உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சிக்கிம் மணிபால் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

                இந்தியா முழுவதும் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 700 கல்வி மையங்கள் உள்ளன. இவைகளில் தொலை நிலைக்கல்வி முறையில் படிக்க இளநிலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.smude.edu.in  இணையதளத்திலிருந்து மாணவர்கள் விண்ணப்பங்களை பெறலா...

Read more »

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை கைது செய்ய நடவடிக்கை

கடலூர்:            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து இருப்பதைத் தொடர்ந்து, தண்டனைக்குரிய அடைந்துள்ள ஜான் டேவிட்டை...

Read more »

அண்ணாமலைப் பல்கலையில்தொலைதூரக் கல்வி சேர்க்கை விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:            அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 4.50 லட்சம் பேர் பயில்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.              ...

Read more »

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

                 எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான -எஸ்.ஆர்.எம்.இ.இ.இ. 2011- நுழைவுத் தேர்வு சனிக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.   இது குறித்து பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னவைக்கோ கூறியது:                       எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில்...

Read more »

பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு

கடலூர்:               பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு கடலூரில் புதன்கிழமை நடத்தப்பட்டது.  நிதிக் கல்வி அறிவுத் திட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் வணிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு, பங்கு வர்த்தகம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.              ...

Read more »

என்.எல்.சி.க்கு வைகோ பாராட்டு

மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,                "இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையைப் படைத்து வருகிறது.                ...

Read more »

Lookout notice for John David convicted in the Navarasu murder case

CUDDALORE:             A lookout notice has been issued to trace the whereabouts of John David, convicted in the Navarasu murder case, according to Superintendent of Police Ashwin Kotnis.              Mr. Kotnis told the presspersons here on Thursday that following the Supreme Court upholding the Cuddalore Sessions...

Read more »

Fire-fighting equipment, rescue operation demonstrated

CUDDALORE:            The Fire Service Week observed by the Fire Wing of the Central Industrial Security Forces (CISF), deployed in the Neyveli Lignite Corporation, concluded here on Wednesday.    Speaking on the occasion, Hardeep Singh, Senior Commandant of the CISF, said that its fire wing was inducted in the NLC on January 14, 2011 with the sanctioned strength...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior