உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 18, 2010

TNCSC workers observe fast

  Workers of the Tamil Nadu Civil Suppliers Corporation observing fast in Cuddalore on Wednesday.  CUDDALORE:                Workers of the Tamil Nadu Civil Supplies Corporation...

Read more »

Police distribute handbills

CUDDALORE:            The spurt in crimes in the recent past has made the Cuddalore police distribute handbills to citizens, explaining certain steps on safeguarding their property and valuables.          To avert house break-in, residents should make it a point to keep jewellery and money in bank lockers. They should secure the doors with inbuilt...

Read more »

Wadhwa panel holds closed-door meeting with officials

CUDDALORE:                    The Central Vigilance Committee on Public Distribution System headed by Justice D.P. Wadhwa held a closed-door meeting with district officials here on Wednesday.             The committee, formed on the Supreme Court's direction, comprises Meenakshi Chauhan,...

Read more »

அனைவருக்கும் கல்வி திட்ட நிதி செலவிடுவதில் முறைகேடு : அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புகார்

               அனைவருக்கும் கல்வி திட்ட வகுப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை முறையாக செலவிடாமல் அதிகாரிகள் சுரண்டுவதாக ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர்.                   மாவட்டத்தில் ஆயிரத்து 164 தொடக்கப் பள்ளிகளும், 259 நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. இப்பள்ளிகளுக்கு அனைவருக்கும்...

Read more »

பொது வினியோகம் குறித்து மத்திய குழு ஆய்வு ரகசியமாக நடத்தி முடித்தது மாவட்ட நிர்வாகம்

கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் குறித்த ஆய்வு மேற் கொண்ட மத்திய புலனாய்வு குழுவினர் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்காமல் சென்றதால் குழுவின் நோக்கம் முழுமை செயல்படாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.                   இந்தியாவில் பொது வினியோக...

Read more »

அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு கடலூரில் 22ம் தேதி முகவர்கள் தேர்வு

கடலூர்:             அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூரில் நடக்கிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில் முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வரும் 22ம் தேதி கடலூர் பீச்ரோட்டில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 18 முதல் 60 வயது...

Read more »

விவசாயிகளுக்கு மானியத்தில் உர மூட்டைகள்

திட்டக்குடி:                மங்களூர் வட்டார செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்கள் வழங்கப்பட்டன. மங்களூர் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் மானியத்தில் எக்டேருக்கு டி.ஏ.பி., மற்றும் பொட்டாஷ் உரம் தலா ஒன்று வழங்கப்படுகிறது. ஆவினங்குடி தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் வேளாண் உதவி இயக்குநர்...

Read more »

தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்

ராமநத்தம்:                   தொழுதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காப் பீட்டு திட்டத்தின் கீழ் வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள துணை சுகாதார நிலையத் தின் கிராமங்களில் உள்ள இருதயம், சிறுநீரகம், தைராய்டு, எலும்பு முறிவு, கைனகாலிஜிஸ்ட் உள் ளிட்டவைகள் குறித்த நோய்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருச்சி மாருதி மருத்துவமனை...

Read more »

உதவித் தொகைகளை உயர்த்த வேண்டும்: தொழிலாளர் முன்னணி தீர்மானம்

பண்ருட்டி:               விவசாய தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் 2 லட்சம் இறப்பு நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணியின் மாநில செயற்குழுக்கூட்டம் பண்ருட்டியில் நடந்தது. வட்டார தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் மாதேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இதில் காங்., மாநில...

Read more »

சேத்தியாத்தோப்பை தாலுகாவாக பிரிக்க வேண்டும்: தே.மு.தி.க.,

சேத்தியாத்தோப்பு:                சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவா பிரிக்க வேண்டும் என தே.மு.தி.க., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கீரப்பாளையம் ஒன்றியத்தில் காட்டுமன்னார் கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தே.மு. தி.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளார் லூர்துசாமி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சபா சசிகுமார், மாலை செயற்குழு...

Read more »

கடலூரில் வரும் 21ம் தேதி ஆயுர்வேதிக் மருத்துவ முகாம்

கடலூர்:                      டாபர் ஆயுர்வேதிக் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் கடலூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. கடலூர் மஞ்சக்குப்பம் டாபர் ஆயுர்வேதிக் அண்டு நேச்சுராபதி நிறுவனத்தில் நடைபெறும் இந்த முகாமில் நாள்பட்ட தோல் வியாதிகள், மூட்டு வலி, இடுப்பு வலி, தலைவலி உள்ளிட்ட வலி பிரச்னைகளுக்கு சிகிச்சை மற்றும் நோய்களுக்கேற்ற...

Read more »

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளி

புவனகிரி:                    புவனகிரியில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிறுவகை பயிர் கள் குறித்து வயல்வெளிப் பள்ளி வகுப்பு நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கனகசபை தலைமை தாங்கினார். பயிற்சியில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் ஞானசேகரன் முன்னிலையில் சுற்று சூழல் ஆய்வு, உளுந்து பயிரில் நன்மைகள் மற்றும் தீமைகள்...

Read more »

நெய்வேலி இந்திரா நகரில் புறக்காவல் நிலையம் திறப்பு

நெய்வேலி:            நெய்வேலி இந்திரா நகரில் சீரமைத்த புதிய புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., திறந்து வைத்தார். நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் நடைபெற்று வந்த தொடர் திருட்டை தடுக்க கடந்த மார்ச் 23ம் தேதி புறக்காவல் நிலையம் அமைக்கப் பட்டது. அதனை டி.ஐ.ஜி., மாசானமுத்து திறந்த வைத்தார். சில மாதங்களில் மின் கசிவால் ஏற் பட்ட தீ விபத்தில் புறக்காவல் நிலையம் சேதமடைந்தது. இதனை வடக்குத்து...

Read more »

விருத்தாசலம் அரசு கல்லூரியில்விளையாட்டு போட்டி பரிசளிப்பு

விருத்தாசலம்:             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ஜெயந்தி, அப்துல்ரகீம் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குனர் மகாதேவன் மாணவர்களுக்கு விளையாட்டின் அவசியம் குறித்து பேசினார்....

Read more »

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்கடன் வழங்கும் விழா

விருத்தாசலம்:             விருத்தாசலம் அடுத்த ஆலடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. கிளை மேலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துகண்ணன் முன் னிலை வகித்தார். பீர்முகமது வரவேற்றார். முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கரன் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.சங்க நிர்வாகிகள் பிரேம்ராஜ், சவுந்தர்ராஜன்,...

Read more »

முதியவரின் கண்கள் தானம்

சிதம்பரம்:                சிதம்பரம் அருகே இறந்த முதியவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த பொன்னாங்கன்னிமேடு கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(65). இவர் இறந்ததையொட்டி அவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். காஸ்மோபாலிடன் அரிமா சங்க தலைவர் கமல்ககிஷார் ஜெயின் தலைமையில் செயலாளர் விஜயக்குமார், பொருளாளர் மனோகரன் உள்ளிட்டவர்கள், டாக்டர்...

Read more »

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு

கடலூர்:              நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக் கிரமிப்பை அகற்றக் கோரி கலெக்டரிடம், ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார் .இதுகுறித்து அறந்தாங்கி ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                  காட்டுமன்னார்கோவில் ஒன்றியம்...

Read more »

டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட கூட்டம்

நெய்வேலி:                     நெய்வேலியில் டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட கூட்டம் நடந்தது. மாநில பொருளாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தவநாதன் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்....

Read more »

பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம்

பரங்கிப்பேட்டை:                பரங்கிப்பேட்டை பகுதிகளில் சிறுவர்கள் சர்வசாதாரணமாக மொபட் ஓட்டும் அவலம் நிலை உள்ளது. வாகனங்கள் ஓட்ட 18 வயதுக்கு மேற்பட்டிருக்க வேண்டும், முறையாக பயிற்சி பெற்று லைசன்ஸ் எடுத்த பிறகே மொபட் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்ட முடியும். ஆனால் பரங்கிப்பேட்டை பகுதியில் சிறுவர்கள் சர்வ சாதாரணமாக மொபட்களை ஓட்டி வருகின்றனர். மேலும் லைசன்ஸ்...

Read more »

கீழச்சாவடி- நடராஜபுரம் சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

கிள்ளை:                குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக் கற்ற நிலையில் உள்ள கீழச்சாவடி-நடராஜபுரம் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் அடுத்த கீழச் சாவடியில் இருந்து உத்தமசோழமங்கலம், ராதா விளாகம், கோவில்பள்ளம், நக்கரவந்தன்குடி வழியாகவும், நடராஜபுரம் குமாரமங்கலம் என இரு வழியாக சிதம்பரம் செல்லும் சாலை உள்ளது. சிதம்பரத்தில் இருந்து...

Read more »

வருவாய்த்துறையினர் மக்களின் நண்பர்களாக இருக்க வேண்டும் : கலெக்டர்சீத்தாராமன் 'அட்வைஸ்'

கடலூர்:               வருவாய்த்துறையினர் மக்களின் நண்பர்களாக இருந்தால்தான் இந்த துறைக்கு நல்ல பெயர் கிடைக்கும் என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.                  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க கடலூர் மண்டல மாநாடு டவுன்ஹாலில் நடந்தது. மாநில தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். துணைத்...

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:                     தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று கடலூரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏற்கனவே பெறப்படும் ஊதியத்தில் குறைவின்றி அடிப்படை ஊதியம்...

Read more »

சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

கடலூர்:                 மளிகை கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். கடலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர்கள் பிரகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் கடலூர், பாதிரிக்குப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்....

Read more »

ஆற்றில் தவறி விழுந்தவர் பலி

கடலூர்:            கடலூர் பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை எடுக்கச் சென்றவர் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார். கடலூர், மஞ்சக்குப்பம் ராஜாம்பாள் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (40). கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை பெண்ணையாற்றில் நத்தை ஓடுகளை சேகரித்த போது தவறி தண்ணீரில் விழுந்து மூச்சி திணறி இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரரர் சிவகுருநாதன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி...

Read more »

உதவித்தொகை கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம்:            கல்வி உதவித்தொகை கிடைக்காதால் சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சி.முட்லூர் அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்கள் 160 பேருக்கு இந்த ஆண்டு கல்வி உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்து கல் லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அவர்களிடம்...

Read more »

டாஸ்மாக்கடைகள் மூடல்

சிதம்பரம்:                     டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் சிதம்பரம் பகுதியில் உள்ள 26 கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. ஆனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 14 கடைகளும் திறந்திருந்...

Read more »

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

நெய்வேலி:                   பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மந்தாரக்குப்பம் அடுத்துள்ள சிவாஜி நகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (29). இவர் வளையமாதேவி கிராஸ் ரோடு அருகே கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டினார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று ரமேஷை...

Read more »

கலெக்டர் அலுவலகம் முன் மறியல் டாஸ்மாக் பணியாளர்கள் 135 பேர் கைது

கடலூர்:                    காலமுறை ஊதியம் வழங்க கோரி கடைகளை மூடி கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் 135 பேரை போலீசார் கைது செய்தனர்.                      பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது...

Read more »

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' 4 பேர் வெளியேற்றம்

கடலூர்:           மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த 4 மாணவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயோ கெமிஸ்ட்ரி தேர்வுகள் நடந்தது. இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும், பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 2 மாணவர்களும் 'பிட்' அடித்த...

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலூர்:              கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று முதல் வீட்டிற்குச் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.                      பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior