உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 10, 2010

தெரு வியாபாரிகளுக்கு தனி வாரியம்

பண்ருட்டி:           பண்ருட்டி நகர எல்லைக்குள் சுற்றாடும் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் பெயர்களை மார்ச் 13-ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                ...

Read more »

சிதம்பரத்தில் கைத்தறி கண்காட்சி

சிதம்பரம்:               சிதம்பரம் கீழவீதி கோதண்டராமன் திருமண மண்டபத்தில் இந்தியன் கல்சுரல் கிராஃப்ட் சார்பில் அகில இந்திய கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சி வருகிற மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஜெய்ப்பூர் பட்டியாலா, அனார்கலி சுடிதார்கள், மதுரை சுங்குடி...

Read more »

மானியத்துடன் டிஏபி உரம் விற்பனை

சிதம்பரம்:                 பயறு வகைகளுக்கு டிஏபி உரம் தெளிக்க டிஏபி ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் ரூ.200 மானியத்தில் தில்லைவிடங்கள், கிள்ளை, பிச்சாவரம், பு.முட்லூர், பூவாலை மற்றும் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.தனசேகர் தெரிவித்துள்ளார்.  பரங்கிப்பேட்டை...

Read more »

குறைந்த விலையில் உளுந்து கொள்முதல்

சிதம்பரம்:                    சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இருந்தும் செயல்பாடில்லை. மார்க்கெட்டிங் கமிட்டி அமைக்கப்படாததால் விவசாயிகளிடம் உளுந்து கொள்முதல் செய்ய இயலாமல் உள்ளது என வேளாண் உற்பத்தித் துறை ஆணையரிடம் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உளுந்து பயிர் உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது...

Read more »

காகிதப் பைகளுக்கு திடீர் "கிராக்கி

நெய்வேலி மளிகைக் கடையில் பேப்பர் பையில் மளிகை சாமான்களை பொட்டலம் கட்டும் வியாபாரி. (வலது படம்) குளிர்பான கடைகளில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்.  நெய்வேலி:               நெய்வேலி...

Read more »

IRB personnel undergo training

Indian Reserve Battalion personnel at a training session in Cuddalore on Tuesday.   CUDDALORE:              Personnel of the Indian Reserve Battalion (IRB), recently deployed in the...

Read more »

Guest lecturers observe fast

CUDDALORE:              Guest lecturers of Periyar Government Arts College here observed a fast on the campus on Tuesday.              Cuddalore chapter president of the Guest Lecturers' Association, P. Natesan, said that they were serving in the same capacity for the past six years. They were getting only...

Read more »

Pilferage attempt

CUDDALORE:                  An innovative theft attempt was made to steal the offerings from one of the ‘‘hundials' installed in the Sabanayagar temple (Natarajar temple) at Chidambaram near here when officials opened for counting on Tuesd...

Read more »

சிதம்பரத்தில் வீடு வாடகை கிடு கிடு : நடுத்தர மக்கள் கடும் அவதி

சிதம்பரம் :                     சிதம்பரம் பகுதியில் வீடு வாடகை கட்டணம் உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள சிதம்பரத்தில் நில மதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.             ...

Read more »

அதிக மகசூல் தரும் காய்கறிகளை விளைவிக்க வேண்டும்: பேராசிரியர் வைத்தியநாதன் அறிவுரை

திட்டக்குடி :                 விவசாயிகள் அதிக மகசூல் தரும் காய்கறி பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேராசிரியர் வைத்தியநாதன் பேசினார். திட்டக்குடியில் வேளாண்மை பொறியியல் துறை பாசனப்பகுதி மேன்மை மற்றும் நீர் மேலாண்மை வெலிங்டன் நீர்த்தேக்க திட்ட பயிலரங்கம் நடந்தது. விழுப்புரம் செயற்பொறியாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர்...

Read more »

அரசு மருத்துவமனை சீரமைப்பு பணி அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம்

கடலூர் :                      சீரமைப்பு பணி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 3.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக் கும் பணி துவங்கியுள்ளது. அதனையொட்டி அங்கு இயங்கி வந்த விபத்து மற் றும் அவசர சிகிச்சை பிரிவு,...

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகம்: கூடுதல் விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஸ்ரீமுஷ்ணம் :                       ஸ்ரீமுஷ்ணத்தில் தர்பூசணி விளைச்சல் அமோகமாக உள்ளதால் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணத்தை சுற்றியுள்ள சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், நாச்சியார்பேட்டை, தேத்தாம்பட்டு உள்ளிட்ட 30க் கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தர்பூசணி பயிரிடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் கரும்பு...

Read more »

பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாதனங்களை புறக்கணிக்க வேண்டும்: நீதிபதி ராமபத்திரன் பேச்சு

கடலூர் :                   பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சினிமா, "டிவி' தொடர்கள் மற்றும் விளம்பரங்களை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி பேசினார். கடலூரில் பவ்டா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஒன்று கூடல் விழா நடந்தது. பவ்டா இயக்குனர் ஜாஸ்மின் தம்பி தலைமை தாங்கினார். முதுநிலை...

Read more »

பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

சிதம்பரம் :               பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. காட்டுமன்னார்குடி டாஸ்மாக் ஊழியர் நலசங்க வட்டார செயற்குழு கூட்டம் சிவசண்முகம் தலைமையில் நடந்தது. சிதம்பரம் வரவேற்றார். தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளரர் சுரேஷ், சிறப்பு அழைப்பபாளர்களாக ரமேஷ், மயில்வாகனன், வீரசுந்தரபெருமாள், கலியபெருமாள் பங்கேற்றனர். கூட்டத்தில்,...

Read more »

.மாற்றுத் திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

விருத்தாசலம் :                      விருத்தாசலத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விருத்தாசலம் தென் கோட்டை வீதி நகராட்சி நடுநிலை பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறன் படைத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர்...

Read more »

கடலூர் நகரில் தரமில்லாமல் போடப்பட்ட சாலை உள்வாங்கியது

கடலூர் :               கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் போடப்பட்ட தார் சாலைகள் தரமில்லாமல் உள் வாங்கியுள்ளது.                கடலூர் நகரில் பாதாள சாக்கடைப்பணிகள் கடந்த 21.1.2007ம் தொடங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்யப்படும் பணிகள் 31.12.2008ம் தேதி...

Read more »

பயிர்களை நாசம் செய்யும் குரங்குகளை அப்புறப்படுத்த கலெக்டருக்கு மனு

திட்டக்குடி :                 விவசாய பயிர்களை அழித்து வரும் குரங்குகளை அப்புறப்படுத்திட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ராமலிங்கம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:                பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில்...

Read more »

இடைநிலை ஆசிரியர் பணி முன்னுரிமை கோரி மனு

கடலூர் :                      மறு பயிற்சி முடித்தவர்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.  இது குறித்து தமிழ்நாடு பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:                  ...

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி போலீசாருக்கு நீச்சல் பயிற்சி

கடலூர் :                     கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் புதுச்சேரி மாநில போலீசார் நீச்சல் பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னை அடையாறு மருதம் கமாண்டோ பயிற்சி பள்ளி போலீசார் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள போலீசாருக்கு (ரேஞ் சர் கமாண்டோ) அதிதீவிரப்படை பயிற்சி அளித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஐந்து போலீஸ் மண்டலங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள்...

Read more »

சிதம்பரம் கோவில் உண்டியலில் ரூ. 4.15 லட்சம் வசூல்

சிதம்பரம் :                 சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று ஆறாவது முறையாக உண்டியல் திறக்கப்பட்டது. நான்கு லட்சத்து 15 ஆயிரத்து 453 ரூபாய் 50 காசுகள் வசூலாகியிருந்தது.                   சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு பிப். 2ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை...

Read more »

கவுரவ விரிவுரையாளர்கள் கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர் :              கடலூர் அரசு பெரியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.                   ...

Read more »

மொபட்டில் சென்ற வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.ஒரு லட்சம் திருட்டு

சிதம்பரம் :                     மொபட்டில் சென்ற வியாபாரியிடம் இருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். சிதம்பரம் அடத்த நாஞ்சலூரைச் சேர்ந்தவர் சேகர்(47). வியாபாரிபான இவர் நேற்று முன்தினம் காலை சிதம்பரத்தில் உள்ள வங்கியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்தார். அதனை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior