கடலூர் :
கடலூரில் 28 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் (கலெக்டர் அலுவலகம்) கட்டப்படவுள்ளது என கலெக்டர் அமுதவல்லி கூறினார். சென்னையில் முதல்வர் ஜெ., தலைமையில் 2 நாள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்று கடலூர் திரும்பிய கலெக்டர் அமுதவல்லியிடம் நேற்றுபேசினர்.
அப்போது கலெக்டர் அமுதவல்லி கூறியது:
...