் கிராமத்தை தத்தெடுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள்

சிதம்பரம்:          சிதம்பரத்தை அடுத்த கோழிப்பள்ளம் கிராமத்தை அண்ணாமலை நகரில் உள்ள 4-வது தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் தேசிய மாணவர் படையினர் தத்தெடுத்து பல்வேறு சேவைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.          சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல என்.சி.சி. மாணவர்கள் சுமார் 60 பேர், என்.சி.சி. அதிகாரிகள் ஜே.சுந்தரலிங்கம்,...

Read more »

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு கூடுதல்பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சிதம்பரம்:        சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.           சிதம்பரம் நகரில் நகராட்சிக்குச் சொந்தமான பகுதியில் கூரைக் கொட்டகையில் செயல்பட்டு வந்த அரசு கலைக் கல்லூரி கடந்த 1991-ம் ஆண்டு சிதம்பரம் அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் சி.முட்லூர் பகுதியில் அரசு கலைக்...

Read more »

அரசு கல்விக் கட்டணத்துடன் இளநிலைப் பண்ணை தொழில் நுட்ப படிப்பு

கோவை வேளாண் பல்கலைக் கழகம். கடலூர்:             10-ம் வகுப்பு படித்த உழவர்களும் குறைந்த செலவில் பண்ணை தொழில்நுட்ப பட்டதாரி (பி.எப்.டெக்.) ஆகும் வாய்ப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம்...

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

கடலூர் :        தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்தது.      மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியை சப் கலெக்டர் கிரண்குராலா துவக்கி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior