உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 20, 2010

ஆசிய செஸ்: நெய்வேலி ஸ்ரீஜா சேஷாத்ரி சாம்பியன்

நெய்வேலி:          சீனாவில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய செஸ் போட்டியில் நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி மாணவி ஸ்ரீஜா சேஷாத்ரி தங்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.           ...

Read more »

தாய்மொழியில் படிக்கும் நூல்களே நினைவில் நிற்கும்: உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன்

நெய்வேலி:             புத்தகங்களை தனது தாய்மொழியில் படித்தால் அவை எளிதில் நினைவில் நிற்கும். எனவே இளைஞர்கள் தாய்மொழியில் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த 13-வது புத்தகக் கண்காட்சியின் நிறைவுநாள் விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் கேட்டுக் கொண்டார்.            ...

Read more »

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை தேவை: தமிழக உழவர் முன்னணி

சிதம்பரம்:            காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி, 1991-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நடுவர் மன்றத் தீர்ப்பு நடைமுறையில் உள்ளதை முதல்முதலாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இதை நடைமுறைப்படுத்த எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என தமிழக உழவர் முன்னணி செயல் தலைவர் மா.கோ.தேவராசன் தெரிவித்துள்ளா...

Read more »

கடலூரில் மத்தி மீன்கள் விலை வீழ்ச்சி

கடலூர்:             கடலூரில் மத்தி மீன்களின் விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.  இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கிடைக்கும் மீன்களை கருவாடாக்கி விற்றால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நிலையில் உள்ளனர்.              கடலூரில் வஞ்சரம், பாறை, சங்கரா, கொடுவா, கெழுத்தி, கிளங்கான் போன்ற பல்வகை மீன்கள் பிடிபட்டாலும்,...

Read more »

கடலூரில் மீனவ கிராமங்களிடையே மோதல்: வீடுகள் சேதம், போலீஸ் தடியடி

கடலூர்:              கடலூரில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன.              மோதலிலும் போலீஸ் தடியடியிலும் பலர் காயம் அடைந்தனர். கடலூர் சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு ஆகிய இரு மீனவ கிராமங்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அவர்களுக்குள்...

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் ரூ.2 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

சிதம்பரம்:                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துணைவேந்தருடன் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, வேளாண்புல முதல்வர் ஜே.வசந்தகுமார் உள்ளிட்டோர் உடன் சென்று பார்வையிட்டனர். இது குறித்து துணைவேந்தர் எம்.ராமநாதன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்விக்கடன், சிறுதொழில் கடன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் கல்விக் கடன், சிறுதொழில் கடன் மற்றும் தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை அறிவித்தார். ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:             கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (முஸ்லிம்,...

Read more »

இடிந்து விழும் ஆபத்தான நிலையில் விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டடம்

விருத்தாசலம் :            விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அலுவலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.                விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையின் அருகே விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடலூர்- திருச்சி, விழுப்புரம் - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று போகும்....

Read more »

கடலூர் மைதானத்தில் இரவு நேரத்தில் மினி "பார்' போலீசார் நடவடிக்கை; முதியவர்கள் கவலை

கடலூர் :          கடலூர் மைதானத்தில் கூடுபவர்களை போலீசார் விரட்டியடிப்பதால் முதியவர்கள் கவலையடைந்துள்ளனர்.              கடலூர் நகரத்தின் மையத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந் துள் ளது தங்கராஜ் முதலியார் மைதானத்தில் மாலை நேரங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலர் "ரிலாக்சாக' காற்று வாங்குவதற்காக உட் கார்ந்து பேசுவது வழக்கம். அதேப்போல் வேலை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சிலிண்டர் வினியோகத்தில் ஸ்டிக்கர் முறை அறிமுகம்! முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை

கடலூர் :               வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க மாவட்டத்தில் முதல் முறையாக இன்டேன் நிறுவனம் "ஸ்டிக்கர்' முறையை அமல்படுத்தியுள்ளது.                கடலூர் மாவட்டத்தில் மூன்று லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில்...

Read more »

பண்ருட்டி கோவில் சீர்கேட்டை கண்டித்து போராட்டம்: இன்று பேச்சுவார்த்தை

பண்ருட்டி :             பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகள் சீர் கேட்டை கண்டித்து நடைபெறும் போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.             பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டை கண் டித்து இறைபணி மன்றம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (20ம் தேதி) ...

Read more »

நெய்வேலி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

நெய்வேலி :              நெய்வேலி செயின்ட் பால் பள்ளி ஆசிரியருக்கு சார்ஜ் மெமோ வழங்கி பள்ளி முதல்வர் நடவடிக்கை எடுத்ததால் சக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.            நெய்வேலி டவுன்ஷிப் பிளாக் 4ல் உள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் 6வது ஊதியக் குழுவின் அடிப்படையில்...

Read more »

காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் பள்ளிக்கு ஒரு லட்சம் வளர்ச்சி நிதி

சிதம்பரம் :              காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக புதுச்சேரி நவ சக்தி பில்டர்ஸ் உரிமையாளர் ஒரு லட்சம் நிதி வழங்கினார். காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் பழுதடைந்திருந்தது. பள்ளியை சீரமைக்க கிராமத் தினர் கேட்டுக் கொண்டதன் பேரில் புதுச்சேரி நவ சக்தி...

Read more »

போலீஸ் மாநில விளையாட்டுப் போட்டி திருச்சியில் வரும் 26ம் தேதி துவங்குகிறது

கடலூர் :                போலீசாருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி வரும் 26ம் தேதி திருச்சியில் துவங்குகிறது.              தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களிடையே உள்ள விளையாட்டுத் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆண் போலீசாருக்கு  ஹாக்கி,...

Read more »

சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் அடைப்பு சீரமைப்பு

சிதம்பரம் :              சிதம்பரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நகராட்சி சார்பில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.                    சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய மக்கள் தொகைக்கு...

Read more »

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் போலீசார் பற்றாக்குறை: பணிகள் பாதிப்பு

கிள்ளை :                 சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷனில்  போதிய போலீசார் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.               சிதம்பரம் அடுத்த கிள்ளை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடற்கரையோரம் இப்பகுதி இருப்பதால்  இயற்கை இடர்பாடு உள்ளிட்ட அவசர பணிகளுக்கு...

Read more »

கடலூரில் நூலகர் இல்லாததால் பூட்டிக் கிடக்குது நூலகம்

கடலூர் :            கடலூரில் நூலகர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால் கடந்த 6 நாட்ளாக பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் கவலையடைந்துள்ளனர்.             கடலூர் புதுப்பாளையத்தில் தங்கராஜ் நூற்றாண்டு நினைவு நூலகம் இயங்கி வருகிறது. கடலூர் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த நூலகத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள்...

Read more »

அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு வறட்சி நிதி கிடைக்கவில்லை : ஒன்றிய கூட்டத்தில் வருத்தம்

பண்ருட்டி :            அண்ணாகிராமத்திற்கு மட்டும் வறட்சி நிதி கிடைக்கவில்லை என ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் துணை சேர்மன் பேசினார்.                அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புகூட்டம்  நடந்தது. சேர்மன் கவுரி தலைமை தாங்கினார்.  பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, மனோகரன், ஒன்றிய துணை சேர்மன்...

Read more »

பண்ருட்டி அருகே கோஷ்டி மோதல்: 19 பேர் மீது வழக்கு

பண்ருட்டி :               கோஷ்டி மோதலில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.                    பண்ருட்டி அடுத்த ப.புதூர் பகுதியைச் சேர்ந் தவர் செல்வம். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய்காந்தி கடந்த 10 நாட் களுக்கு முன் மினி வேன் வாடகைக்கு எடுத்துச் சென்றார்....

Read more »

கடலூர் மத்திய சிறையில் கைதியிடம் சிம் கார்டு பறிமுதல்

கடலூர் :             கடலூர் மத்திய சிறையில், நெய்வேலி கோர்ட்டிற்கு சென்று திரும்பிய கைதியிடமிருந்து இரண்டு சிம் கார்டுகளை, சிறை போலீசார் கைப்பற்றினர்.               நெய்வேலி அடுத்த தென்புதூர் வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஆனந் தன்(28). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், நெய்வேலி டவுன்ஷிப்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior