உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 01, 2011

பாஸ்போர்ட் சேவை மையம் : ஜூலை முதல் சென்னை, கோவையில் தொடங்கத் திட்டம்

              சென்னை, கோவையில் ஜூலை மாதத்தில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார் சோப்தி. திருச்சியில் புதன்கிழமை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவைத் திட்ட இயக்குநர் அனில் குமார்  அளித்த பேட்டி:             ...

Read more »

அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சி திட்டத்திற்கு அமெரிக்கக் குழுவினர் நிதியுதவி

துணை வேந்தர் எம்.ராமநாதனை (வலதுகோடி) சந்தித்த அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக குழுவினர்.  சிதம்பரம்:            பெண் சிசுக்கொலை தடுப்பு தொடர்பான ஆராய்ச்சி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்காவின்...

Read more »

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பண்ருட்டி நூலாசிரியர் ஆர்.பஞ்சவர்ணத்திற்கு விருது

பண்ருட்டி:                       நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள 14-வது புத்தக கண்காட்சியில், பண்ருட்டி முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.பஞ்சவர்ணம் (படம்) சிறந்த நூலாசிரியருக்கான சான்றும், விருது பெறுகிறார்.              ...

Read more »

பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான அன்னங்கோயில் முகத்துவாரம் ஆழம் படுத்ததும் பணி தொடக்கம்

பரங்கிப்பேட்டை :           பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்களின் 30 ஆண்டு கோரிக்கையான அன்னங்கோயில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி 10 கோடி ரூபாய் செலவில் மண்வெட்டி கப்பல் மூலம் நடந்து வருகிறது.             கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடற்கரையொட்டி சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், கிள்ளை உட்பட 30க்கும் மேற்பட்ட...

Read more »

ஜூன் 5ல் காஞ்சிபுரத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

கடலூர் :                     இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம் விளையாட்டுத் திடலில் வரும் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.  முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             டெக்னிக்கல் பதவிக்கு பிளஸ் 2வில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டில் 1,047 பேர் ரத்ததானம் செய்துள்ளனர்: ஆட்சியர் அமுதவல்லி

கடலூர் :             கடலூர் மாவட்ட மக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என கலெக்டர் அமுதவல்லி கேட்டுக்கொண்டார்.                கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சார்பில் உலக ரத்ததான கொடையாளர்கள் தினத்தையொட்டி ரத்ததான முகாம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும்...

Read more »

பண்ருட்டி தே.மு.தி.க எம்.எல்.ஏ.சிவக்கொழுந்து மகன் மீது தாக்குதல்

 பண்ருட்டி :             பண்ருட்டி எம்.எல்.ஏ.,வின் மகனைத் தாக்கிய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.              கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த, தே.மு.தி.க., மாவட்ட செயலரான சிவக்கொழுந்து, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரது மகன் விஜி, 19. நேற்று முன்தினம் இரவு, 8.30 மணிக்கு, கடைவீதிக்கு...

Read more »

14வது நெய்வேலி புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்

           நெய்வேலி என்எல்சி நிறுவனம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் 3வது இடத்தையும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் உள்ளது.           ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரபல பதிப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆன்மிகம், அறிவியல், கலை, வரலாறு, சமையல் மற்றும்...

Read more »

இலவச மடிக்கணினி வழங்க மாவட்ட வாரியாக பிளஸ் 2 மாணவர்கள் பட்டியல் தயாரிப்பு

              அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.              இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு...

Read more »

Sanmar Group may tap market for expansion in Cuddalore

            Sanmar Engineering, a Sanmar Group firm, said it is scouting for partners to diversify into high pressure engineering valves business and the  nuclear sector. "We would like to fill this gap with a couple of joint ventures," says Vijay Sankar, deputy chairman of The Sanmar Group.             "We...

Read more »

India Business Going 'Gangbuster' says DBS CEO

          Sha Ying | CNBC Piyush Gupta, CEO, DB       Southeast Asia's largest lender, DBS Group Holdings, has been aggressively expanding its footprint in India and China as it faces margin pressures in Singapore and Hong Kong. The Singapore-listed company's CEO...

Read more »

Puducherry Killer admits he rigged the parcel bomb

        Jyothi, who died in a parcel bomb blast here, worked in a candle-making unit in Puducherry. She opened the parcel the factory owner Arunagiri had sent her in a fake name from Cuddalore in her house at Ariyankuppam on Tuesday and it exploded injuring her severely. She later succumbed to her injuries in the hospital.           Senior superintendent...

Read more »

MBA Airline and Airport Management

                                          MBA - Airline and Airport Management        Aviation Industry growth in India has seen a huge growth rise of 60% as privatization of Airline Sector show its Impact .Since Its Inception in 1970, We at Kasturi...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior