உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 05, 2011

நாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். மையங்கள்

              நாடு முழுவதும் உள்ள 200 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட 7 தலைமை அஞ்சலகங்களில் இந்த ஏடிஎம் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.              அஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் குக்கிராமங்களில்கூட சிறுசேமிப்புத்...

Read more »

சென்னை நகருக்குள் செல்வதில் கடலூர் மாவட்ட மக்கள் அலைக்கழிப்பு

கடலூர்:              கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பேருந்துகளில் சென்னைக்குள் நுழையும் மக்கள், நகரப் பேருந்துகளை பிடிப்பதில் பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.                முன்பெல்லாம்  மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் தாம்பரம், கிண்டி, அண்ணா சாலை வழியாக  பிராட்வே பஸ் நிலையம் செல்லும். தாம்பரத்தில் இருந்து...

Read more »

கடலூர் சில்வர் பீச் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர்:              புதுப்பிக்கப்பட்ட கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையத்தை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அண்மையில் திறந்து வைத்தார்.                கடலூர் சில்வர் பீச் புறக்காவல் நிலையம், தரைத்தளத்திலும் முதல் தளத்தில் ஹோட்டலும் இருந்தது. சுனாமியின்போது புறக்காவல் நிலையம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு...

Read more »

கடலூரில் சாலைகள் அமைக்க மேலும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு

கடலூர்:               கடலூரில் சாலைகள் அமைக்க தமிழக அரசு மேலும் ரூ. 10 கோடி வழங்கி இருப்பதாக, நகராட்சித் தலைவர் து.தங்கராசு திங்கள்கிழமை தெரிவித்தார்.  கடலூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் து.தங்கராசு தலைமையில்  திங்கள்கிழமை நடந்தது.                கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக...

Read more »

சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை தயார்

சிதம்பரம் :              சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்கள் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் அறிவித்துள்ளார். இதுகுறித்து தாசில்தார் காமராஜ் கூறுகையில்,            "சிதம்பரம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர்....

Read more »

கடலூரில் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்க ரூ.45 லட்சம் கடனுதவி

கடலூர் :                கடலூரில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 16 பேருக்கு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்க கலெக்டர் கடனுதவி வழங்கினார்.               கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட...

Read more »

நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் சந்தையில் காய்கறி விலை “கிடுகிடு” உயர்வு

நெல்லிக்குப்பம்:             நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.           கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனையான 1 கிலோ 16-க்கு விற்ற பீட்ரூட் நேற்று ரூ.30-க்கு விற்கப்பட்டது....

Read more »

கடலூர் பகுதியில் நேற்று திடீர் மழை

கடலூர்:                     வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடந்த மாதம் கன மழை நீடித்தது.             இதனால் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது....

Read more »

Road works to begin on January 10: Cuddalore Collector

CUDDALORE:            Municipal Commissioner S. Ilangovan has issued work orders for taking up repair works on roads that were damaged by the recent rain and floods, Collector P. Seetharaman told reporters here.          Works on a total of 31 roads for a distance of 14 km would be taken up at a cost of Rs. 70 lakh. The repair works...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior