டிச 01 , திட்டக்குடி:
கட்டி முடிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநத்தம் அடுத்த கீழகல்பூண்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தனியார் வாடகை கட்டிடத்தில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில்...