உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

ரசாயன வர்ணம் (பெயின்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

 கடலூர்:             சுற்றுச்சூழல் மாசுபடாமல் தடுக்க, அரசு அறிவிக்கும் நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.   இதுகுறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 ஆண்டுதோறும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வாலாஜா, பெருமாள் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளான வாலாஜா, பெருமாள் ஏரிகளைத் தூர்வாரி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார்.                 கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்டகும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior