உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் பஸ் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு

கடலூர்:               கடலூரில் இருந்து போதிய பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.                 ...

Read more »

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு

மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.  பண்ருட்டி:                பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்...

Read more »

கடலூரில் அமைச்சர் உத்தரவிட்டும் அகற்றப்படாத பேனர்கள்

கடலூர்:             மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டும் கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.               தலைவர்கள் பிறந்த நாள், நன்றி அறிவிப்பு, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கடலூரில் இப்போது புதிய...

Read more »

சிதம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:              சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.                  நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் பி.என்.ஷாஜகான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரியாஸ் அகமது, அமைப்பாளர் என்.மன்சூர்கான், ஒருங்கிணைப்பாளர்...

Read more »

போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை: வாகன உரிமையாளர்களுக்குரூ.63 ஆயிரம் அபராதம்

கடலூர்:             போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய திடீர் சோதனையில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.63,575 வசூலிக்கப்பட்டது.ரூ.19 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.   இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                   ...

Read more »

பண்ருட்டியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி:               பண்ருட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் பிடியில் சிக்கி பாதிப்படைந்து வருகின்றனர்.                பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான திருவாமூர், கரும்பூர், எலந்தம்பட்டு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு: முதன்மை மருத்துவ அதிகாரி இடமாற்றம்

சிதம்பரம்:                      சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம்...

Read more »

ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:             தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பணியிடை நீக்கத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                     நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.செந்தில்...

Read more »

கடலூரில் அனுமதி இன்றி கிளிஞ்சல் ஏற்றிய லாரி பிடிபட்டது

கடலூர் :            அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை தாசில்தார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.                கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிக்காடு உப்பனாற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior