உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 01, 2009

கீழகல்பூண்டியில் பிற்பட்டோர் நலவிடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் மாணவர்கள் வலியுறுத்தல்

டிச 01 , திட்டக்குடி:        கட்டி முடிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநத்தம் அடுத்த கீழகல்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில்...

Read more »

ஓட்டுனர்கள் சாலை விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தல்

டிச 01 , சிதம்பரம்:  சிதம்பரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:    பெரும்பாலான சாலை விபத்துகள் ஓட்டுனர்களின் கவனக்குறைவினால் நடக்கிறது. சமீபத்தில் பெரியபட்டில் நடந்த பள்ளி வேன் விபத்தில் அந்த வாகனம் எப்சிக்கு வரும் போது அனைத்து விதிகளின் படி வாகனம் சரியாக இருந்தது. விபத்து நடந்த அன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாவட்டம்...

Read more »

திட்டக்குடி, பண்ருட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம்

டிச 01 , திட்டக்குடி:           திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவை சங்கரா கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. பள்ளி முதல்வர் கலைசெல்வி தலைமை தாங்கினார்.  உடற் கல்வி ஆசிரியர் தங்கதுரை வரவேற்றார்.  துணை முதல்வர் வரதராஜன், கோவை சங்கரா கண் மருத்துவமனை...

Read more »

மின்நிலையத்துக்கு எதிர்ப்பு கடலூரில் ஒப்பாரி போராட்டம்

டிச 01 , கடலூர்:        தனியார் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடந்தது. பண்ருட்டி அருகே மருங்கூரில் தனியார் டேனக்ஸ் அனல் மின் நிலையம் அமைப்பதை கண்டித்து  தமிழ்நாடு அன்னை தெரசா பொது நல சேவை இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒப்பாரி போராட்டம் நடத்தினர். தெரசா பொது நல சேவை இயக்கத்தின் மாநில...

Read more »

குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணதொகை: எஸ்.பி வழங்கினார்

டிச,  01 கடலூர்,:  குற்ற வழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட நிவாரண நிதியை எஸ்.பி வழங்கினார் . விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மன்றங்கள் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கொலை, கொள்ளை தாக்குதல் போன்ற சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்த வித நிவாரணமும் கிடையாது. இதை கருணையோடு பரிசீலித்த அரசு குற்றவழக்குகளில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Read more »

தில்லி செல்​லும் கட​லூர் விவ​சா​யி​கள்

கட ​லூர்,​ நவ.30:        நவீன வேளாண் கரு​வி​க​ளைக் காண்​ப​தற்​கும் விவ​சா​யத்​தில் புதிய தொழில்​நுட்​பங்​க​ளைத் தெரிந்து கொள்​ள​வும் கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் 37 பேர்,​ தில்​லிக்கு திங்​கள்​கி​ழமை அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர். ​ மத்​திய அர​சின் வேளாண் தொழில்​நுட்ப நிர்​வாக முகமை ​(ஆத்மா)​ சார்​பில் அனைத்து மாநி​லங்​க​ளில் இருந்​தும் விவ​சா​யி​கள் தில்​லிக்கு அழைத்​துச் செல்​லப்​ப​டு​கி​றார்​கள்....

Read more »

பாலி​தீன் பைகள் இயற்​கைக்கு எதி​ரா​னவை அல்ல

நெய்வேலி, ​நவ. 30:​        பாலி​தீன் பைகள் இயற்​கைக்கு எதி​ரா​னவை அல்ல என்​றும்,​ இதன் முழு விவ​ரம் பொது​மக்​களை சென்​ற​டை​யா​த​தால்,​ பாலி​தீன் பைக​ளுக்கு எதி​ரான தேவை​யற்ற பீதி உரு​வாக்​கப்​ப​டு​கி​றது என்​கி​றார் நெய்​வே​லிப் பகுதி பாலி​தீன் பை முக​வர் மற்​றும் விற்​ப​னை​யா​ளர். நெய்வேலி நக​ரி​யத்​தில் பாலி​தீன் பைக​ளுக்கு...

Read more »

இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை ஆத​ரவு

சிதம்​ப​ரம், நவ. 30:​       நடை​பெற உள்ள திருச்​செந்​தூர்,​ வந்​த​வாசி இடைத்​தேர்த​லில் திமு​க​வுக்கு நிபந்​த​னை​யற்ற ஆத​ரவு அளிப்​பது என அகில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது.    அ​கில இந்​திய பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் பேரவை மாநி​லப் பொதுக்​கு​ழுக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. அதில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​       மத்​திய...

Read more »

ரயில்வே சுவர் வைக்க எதிர்ப்பு

கட ​லூர்,​ நவ.30:        மக்​கள் செல்ல பாதை இல்​லா​மல் ரயில் பாதை​யோ​ரம் மதில் சுவர் வைப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து,​ நெல்​லிக்​குப்​பம் பொது​மக்​கள் திங்​கள்​கி​ழமை கட​லூர் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு அளித்​த​னர். ​ நெல்​லிக்​குப்​பம் பீட்​டர் தெரு பகு​தி​யில் சுமார் 150 குடும்​பங்​கள் வசிக்​கின்​றன.    ...

Read more »

கிரா​மச் சாலை​களை சீர​மைக்க கோரிக்கை

​ சிதம்​ப​ரம்,​ நவ. 30:​   சிதம்​ப​ரம்,​ காட்​டு​மன்​னார்​கோ​வில் பகு​தி​யில் சமீ​பத்​தில் பெய்த கன​ம​ழை​யால் பாதிக்​கப்​பட்ட அனைத்து கிரா​மச் சாலை​க​ளை​யும் சீர​மைக்க வேண்​டும் என மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யுள்​ளது. மக்​கள் நலன் காக்​கும் மாமன்​றக் கூட்​டம் சிதம்​ப​ரத்​தில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது.    தலை​வர் வழக்​க​றி​ஞர்...

Read more »

சிதம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நாற்காலி வீச்சு​ திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக உறுப்​பி​னர்​கள் வெளி​ந​டப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.30:        சிதம்​ப​ரத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற நக​ர​மன்​றக் கூட்​டத்​தில் நக​ராட்சி நிர்​வாக சீர்​கேட்​டைக் கண்​டித்து திமுக,​ காங்​கி​ரஸ்,​ பாமக விடு​த​லைச்​சி​றுத்​தை​கள் கட்சி நக​ர​மன்ற உறுப்​பி​னர்​கள் நாற்காலி வீசி​யெ​றிந்து வெளி​ந​டப்பு செய்​த​த​தால் கூட்​டம் கோரம் இல்​லா​மல் ஒத்தி வைக்​கப்​பட்​டது.÷சி​தம்​ப​ரம் நக​ர​மன்​றக் கூட்​டம் அதன் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம்...

Read more »

வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் கோரிக்கை நியா​ய​மா​னது முன்​னாள் வனத்​துறை அமைச்​சர்

சிதம் ​ப​ரம்,​ நவ.30:              வனத்​துறை கல்​லூரி மாண​வர்​க​ளின் குறை மிக​வும் நியா​ய​மா​னது. டிஎன்​பி​எஸ்​சி​யின் விதி​மு​றை​கள் திருóத்​தப்​பட வேண்​டும் என எம்​ஜி​ஆர் அமைச்​ச​ர​வை​யில் இருந்த முன்​னாள் வனத்​துறை அமைச்​சர் வி.வி.சுவா​மி​நா​தன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.இது குறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​...

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் மழை

​ கட​லூர்,​ நவ.30:  கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த இரு நாள்​க​ளாக நல்ல மழை பெய்து வரு​கி​றது. 24 மணி நேரத்​தில் பரங்​கிப்​பேட்​டை​யில் அதி​க​பட்​ச​மாக 33 மில்லி மீட்​டர் மழை பெய்​துள்​ளது. ​திங்​கள்​ கி​ழமை காலை 8-30 மணி​யு​டன் முடி​வ​டைந்த 24 மணி நேரத்​தில் கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கிய ஊர்​க​ளில் பெய்​துள்ள மழை​யின் அளவு மில்லி மீட்​ட​ரில் வரு​மாறு:​...

Read more »

பண்​ருட்டி பகு​தி​யில் முந்​திர,​ பலா​வுக்கு உர​மி​டும் பணி தீவி​ரம்

பண் ​ருட்டி,​ நவ.30:     பரு​வ​மழை பெய்​த​தைத் தொடர்ந்து முந்​திரி மற்​றும் பலா மரங்​க​ளுக்கு உர​மி​டும் பணி​யில் பண்​ருட்டி பகுதி விவ​சா​யி​கள் ஈடு​பட்​டுள்​ள​னர். பண்​ருட்டி வட்​டத்​தில் முக்​கிய விவ​சாய விளைப்​பொ​ருள்​க​ளில் முந்​திரி முக்​கிய இடம் பெற்​றுள்​ளது. கட​லூர் மாவட்​டத்​தில் கட​லூர்,​ பண்​ருட்டி,​ விருத்​தா​ச​லம் உள்​ளிட்ட பகு​தி​யில் சுமார் 28500...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior