உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

3 இடங்களில் 100 டிகிரி வெயில்

    தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 3 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.வெயில் அளவு:வேலூர் 102திருச்சி 102சேலம் 101மதுரை 99திருநெல்வேலி 99சென்னை 96கடலூர் 96புதுச்சேரி 96கோவை 95கன்னியாகுமரி 93 பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செ...

Read more »

பராமரிப்பில்லா திருப்பாப்புலியூர் ரயில் நிலையம்

கடலூர்:                 கடலூர் அருகே திருப்பாப்புலியூர் ரயில்நிலையம் பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதோடு பயணிகளை வஞ்சிக்கும் நிலையில் உள்ளது. ரயில் நிலையத்துக்கு பயணிகள் வரும் சாலையில் ஆட்டோக்கள்...

Read more »

சுவை குறைவு மாம்பழ விற்பனை "படு மந்தம்'

கடலூர்:                கடலூரில் மாம்பழ வரத்து தொடங்கியது. எனினும் மாம்பழங்கள் உரிய சுவை இல்லாததால், மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.முக்கனிகளில் முதல் இடத்தில்...

Read more »

விழுப்புரம், திருவாரூர் மருத்துவக் கல்லூரிகள்: அனுமதி கிடைக்குமா?

                     விழுப்புரம், திருவாரூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும்...

Read more »

Drive against vehicles with registration numbers of other States

  Scrutiny: Vehicle check on at Alpet entry point in Cuddalore on Tuesday. CUDDALORE:              The Cuddalore police have launched a district-wide drive against vehicles bearing registration numbers of other States and the Union Territory of Puducherry.            ...

Read more »

Pension For Noon Meal Centre Workers

CUDDALORE:            The State government has announced a pension scheme for workers of noon meal centres.             The workers who retired before September 15, 2008, would be eligible for pension. A statement from Collector P. Seetharaman said that pension would be disbursed with retrospective effect from January 2010....

Read more »

பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்: ஜெ., அறிவிப்பு

                 பண்ருட்டி நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வரும் 7ம் தேதி போராட்டம் நடத்தப்படும்' என ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:               ...

Read more »

கூடுதல் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு! முறைப்படுத்த நடவடிக்கை தேவை

கடலூர்:                       கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கும் கூடுதலாக 2,000 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. 500 ஆட்டோக்களுக்கு மேல் அனுமதியின்றி காஸ் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நாளுக்கு நாள் கூடும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.                    ...

Read more »

அடரியில் ஆரம்ப சுகாதார நிலையம் மங்களூர் துணை சேர்மன் மனு

சிறுபாக்கம்:              மங்களூர் ஒன்றியம் அடரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மங்களூர் ஒன்றிய துணை சேர்மன் சின்னசாமி, அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் நேரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                     ...

Read more »

பண்ருட்டியில் பெண்கள் பள்ளிக்கு இடம் ஆய்வு

 பண்ருட்டி:                   பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்காக அரசுக்கு சொந்தமான இடத்தை தாசில்தார் பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு செய்ய கலெக்டர் சீத்தாராமன் கடந்த 1ம் தேதி பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தாசில்தார்...

Read more »

கோடை மழையால் மரவள்ளி கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

 சிறுபாக்கம்:                      சிறுபாக்கம், வேப்பூர் பகுதி விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளிலுள்ள நீர்ப்பாசன விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரை கொண்டு மரவள்ளி, கரும்பு பயிர்களை கடந்த ஜனவரி மாதம் முதல் விளைவித்தனர். கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்ததால்...

Read more »

மேலிருப்பில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மிஷின் வீணாகும் அவலம்

பண்ருட்டி:                 பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் எரிசக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிஷன் நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த மேலிருப்பு ஊராட்சியில் 11 குடிநீர் மோட்டார்கள், 150 தெருவிளக்குகள் உள்ளது. ஊரகவளர்ச்சித்துறை சார்பில் கடந்த 2005-06ம் ஆண்டு ஆர்.எஸ்.வி.ஒய்., திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய்...

Read more »

ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பதிவாளர் கட்டடம்

 கடலூர்:                 கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் என்ற துறையின் முடிவின்படி தழிழகத்தில் உள்ள பல்வேறு பதிவாளர் மற்றும்...

Read more »

நிர்வாகிகள் தேர்வு

 விருத்தாசலம்:                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தேர்தல் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்தது. தேர்தல் ஆணையர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாநில சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவராக கந்தகிரிவாசன், செயலாளராக அழகு செல்வம், பொருளாளராக ராஜேந்திரன், நிர்வாகிகளாக மணவாளன், தன்ராஜ்,...

Read more »

போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும்: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பேட்டி

திட்டக்குடி:                  கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை குறைக்க போலீஸ் ஸ்டேஷன்கள் பலப்படுத்தப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.  திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்ட பின் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:                   கடலூர்...

Read more »

மே 11-ல் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

 சிதம்பரம்:                  சிதம்பரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமை கடலூர் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மே மாதம் நடைபெறவுள்ள பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வானாமாதேவி பிரிவு அலுவலகத்தில் வருகிற மே 11-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.எனவே...

Read more »

பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                  விருத்தாசலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை...

Read more »

நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலம்:             விருத்தாசலத்தில் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் இசாக் எழுதிய "துணையிழந்தவனின் துயரம்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. வழக்கறிஞர் மெய்கண்டநாதன் நூலினை வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார்....

Read more »

சிதம்பரத்தில் புறவழி இணைப்பு சாலை பணி துரிதம்

 சிதம்பரம்:                  சிதம்பரம் புறவழிச்சாலை பணி திட்டக்காலத்தை கடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் முடியாத நிலையில் தற்போது சிதம்பரம் நகரத்தில் இருந்து இணைப்பு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 61 கோடியில் துவக்கப்பட்ட 17 கி. மீட்டர் நீள புறவழிச்சாலை பணி, நாகை மாவட்டத்திற்குட்பட்ட எறுக்கூரில் இருந்து செங்கமேடு வரை 49...

Read more »

பாம்பு கடித்தது தெரியாமல் விளையாடிய சிறுவன் சாவு

 கடலூர்:                    பாம்பு கடித்தது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.  கடலூர் அருகே அகரம் எழுமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மகன் சுதாகர் (8). இவர் தனது நண்பர்களுடன் வீட்டுத் தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இலைச் சருகுகளில்...

Read more »

சாக்கடையில் கார் டிரைவர் சடலம்

 கடலூர்:                 கடலூரில் டாஸ்மாக் கடை அருகே, சாக்கடையில் கார் டிரைவர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  அவர் தவறிவிழுந்து இறந்தாரா  அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸôர் விசாரித்து வருகிறார்கள். கடலூர் முதுநகர் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவர் இறந்து கிடப்பதாக...

Read more »

மருத்துவ முகாம்

 நடுவீரப்பட்டு:                    நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி தலைமை தாங்கினார். புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை டாக்டர்கள் ஆனந்தி, பாரதி, பிரபாகரன், அருணாச்சலம், சமீனா யாஸ்மின், மேகா, சிதம் பரம் காது மூக்கு தொண்டை டாக்டர் சண் முகம்,...

Read more »

நினைவாற்றல் பயிற்சி துவக்கம்

கடலூர்:                    வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வரும் 10ம் தேதி கடலூரில் துவங்குகிறது. ரவிசங்கர்ஜியின் வாழும் கலை அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நினைவாற்றல் பயிற்சி கடலூர் லட்சுமிசோரடியா நினைவு மெட்ரிக் பள்ளியில் வரும் 10ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. பயிற்சி 11ம் தேதி முதல் 15ம் தேதிவரை காலை...

Read more »

கடலூரில் அனல் காற்று

கடலூர்:                 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி இம் மாதம் 28ம் தேதி இரவு முடிகிறது. தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடை காலமாகும். இம் மாதங்களில் மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்ச வெப்பத்தில் சுட்டெரிக்கும். சாலையில் அனல் காற்று...

Read more »

முட்டம் பால இணைப்பு சாலைக்கு நில ஆர்ஜிதம்: டி.ஆர்.ஓ., சர்வே

சிதம்பரம்:                     முட்டம் பாலம் இணைப்பு சாலை அகலப்படுத்தும் பணிக்கு நில ஆர்ஜிதம் செய்ய சர்வே பணி டி.ஆர். ஓ., நடராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல் மேடு இடையே நபார்டு உதவியுடன் 48.85 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம்...

Read more »

சாலை சீர்கேட்டால் பஸ் நிறுத்தம்: நடைபயணம் செல்லும் கிராம மக்கள்

சிதம்பரம்:                      சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரை கிராமங்களுக்கு செல்லும் அத்திப்பட்டு - ஆலம்பாடி சாலை சீர்கேட்டால் பஸ் நிறுத்தப்பட்டு கிராம மக்கள் நடை பயணமாக செல்லும் அவல நிலை உள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடக்கரை, அத்திப்பட்டு, ஆலம்பாடி, நளம் புத்தூர், மாங்குடி உள்ளிட்ட கிராமங்கள் ஆண்டு தோறும் வெள்ளத்தின் போது கடுமையாக...

Read more »

எஸ்.பி., அலுவலகத்தில் விஷ குளவிகள் அழிப்பு

 கடலூர்:                       கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள லாரியிலிருந்து குளவி பறந்து கொட்டியதால் திடீர் பரப்பப்பு ஏற்பட்டது. கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகம் அருகே திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு தொடர்பாக நிறுத்தப்பட்ட லாரியிலிருந்து இன் ஜினை மாற்றியது...

Read more »

அனாதையாக கிடந்த பெண் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ப்பு

 கடலூர்:                   குள்ளஞ்சாவடியில் கண் டெடுக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடியை சேர்ந்த இஸ்மாயில் வீட்டுத் தோட்டத்தில் கடந்த 1ம் தேதி பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருந்தது. தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior