உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ல் வெளியீடு

             தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தனித்தனியே தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கடலூர் நகரம்

வடிகால் வசதி இல்லாததால், வன்னியர் பாளையம் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீர். வடிகால் வாய்க்கால்கள் அடைப்பட்டு கிடப்பதால் மழைநீர் தேங்கி, ஏரி போல் காட்சி அளிக்கிறது  கடலூர்:           வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூர்...

Read more »

சிதம்பரம் நகரில் ஓராண்டாகியும் முடிவுறாத வடிகால் பாலப்பணி

சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் பாதியில் நிறுத்தப்பட்ட தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் பாலம்.  சிதம்பரம்:                சிதம்பரம் நகரில் வடிகால் பாலம் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுறாததால் அப்பகுதி...

Read more »

தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளம்தரும் புதிய பாசனமுறை

பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் நீர்ப்பாசனமுறை. (உள்படம்) இம்முறையை செயல்படுத்தி வெற்றி கண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ரங்கராமானுஜம் சிதம்பரம்:               தோட்டக்கலை பயிர்கள் அருகில் பிளாஸ்டிக் குழாய்களை சொருகி, அதில் நீர் ஊற்றி செய்யப்படும் புதிய...

Read more »

நெற்பயிரைத் தாக்கும் பாக்டீரியா இலைக்கீற்று நோய்

பாக்டீரியா இலைக்கீற்று நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நெற்பயிர் .              தற்போது பயிரிடப்பட்டுள்ள பிபிடி 5204, ஏடிடி 39 போன்ற நெல் ரகங்களில் பாக்டீரியா இலைக் கீற்று நோய்த் தாக்குதல் அதிகளவில் உள்ளது.               ...

Read more »

என்எல்சிக்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 6 கோடி இழப்பீடு

நெய்வேலி:               என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கிய உரிமதாரர்களுக்கு ரூ. 6 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை, லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் மூலம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.              என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக, நிறுவனம், நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

கடலூர்:                   கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு, தமிழக அரசு ரூ. 16.15 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  ...

Read more »

திட்டக்குடி அருகே சமுதாய நல கூடத்தில் பள்ளி இயங்கும் அவலம்

திட்டக்குடி :              திட்டக்குடி அருகே அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றியும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.                 அடுத்த பெருமுளை ஊராட்சியில் வ.உ.சி. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கடந்த 1954 முதல், கூரை கொட்டகையில் இயங்கி வந்தது. இப்பள்ளியை...

Read more »

சிதம்பரத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது

சிதம்பரம் :                 சிதம்பரம் இருவழிச் சாலையாக உள்ள சிதம்பரம் மேலவீதியை பல்வழிச் சாலையாக மாற்ற 65 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியது.                   சுற்றுலா தலமான சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோவில் இருப்பதாலும்,  பிச்சாவரம் வனச்சுற்றுலா...

Read more »

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்ட ரூ.1.55 கோடி ஒதுக்கீடு

திட்டக்குடி :                  நிலத்தடி நீரை செயற்கையாக செறிவூட்ட 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி 29.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணி நடந்து முடிந்தது.                  ...

Read more »

அண்ணாமலை பல்கலை.யில் புதிய பாடம் அறிமுகம்: கவர்னர் பர்னாலா விண்ணப்பம் வெளியிட்டார்

சிதம்பரம்:                     இந்திய நீரழிவு நோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை டாக்டர் ராமச்சந்திரா நீரழிவு மருத்துவமனையுடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.               ...

Read more »

Work on to protect railway track

CUDDALORE:               A railway track running along the banks of the Vellar in the Killai-Parangipettai section near Chidambaram is facing the threat of erosion whenever the river is in spate. Therefore, to safeguard the track from possible flood damage, a protective wall of palmyra trunks on the banks is being erected. The State government has sanctioned a sum...

Read more »

Call to control price variations of lignite

CUDDALORE:              Chairman-cum-Managing Director of Neyveli Lignite Corporation A.R. Ansari has said that it is difficult to supply lignite at fixed prices to industries because this factor is controlled by the Central Electricity Regulatory Commission.            Moreover, the prices are also determined by stripping...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior