சிதம்பரம்:
கோடை காலத்தில் குழந்தைகள் கொண்டாடி மகிழ சிதம்பரத்தில் செயற்கை குற்றால அருவி, கொலம்பஸ் ராட்டினம் ஆகியவற்றை தனியார் நிறுவனம் அமைத்துள்ளது.
சிதம்பரம் மேல வீதியில் உள்ளது கஸ்தூரிபாய் கம்பெனி. இந் நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத கலாட்டா என்ற தலைப்பில் புதுமையாக சிறுவர்கள் முதல்...